கலாவுடன் காம விளையாட்டு - பாகம் 10

கலாவுடன் காம விளையாட்டு - பாகம் 10

Published on: 2022-11-16 08:29:00


மழை வேறு நன்றாக அடித்துக் கொண்டே இருந்ததால்..சூரிய வெளிச்சம்
இல்லாமல் கிளைமேட் மப்பும் மந்தாரமுமாக இருக்க..எவ்வளவு நேரம்
தூங்கினேன் என்றே எனக்கு தெரியவில்லை…கலாவின் நினைப்பிலேயே
படுத்ததால்…அவள் என் அதிகாலை கனவிலும் வந்து எனக்கு
இன்பம் கொடுத்துக்கொண்டிருந்தாள்…நான் அவளின் மார்பை
சுவைப்பது போலவும், கூதியை நக்குவது போலவும் காட்சிகள் வந்து
போய் கொண்டிருந்தன..அதே போல அவளை நான் ஓப்பது போன்றும்,
அவளின் வாயில் என் சுண்ணியை சப்பக் கொடுப்பது போன்றும்
கனவில் காட்சிகள் வர…என் சுண்ணியோ நட்டு கொண்டு நின்றிருந்தது…

எனக்கு கனவிலேயே அவள் என் சுண்ணியை பிடித்து உருவியும்
தடவியும் விடுவது போல இருக்கவே…என் கனவு கலைந்து
கண் விழித்து பார்த்தால்… நிஜமாகவே இவள் என் சுண்ணியை
அவளின் கையால் பிடித்து உருவி விட்டுக் கொண்டிருந்தாள்…
நானோ.. கலா நீ எப்போ வந்தே என்று கேட்க…அதற்கு அவளோ..
இப்போ தான் உங்களுக்கு காஃபி எடுத்து வந்தேன்…இங்கே வந்து
பார்த்தால்…சார் போர்த்தியிருந்த போர்வை கீழே விழுந்து கிடக்கிறது,
கைலி இடுப்பிலேயே இல்லாமல் விலகி…சாரின் தம்பி என்னை
பார்த்து சல்யூட் அடித்தாரு…அதனால் தான் உங்க தம்பியை
பிடித்து கொஞ்சம் சமாதான படுத்துவோமே என்று பிடித்து
கொண்டிருக்கிறேன் என்றாள்…
அதற்கு நான் அவளிடம்..என் தம்பி சல்யூட் அடிக்கிறான் என்றால்..
அதற்கு முழு காரணமும் நீதான்…படுத்தாலும் கனவில் வந்து
என்னை பாடு படுத்துறே…நீ எனக்கு சப்பி விடுவது போல
கனவு கண்டு கொண்டிருந்த போது தான் என் தம்பி தூக்கிக்கிட்டு
நின்றான்…அப்பொழுது தான் நீயும் வந்திருக்கிறாய்…என்று
சொல்லி…அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டானாம்…
உன் பேச்சை மட்டும் தான் கேட்பானாம்…உன்னால் தான்
அவனை அடக்க முடியும் என்று அவளை இழுத்து என் மேல்
போட்டேன்…

சித்தி எங்கே இருக்காங்க கலா என்று கேட்க…அத்தை பாத்ரூம்
போன நேரமா பார்த்து தான் நான் காஃபி கொண்டு வந்தேன்…
நான் வந்தது அவர்களுக்கு தெரியாது…நான் உடனே கீழே போக
வேண்டும் மதன் என்று சொல்லவும்…நான் அவளை குளிருக்கு இதமாக
இறுக்கிக் கட்டிக் கொண்டு விடவே மனமில்லாமல்…போகணுமா
கலா…என் தம்பியை பார்க்க உனக்கு பாவமாக இல்ல.. அவனை
நீதானே சமாதான படுத்தணும் என்று அப்பாவித்தனமாக கேட்க….
அதற்கு அவளோ…உங்கள் தம்பிக்கு நேரம், காலம் எதுவுமே
கிடையாது…எந்த நேரமும் என்னை பார்த்து முறைப்பதே வேலையாக
போய் விட்டது என்று என் சுண்ணியை பிடித்து உலுப்பி விட்டுக்கொண்டே..
அதை பார்த்து…நான் தானப்பா உன்னை சமாதானப்படுத்தணும்…
உன்னை பத்திரமாக கவனிக்கதானே நானே இருக்கேன்!!! கண்டிப்பா
சமாதானப்படுத்துவேன்பா…என்று என் சுண்ணிக்கு ஒரு முத்தமும்
கொடுத்து விட்டு, என்னிடம்…நான் கீழே போய் அத்தை என்ன
செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு வருகிறேன் மதன்…கொஞ்சம்
வெயிட் பண்ணுங்க என்று சொல்லி கீழே சென்றாள்…
கீழே போய் பார்த்து விட்டு உடனே மேலே வந்தவள்..
அத்தை எந்த நேரமும் டாய்லட்டிலிருந்து வெளியே
வந்து விடுவார்கள் மதன்…அதனால் நான் மேலே
ரொம்ப நேரம் இருந்தால் ஆபத்து…அப்புறம் அவர்களுக்கு
நம் மேல் சந்தேகம் வந்து விட்டால் இன்று ராத்திரி நம்ம
புரோக்ராம் ஒன்றுமே நடக்காமல் ஆகி விடும்…என்று
அவள் சொல்லவும்…நானோ…ஓகே கலா…பரவாயில்லை..
நீ கீழே போய் விடு என்று சொல்ல…அவளோ… நீண்டு நின்ற
என் தண்டை விட்டு செல்ல மனமில்லாமல் அதை பிடித்த
படியே நின்றாள்…

அவளுக்கோ என் சுண்ணியை அந்த நிலையில் விட்டு செல்லவும்
இஷ்டமில்லை…அதேநேரம் சித்தியிடமும் மாட்டிக்கொள்ள கூடாது..
என்ன செய்யலாம் என்று யோசித்திருப்பாள் போலும்…மதன்
என் கூட கீழே கொஞ்சம் வாங்க என்று கைலியை உடுத்தாமல்
நிர்வாணமாகவே நின்ற என்னை அழைக்கவே…என்ன கலா…
இப்படியே அம்மணமா வரவா…சித்தி கீழே இருக்காங்கல்ல…
என்று சொல்லவும்…அட வாங்கன்னா… என்று என்னை பிடித்து
இழுத்து சென்றாள்…
என்னை இழுத்து சென்றவள், மாடிப்படியின் கீழே உள்ள
படியில் நிற்க சொல்லி என்னிடம்…அத்தை வருகிற மாதிரி
காலடிச்சத்தம் கேட்டால் நான் உடனே எழுந்து ஹாலில்
ஏற்கனவே நிற்பது போல் நின்று கொள்வேன்…நீங்க
சப்தமே இல்லாம்ல் மேலே ஏறி ரூமுக்கு போய் விடுங்க என்று
சொன்னவள்…மாடிப்படி சுவாரோரம் என்னை சாய்த்து…
முட்டி போட்டு நின்று என் சுண்ணியை வாய்க்குள் நுழைத்தாள்…

சித்தி டாய்லட்டில் இருந்து வெளியே வருவதற்கு அதிக
நேரம் இல்லாததால்…என் சுண்ணியை வாயில் நுழைத்த
உடனேயே Flight take off ஆவது போல ஸ்பீடு
எடுத்து தலையை முன்னும் பின்னுமாக ஆட்டி ஆட்டி ஊம்ப…
சுவரில் சாய்ந்திருந்த நானோ….என் இடுப்பை அவளுக்கு
நன்றாக எக்கி கொடுத்து அவளின் ஸ்பீடுக்கு ஈடுகொடுக்க…
ஆனால் அவளின் ஆக்ரோஷமான தாக்குதலால் வேறு
வழியே இல்லாமல் சிறிது நேரத்திலேயே என் சுண்ணி
அவள் வாய்க்குள் துடித்து துடித்து விந்தை கக்கினான்…

அவள் வாயில் வடிந்த விந்து முழுவதையும் குடித்து முடித்த
அதே நேரத்தில்,சித்தியின் அறையில் டாய்லட் கதவு திறக்கும்
சப்தமும் கேட்கவே…என் சுண்ணியிலிருந்து வாயை எடுத்து..
என்னை மேலே போகச்சொன்னாள்…அவளும் ஹாலில்
டிவியை ஆன் பண்ணுவது போல நின்று கொண்டாள்…
ஆனால் ஒன்று மட்டும் அவளின் செய்கையில் உறுதியாக
எனக்கு தெரிந்தது என்ன வென்றால்…எந்த சூழ்நிலையிலும்
எனக்கு இன்பம் தருவதற்காக அவள் எதையுமே செய்வதற்கு
தயாராக இருந்தாள்…அப்படிப்பட்டவளை கூடிய சீக்கிரமே
நான் வெளிநாடு சென்று சம்பாதித்து…கொஞ்சம் காசு
சேர்ந்த உடனேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்
என்று தீர்மானித்தேன்…

ஹாலுக்கு வந்த சித்தியோ அவளிடம்…மதன் மேலே நல்ல
தூங்கிக்கிட்டு இருப்பான் போல…மழையால் மப்பும்
மந்தாரமுமாக இருப்பதால் அவனுக்கு நேரம் என்ன என்று
தெரியாமலே இருக்கும்…கலா நீ காஃபி கொண்டு போய்
மேலே குடும்மா….போகும் போது பேஸ்ட்டும் எடுத்துக்
கொண்டு போ..மேலே உள்ள டாய்லட்டில் பேஸ்ட்
இல்லை..அவன் அங்கேயே பல் விளக்கி காஃபி குடிக்கட்டும்
என்று சொல்லவே…இவளோ எனக்கு ஏற்கனவே கொண்டு
வந்த காஃபியை பற்றி சித்தியிடம் சொல்ல முடியாதல்லவா…
சரிங்க அத்தை நான் கொண்டு போய் கொடுக்கிறேன் என்று
சொன்னாள்…

மேலும் சித்தி அவளிடம் எனக்கு லேசாக தலையை வலிக்கிறது…
அதனாலே நான் கொஞ்சம் படுத்துக்கிறேன்மா…படுத்தால்
தலை வலி விட்டு விடும்…உன் மாமா இன்று மதியம்
வருவாங்கல்ல…வரும் போது தலைவலியோடு நின்றால்
நன்றாக இருக்காது..அவங்க இருந்தால் மதிய நேரம் என்னை
உறங்குவதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்று சொன்னவள்…
மாமா வருவதால் சமையல் செய்யும் போது நானும் உன் கூட
நிற்கிறேன்மா…இன்றைக்கு ஸ்பெஷல் சாப்பாடு வைக்க
வேண்டும் என்றாள்…
அவர்களின் சம்பாஷணை முழுவதையும் மேலே உள்ள
மாடிப்படியிலேயே நின்று கேட்டுக்கொண்டிருந்த நான்…
சரி…சித்தி படுத்ததும் அவள் மேலே வருவாள் என்று
நினைத்து நானும் கட்டிலில் படுத்தேன்…

ஒரு 10 நிமிடங்கள் கழித்து அவள் கையில் காஃபியுடனும்,
மற்றொரு கையில் முட்டை வறுவலுடனும் வந்தாள்…
என் மச்சான் ரொம்ப டயர்டா இருப்பாங்க..அதனால் தான்
முட்டையை வறுத்து எடுத்து வந்தேன் என்று சொன்னவள்..
அதை மேஜை மேல் வைக்கவும்…நான் அவளை கட்டிலுக்கு
இழுத்து என் மேல் போட்டுக்கொண்டேன்…

முதல்ல பல் விளக்கி விட்டு…முட்டையை சாப்பிட்டு
காஃபியை குடிங்க…அதற்கு அப்புறம்தான் மற்ற வேலைகள்
எல்லாம் என்று எனக்கு கட்டின மனைவி போல கட்டளை
போட…நானும் அவளிடம் மிகவும் பணிவுடன்..சரிங்க மேடம்…
நீங்க சொன்னா அதற்கு objection இல்ல மேடம்… நான்
பல் தேய்த்து விட்டு வருகிறென் மேடம் என்று டாய்லட் போனேன்…

நான் பல் விளக்கி விட்டு வந்ததும் டவலை வைத்து என்
முகத்தை அவளே துடைத்தும் விட்டாள்…முட்டையையும்
காஃபியையும் எடுக்க சென்றவளை தடுத்து…காஃபி குடிப்பதற்கு
முன்னாடி எனக்கு இதிலிருந்து தேன் குடிக்க வேண்டும் என்று
அவளின் இதழ்களில் வாய் வைத்து சுவைத்தேன்…
கொஞ்சம் டென்ஷனில் இருப்பது போல இருந்தவளை…
ஏன் கலா..சித்திதான் தலை வலியினால் உறங்கி விட்டார்களே…
நீ ஏன் டென்ஷனில் இருக்கே என்று கேட்க…அத்தை
தலைவலி என்று படுத்துதான் இருக்கிறார்கள்…ஆனால்
உறங்கினார்களா இல்லையா என்று தெரியவில்லை என்றாள்…

காஃபி குடிங்க மதன் ப்ளீஸ்…நான் கீழே போய் விடுகிறேன்…
இங்கே நிற்க நிற்க அத்தை ஒருவேளை வந்து விடுவார்களோ
என்று எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது..என்று
சொல்லவும்…நானோ ஓகே கலா…நீயும் இன்னமும் காஃபி
குடிக்கலேல்ல…அதுதான் ஏற்கனவே நீ முதலில் கொண்டு வந்த
காஃபியும் இங்கே தானே இருக்கு….வா நாம இரண்டு பேரும்
சேர்ந்தே குடிக்கலாம் என்று அவளை என் அருகில் கட்டிலில்
அமர்த்தி…முட்டையை அவளுக்கு ஸ்பூனால் எடுத்து நான் ஊட்ட…
எனக்கு அவளும் ஊட்டினாள்….

காஃபியை நாங்கள் இருவரும் குடித்ததும்…அவள் கோப்பையையும்
முட்டை கொண்டு வந்த தட்டினையும் எடுத்து கொண்டு
கிளம்ப தயாராகவே…நான் அவளின் பின்புறமாக நின்று
அணைத்து…அவளின் முலைகளை பிடித்து விட்ட படியே…
உடனே நீ கீழே போகணுமாடா…கொஞ்சம் நேரம் இங்கே
இருந்து விட்டு போயேன்டா…என்று சொல்லவும்…வேண்டாம்
மதன் ப்ளீஸ்..நாம வீணா ரிஸ்க் எடுக்கிறோம் என்று எச்சரிக்கை
தொனியில் சொல்லி விட்டு கிளம்பினாள்…
போகும் போது என்னிடம் அவள்…நான் காலை டிபனுக்கு
தோசை சுடவேண்டும்… மதியம் சாப்பாட்டுக்கான காய்கறிகள்
நறுக்க வேண்டும்…அத்தை தூங்கி முழிப்பதற்குள் நான் டிபன்
ரெடியாக்கி…காய் கறியும் நறுக்கி வைத்து விட்டால்…அவர்கள்
முழித்து வந்ததும் டிபன் சாப்பிட்டு விட்டு…என்னுடன் மதிய
சமையலுக்கும் உதவி செய்வார்கள்…அதனால் நான் டைனிங்
ஹாலில் தான் இருப்பேன்…வெளியே மழை இன்னமும் பெய்து
கொண்டிருப்பதால் நீங்கள் உடனே கிளம்பவும் முடியாது…
நீங்களும் டைனிங் ஹாலுக்கு வாங்களேன்…அங்கே நாம
இரண்டு பேரும் இருந்தால் அத்தைக்கு சந்தேகமும் வராது…
அப்படியே அத்தை வந்தாலும் வெளியே மழை பெய்து
கொண்டிருப்பதால் வீட்டுக்கு கிளம்ப முடியவில்லை என்றும்
கலாவுக்கு காய்கறி நறுக்கி கொடுத்து உதவி செய்து
கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அத்தை மிகவும்
சந்தோஷப்படுவார்கள் என்றும் சொல்லவே… ஓகேடா..
நானும் வருகிறேன் என்று அவளுடன் சட்டையை எடுத்து போட்டு
கொண்டு கீழே கிளம்பினேன்…

சித்தியின் அறையை தாண்டி டைனிங் ஹாலுக்கு போகும் வழியில்
சித்தியின் அறையை பார்க்கும்போது அவள் நன்றாக உறங்குவது
போல் தான் தெரிந்தது…ஆனால் நைட்டில் அவளிடம் இருந்து
வந்த குறட்டை சப்தம் இப்போது இல்லை…சித்தி தூங்குகிறாள்…
ஆனால் அயர்ந்து தூங்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன்…

நான் டைனிங் டாபிளுக்கு வந்து அமர்ந்ததும் அவள் ஃபிரிஜ்ஜிலிருந்து
காய் கறிகள், மற்றும் வெங்காயம் எல்லாவற்றையும் எடுத்து
வந்து என் எதிரே அமர்ந்து நறுக்க தயாரானாள்…சித்தி திடீரென்று
எழுந்து வந்தாலும் நாங்கள் எதிரெதிராக அமர்ந்து இருந்தால்தான்
அவள் தவறாக நினைக்க மாட்டாள் என்பதால் அவள் எனக்கு எதிரில்
உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்…
எனக்கோ அவள் அப்படி அமர்ந்ததும்…ஃபிளாஷ்பேக் நினைவுக்கு
வந்தது…இதேபோன்று டைனிங் டாபிளில் அமர்ந்து இருக்கும்
போது தானே இளநீரை குடித்துக்கொண்டே என் காலால் அவள்
கால்களையும், தொடைகளையும் வருடிக்கொடுத்தோம் என்பது
ஞாபகத்திற்கு வர…மெல்ல என் கால்களால் அவளின் கால்களை
வருட ஆரம்பிக்கவே…அவள் என்னை பார்த்து சிரித்த படியே…
என்ன மச்சான்…பழைய ஞாபகம் வந்துடுச்சா என்று கண்ணடித்தபடியே
அவளாகவே நைட்டியை தொடைவரை தூக்கி விட்டுக்கொண்டு …
அவளின் காலை ஈஸியாக வருடுவதற்கு வழிவகை செய்து தந்தாள்…

அவளின் பாதத்திலிருந்து வருடிய நான்…தொடை வரை வருடியதும்..
அவளிடம் நைட்டியை மேலே இழுத்து விட சொன்னேன்…அவளும்
அப்படியே மேலே ஏற்றி விட்டதும்…நானும் நாற்காலியில் நன்றாக
சாய்ந்து மேலும் காலை முன்னேற்றி…அவளின் புண்டையில்
என் காலின் பெரு விரலால் தடவினேன்..அவளும் நாற்காலியில்
இருந்தபடியே நெளிய ஆரம்பித்தாள்…

என் காலை அவளின் மீதிருந்து விலக்கி…மெல்ல மேஜைக்கு அடியில்
குனிந்து பார்த்தால்…அவளின் பளிங்கு தொடைகளோ பளீரிட…
புண்டையோ டாலடித்தது…..வருவது வரட்டும்…வந்த பின் பார்த்துக்
கொள்ளலாம் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் மேஜைக்கு அடியில் அமர்ந்து
அவளின் கால்களையும் தொடைகளையும் பிடித்து தடவி முத்தமிட்டுக்கொண்டே
அவளின் புண்டைக்கு அருகில் முகத்தை கொண்டு சென்றேன்.

அவளின் நைட்டியை இடுப்பு வரை மேலே ஏற்றி குண்டியும் புண்டையும்
வெளியே தெரியுமாறு வைக்க சொல்லி…மேஜைக்கு அடியில்
மேஜையின் உட்புறம் இருந்த கம்பு என் தலையை தட்டவே…அவளை
நாற்காலியில் சாய்ந்திருக்க வைத்து… அவளை குண்டியோடு சேர்த்து
மேஜைக்கு அடியில் நன்றாக இழுத்து… நாற்காலியில் காலை நீட்டி
படுத்தது போன்று இருக்க வைத்து…புண்டையில் வாயை வைத்தேன்…
அவளின் தொடைகளைகளையும் குண்டியையும் பிடித்து விட்ட
படியே புண்டைக்குள் நாக்கை விட்டு குடைய அவளோ
இடுப்பையும் குண்டியையும் மேலும் தூக்கி தந்தாள்…

பின்னர் அவள் இருந்த பொஸிசன் அவளுக்கு அசௌகரியமாக
இருந்ததால் நாற்காலியில் நிமிர்ந்து உட்காரவே…நான் அவளிடம்
இதோ வருகிறேன் என்று சொல்லி மேஜைக்கு அடியில் இருந்து
எழும்பி…சித்தியின் அறைக்கு சென்று நோட்டம் விட்டேன்..
சித்தியோ நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்…
மீண்டும் டைனிங் டாபிளுக்கு வந்து கலாவிடம் சித்தி நன்றாக
உறங்குவதை சொல்லி…அவளை நாற்காலியிலிருந்து எழுப்பி
மேஜைக்கு மேல் உட்கார்த்தி வைத்து..நான் அவள் இருந்த
நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்…
அவள் மேஜையின் மேல் அமர்வதற்கு முன்னாலேயே அவளின்
நைட்டியை கழுத்து வரை மேலே தூக்கி வைத்துக்கொள்ள சொல்லி…
முலைகள் இரண்டும் வெளியே வெளிச்சம் போட..அவைகளை பிடித்து
விட்டபடியே புண்டையில் மீண்டும் வாயை வைத்தேன்…அவளோ
மேஜையின் மேல் லேசாக சாய்ந்திருந்து கால்களை என் தொடைகளின்
மேலே வைத்துக்கொண்டு வாயில் சரியாக புண்டையை
பொருத்தியிருந்தாள்…இப்போது அவள் இருக்கும் பொஸிசன் புண்டையை
நக்குவதற்கு ஏற்ற சூப்பர் பொஸிசன்…. நான் அவளின் முலைகளை
பிடித்து விட்டுக் கொண்டும், முலைக்காம்புகளை விரலால் உருட்டி
விட்டுக் கொண்டும், நாவால் கீழே தூரெடுத்தும் கொண்டிருக்க…
ஒரு கட்டத்தில் அவளால் பொறுக்க முடியாமல் மேஜைமேல்
படுத்தே விட்டாள்…

மேஜைமேல் படுத்து அவளின் மார்புகளை அவளே பிசைந்து
விட்டுக்கொண்டு…குண்டியை எனக்கு தூக்கி காட்ட…நான்
என் கைகளை குண்டிக்கு அடியில் கொடுத்து குண்டியை பிடித்து
விட்டபடியே மேலும் லிப்ட் பண்ணி….நாக்கை ஆழமாக
புண்டைக்குள் நுழைத்து குடைந்தேன்…மேஜை மேல் கிடந்து
புழுவை போல் நெளிந்தாள்…என் நாக்கின் அதிரடி
வேட்டையில் இதற்கு மேலும் அவளால் தாக்குப்பிடிக்க முடியாது
என்பது எனக்கு தெரிந்து நாக்கை மேலும் வேகமாக சுழற்றவே…
அவளின் புண்டையிலிருந்து பொங்கிய தயிர் என் முகமெல்லாம் ஆனது…
இவ்வளவு நேரமும் சித்தியின் நினைப்பே இல்லாமல் மேஜையில்
கிடந்தவள், சுய நினைவுக்கு வந்தவள் போல துள்ளி எழும்பி…
எனக்கு நீண்ட ஆழமான ஒரு கிஸ்ஸூம் தந்து விட்டு…
நைட்டியையும் சரியாக்கி போட்டுக்கொண்டு கிச்சனுக்குள்
சென்று காலை டிபனுக்காக தோசை வார்க்க ஆரம்பித்தாள்…

நானும் டாய்லட் போய் முகமெல்லாம் கழுவி ஃபிரஷ் ஆகி
மீண்டும் டைனிங் டாபிளில் வந்து அமர்ந்து அதன் மேல்
இருந்த காய்கறிகளை எடுத்து நறுக்க ஆரம்பித்தேன்…
சிறிது நேரத்தில் விழித்து வந்த சித்தியோ நான் காய்கறி
நறுக்கிக்கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு…
என்னடா…நீ காய்கறி நறுக்கிக்கிட்டு இருக்கே…கலாவை
எங்கே என்று கேட்டுக்கொண்டே கிச்சனுக்குள் நுழைய..
அவள் தோசை வார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு..
டைனிங் டாபிளில் அவளும் வந்து அமர்ந்தாள்…

வெளியே மழை தொடர்ந்து அடிச்சிட்டு இருக்கில்ல…அதுதான்
சித்தி நான் இன்னும் வீட்டுக்கு கிளம்பலை…எழும்பி
காஃபி குடிச்சிட்டு கீழே வந்தால்…நீங்க நல்லாவே தூங்கிகிட்டு
இருந்தீங்க… நீங்க எழும்பி வந்ததற்கு அப்புறமா கிளம்பலாமே
என்றுதான் இங்கே வந்து உட்கார்ந்தேன்…கலாவும் காய்கறிகளை
நறுக்குவதற்காக மேஜை மேல் வைத்து விட்டு கிச்சனுக்குள்ளால
போய் விட்டா…சரி..சும்மாதானே இருக்கிறோம் என்று இவைகளை
நறுக்க ஆரம்பித்தேன் என்று நீண்ட விளக்க உரை சித்திக்கு
கொடுக்கவே…எது எப்படியோடா…ஆனால் உனக்கு வரப்போற
பொண்டாட்டி ரொம்பவே கொடுத்து வச்சவடா…இதே மாதிரி எல்லாம்
வேலை செய்து கொடுத்தால் அவ ரொம்பவே சந்தோஷப்படுவாடா என்று
சித்தி சொல்லும் போதே கலா கிச்சனிலிருந்து தோசையை கொண்டு
வந்து டாபிளில் வைத்தாள்…..சித்தி சொன்னதை கேட்டுக்கொண்டே
வந்தவளின் முகம் சந்தோஷத்தில் பிரகாசமாகமின்னியது…
தோசை சாப்பிடுடா…கலா சுடக்கூடிய ஸ்பெஷல் தோசையும் அவள்
வைக்கும் தேங்காய் சட்டினியும் நன்றாக இருக்கும்டா…ம்ம்ம்..
சாப்பிடு என்று தட்டில் வைத்து தந்தாள்…கலா சுடக்கூடிய தோசை
மட்டுமல்ல சித்தி…கலாவின் தொடையிடுக்கு ஸ்பெஷல் தோசையும் கூட
நன்றாகவே இருக்கும் ..இவ்வளவு நேரமும் நான் அவளின் தோசையில்தான்
வாய் வைத்து சுடச்சுட சாப்பிட்டு அதிலிருந்து வந்த தேங்காய் சட்டினியையும்
டேஸ்ட் பார்த்தேன் என்று சித்தியிடம் சொல்லவா முடியுமா நண்பர்களே!!!…

சரிங்க சித்தி நான் கிளம்பறேன்..மழை கொஞ்சம் விட்டது
போல் இருக்கிறது…டவுனுக்கும் போக வேண்டும்..
அங்கே சிறிது வேலை இருக்கிறது என்று போக கிளம்பவே..
உன் சித்தப்பா மத்தியானம் வருவாங்கடா…நீயும் இங்கே
வந்து சாப்பிடலாமே என்று சொல்ல…இல்ல சித்தி
நான் டவுனுக்கு போய் திரும்பி வர லேட் ஆகி விடும்…
நான் நைட் இங்கேதானே படுக்க வரணும்.. நைட் வர்றேன்
சித்தி என்று அவளிடம் சொல்லி விட்டு…புன் முறுவலோடு
நின்றிருந்த கலாவிடமும் நைட் தயாராக இருக்கும்படி கண்ணால்
சைகை செய்து விட்டும் கிளம்பினேன்…

என் வீட்டுக்கு சென்ற நான், என் மச்சானும் மழை காரணமாக*
அப்பொழுதுதான் வெளியே கிளம்பி கொண்டிருந்தார்கள்…
அவர்களை அனுப்பி விட்டு, என் தங்கையிடமும் சிறிது
பேசி விட்டு, குளித்து ரெடியாகி, டவுனுக்கு கிளம்பினேன்…
நான் காலேஜ் படிப்பு முடிந்ததும், பக்கத்திலுள்ள குழந்தைகள்
சிலருக்கு ட்யூஷன் எடுத்தும், மற்றபடியாகவும் சிறுக சிறுக*
பணம் சேர்த்து என் பேங்க் அக்கவுண்டில் 12000 ரூபாய்
போட்டு வைத்திருந்தேன்..வெளிநாடு போகலாம் என்று முடிவெடுத்த
பிறகுதான் நான் ட்யூஷன் சொல்லி தருவதை நிறுத்தி
விட்டேன்…

 

டவுனில் என் அக்கவுண்ட் இருந்த பேங்கில் எனக்கு தேவையான*
பணத்தை எடுத்து கொண்டு…தங்க நகை கடைக்குள் நுழைந்தேன்…
எனக்கும் கலாவுக்கும் இன்று முதல் இரவு அல்லவா…அவளுக்கு
ஒரு சவரனில் தங்க செயின் வாங்கி சர்ப்ரைசாக கொடுத்து (அப்போது
ஒரு சவரன் 3600 ரூபாய்தான்)அவளை சந்தோஷப்படுத்த
வேண்டும் என்று நினைத்தேன்…

மேலும் என் பாசமுள்ள தங்கைக்கு அரை சவரனில் நகையும்,
அம்மாவுக்கு ஒரு சேலையும், என் மருமக்களுக்கு ட்ரஸ்சும்,
விளையாட்டு பொருட்களும், கலாவோடு முதல் இரவை கொண்டாட
அவளுக்கு மல்லிகை பூவும், ஸ்வீட்டும் வாங்கி மாலையில் வீடு
வந்து சேர்ந்தேன்…
அம்மாவிடமும், தங்கையிடமும், குழந்தைகளிடமும் எல்லாவற்றையும்
கொடுக்க…அவர்களுக்கோ மிகுந்த சந்தோஷம்…அம்மாவும் என்னடா
இன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கே…ஏதாவது நல்ல
நியூஸ் உண்டாடா…என்று வெளிநாடு போவதற்கான விசா வந்து
விட்டதோ என்று கேட்க…நானோ அதெல்லாம் ஒன்றும் இல்லம்மா..
சும்மாதான் டவுனுக்கு போய் இருந்தேன்ல…அதான் இதெல்லாம்
வரும்போது வாங்கிட்டு வந்தேன் என்று சப்பை கட்டு கட்டினாலும்…
எனக்கும் கலாவுக்கும் இன்று un official கல்யாண நாள்மா…
இன்று இரவு நானும் அவளும் முதலிரவை அனுபவிக்க போகிறோம்…
அந்த சந்தோஷத்தை கொண்டாடத்தான் உங்களுக்கெல்லாம் கிஃப்ட்
வாங்கி வந்தேன் என்று அம்மாவிடம் சொல்ல முடியுமா?…

இரவு மச்சானும் வீட்டுக்கு வந்ததும்…நாங்கள் சந்தோஷமாக
கதைகள் பேசி சாப்பிட்டு விட்டு..அவர்கள் உறங்க தயாரானதும்
நான் பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு புது மாப்பிள்ளை போல்
சித்தி வீட்டிற்கு கிளம்பினேன்…போகும் போது ஒரு ப்ளாஸ்டிக்
பையில், இரவு உடுப்பதற்கான கைலி, கலாவுக்காக வாங்கிய
செயின், மல்லிகைப்பூ, ஸ்வீட் எல்லாவற்றையும் எடுத்து
கொண்டேன்…
சித்தி வீட்டை அடைந்ததும், அங்கு வாயிற்கதவு திறந்தே
இருந்தது…ஹாலில் சித்தப்பாவும், சித்தியும், கலாவும்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்..என்னைக் கண்ட
சித்தப்பா வாடா வா…என்று வரவேற்று… நீ இங்கே தான்
வந்து படுக்க வருவாய் என்று உன் சித்தி சொன்னாங்க…

எப்படிடா இருக்கே…உன் விசா மேட்டரெல்லாம் எப்படி இருக்கு..
அதற்காக ஏதாவது பணம் வேண்டுமானால் என்கிட்டே கேளுடா…
நான் தர்றேன்…என்று சித்தப்பா சொல்லவே….பரவாயில்லை
சித்தப்பா…எனக்கு தேவைப்பட்டால் உங்களிடம் கேட்கிறேன் என்று
பதிலளித்து விட்டு …நான் மாடிக்கு போகிறேன் என்று எல்லொருக்கும்
பொதுவாக சொல்லி விட்டு… மேலேறி வந்தேன்…

பேன்ட் சட்டை போட்டு மாப்பிள்ளை கோலத்தில் இருந்த
என்னை ஆசையாக பார்த்துக்கொண்டிருந்த கலாவின்
முகத்தில் குடிகொண்டிருந்த சந்தோஷத்தையும் நான் கவனிக்க
தவறவில்லை…எப்போதுமே ஃபிரஷ் ஆக இருக்க கூடிய
அவள் முகம் இன்று மேலும் மெருகேறி புது மணப்பெண்ணின்
முகம் போல பளபளவென்றிருந்தது…

என் மாப்பிள்ளை கோலத்தை சிறிது நேரம் தானே அவள்
கவனித்தாள்…அவள் என்னை ஆசை தீர பார்த்த பிறகு
பேன்ட் சட்டையை கழட்டி விடலாம் என்று நினைத்து
அந்த ட்ரஸ் உடனேயே அமர்ந்திருந்தேன்…
10 மணிக்கெல்லாம் சித்தப்பாவும் சித்தியும் படுக்க போகும்
சப்தம் கேட்டது…லைட்டையெல்லாம் அணைத்து விட்டு
கலாவும் ஹாலில் மெத்தையில் படுப்பதை அறிந்து
கொண்டேன்…அரை மணி நேரம் கழித்து எங்கும் நிசப்தமாக
இருக்க…மெல்ல மாடியிலிருந்து இறங்கி அவளின் மெத்தைக்கு
வந்தேன்…வரும்போது அந்த மெல்லிய வெளிச்சத்தில்
பார்த்தால்…அவளோ நைட்டியை இடுப்பு வரை தூக்கி
விட்டுக்கொண்டு கையை வைத்து குடைந்தது போல்
படுத்திருந்தாள்…

மெத்தையில் அமர்ந்து அவள் மேல் கை வைத்தது தான்
தாமதம்…என்னை இழுத்து அவள் மேல் கிடத்தி
ஆக்ரோஷமாக முத்தமிட்டாள்…ஆஹா…இவ நம்மள
விட பயங்கர மூடுல இருக்கா போல இருக்கே என்று
எண்ணி..நானும் அவளின் ஆக்ரோஷத்திற்கு இணையாக
முத்தமிட்டேன்…
மதன்…நீங்க இப்ப மாடிக்கு போங்க…அத்தையும் மாமாவும்
இன்னமும் தூங்கவில்லை…அவர்கள் உறங்கிய பின் அரை மணி
நேரம் கழித்து நான் மாடிக்கு வருகிறேன் என்று சொல்லவே…
நான் அவளிடம்…சித்தியும் சித்தப்பாவும் உறங்காமல்
நைட் ஷோவை ஆரம்பிச்சுட்டாங்களோ என்று கேட்க…
அவள் என் தலையில் ஒரு குட்டு தந்து…எப்பவும் உங்களுக்கு
இதே பேச்சு தான் என்று செல்லமாக கடிந்து கொள்ளவே..
இதுல மறைப்பதற்கு என்னடா இருக்கு…எல்லார் வீட்டிலும்
இது நடக்கறதுதான்டா…அவங்க எல்லாம் நன்றாக அனுபவித்து
ஓய்ந்து விட்டார்கள்…நாம் இன்றைக்கு தான் தொடங்கவே
போறோம்டா செல்லம் என்று அவளிடம் கொஞ்சவே…அவள்
என்னை மேலும் இறுக்கி அணைத்து கிஸ் அடித்து அவளின்
சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்…

நான் மேலே போகிறேன்…நீ சீக்கிரம் வந்துடுடா என்று சொல்லி
விட்டு…மேலே வந்து…அவளுக்காக காத்திருந்தேன்…
ஒரு 45 நிமிடம் கழித்து அறைக்கதவை மெதுவாக தள்ளி
திறந்து… ரூமுக்குள் வந்தவளை பார்த்து ஒரு நிமிடம்
நான் ஆடிப்போய்விட்டேன்…என் கண்களையே
என்னால் நம்ப முடியவில்லை…அழகு என்றால்
அப்படி ஒரு அழகு…பட்டு சேலை கட்டி…தலையில்
பூ வைத்து…கையில் பால் தம்ளருடன்..அப்படியே
புது மணப்பெண் போல நாணத்துடன் நின்றிருந்தாள்…
நான் தான் அவளை மாப்பிள்ளை கோலத்தில் வந்து
அசத்த வேண்டும் என்று பார்த்தால்…இவளோ
எனக்கும் ஒரு படிமேலே போய்…புது மணப்பெண்
போல வந்து என்னை அசத்தி விட்டாளே என்று
நினைத்துக்கொண்டேன்…
அவள் கையிலிருந்த பால் தம்ளரை மேஜை மேல் வைத்து விட்டு
அவளை அப்படியே பட்டு சேலை சரசரக்க வாரி அணைத்து
முத்தமிட்டேன்…அவளை கட்டிலில் அமர வைத்து நான் நின்று
கொண்டு அவளின் அழகை வியந்து பார்க்கவே…அவளும் அதை
உணர்ந்தவளாய் வெட்கத்தில் என்னை பிடித்து அருகில்
அமர்த்தினாள்…நான் அவளை என் மேல் சாய்த்து அணைத்துக்
கொண்டு…கலா..நீ பட்டு சேலையிலும் ஜாக்கட்டிலும் அப்சரஸ்
மாதிரி இருக்கேடா…உலக அழகிகளெல்லாம் உன் கிட்ட
வந்து பிச்சைதான்டா எடுக்கணும் என்று சொல்லவே…முகத்தை
வெட்கத்தால் கைகொண்டு மூடிக்கொண்டாள்…

 

ஏதோ இன்று தான் நான் அவளை முதன் முதலில் பார்ப்பது போலவும்,
இன்று தான் முதன் முதலாக அவள் உடம்பை தொடப்போவது
போலவும் அவளுடைய செய்கை இருக்கவே…சரி பெண்ணென்றாலே
நாணமும் இருக்கத்தானே செய்யும்…அது அவர்களின் கூட பிறந்ததாயிற்றே
என்று நினைத்துக்கொண்டேன்…

கலா…இந்த பட்டு சேலை உங்கிட்ட இருக்குன்னு சொல்லவே இல்ல…
என்றதும்…இது நான் பெரியவளானதும் அந்த சடங்கிற்காக
வாங்கியது…அதற்கு பிறகு இவ்வளவு நாளும் அதை உடுக்க
வாய்ப்பே இல்லை..இன்று தான் அதற்கு சந்தர்ப்பம் வந்திருக்கிறது
என்று சொல்லி…பால் குடிங்க மதன்..அது ஆறி விடும் என்றாள்…

எனக்கு அந்த பால் ஆறிப்போவதை பற்றி கவலையில்லைடா…
இந்த பால் தான் சூடாக இருக்கிறதே என்று அவளின் முலையில்
கைவைத்து அதை பிசைந்து கொண்டே அவளின் அதரங்களில்
இதழ் பதித்தேன்…
பிறகு அவளை கட்டிலில் இருந்து எழும்ப சொல்லி நிற்க வைத்து
அவள் கூந்தலில் நான் கொண்டு வந்த பூவை சூடினேன்…
ஏற்கனவே அவள் பூ வைத்திருந்ததை பற்றி கேட்டதற்கு…
மாமா, அத்தைக்கு கொண்டு வந்து கொடுத்ததில், அத்தை
அதில் எனக்கும் கொஞ்சம் தந்தார்கள் என்றாள்…அதற்கு நான்
அவளிடம்…நான் தலையில் பூ வைத்துக்கொண்டு மாமாவுக்கு
சந்தோஷம் கொடுக்க போறேன்டி…அதேபோல நீயும் தலையில்
பூ வைத்து என் மகனை சந்தோஷப்படுத்து என்று உன் அத்தை
உன்னிடம் சொன்னார்களோ என்று கேட்க…அவளோ நாணத்தில்
என் நெஞ்சில் முகம் புதைத்தாள்…

அவளை நிமிர்த்தி, நான் அவளுக்காக வாங்கி வந்த 1 சவரன்
தங்க செயினை அவளிடம் காட்டி, இது என் செல்லத்துக்காக
நான் இன்று வாங்கி வந்தேன்…போட்டுக்கோடா என்று
அவளிடம் கொடுக்கவே…அவள் அதை ஆச்சரியத்தோடும்…
என்னை நன்றியோடும் பார்த்து..நீங்களே போட்டு விடுங்கள்
என்று சொன்னாள்…நான் அவள் கழுத்தில் போட்டு விட்டதும்
அதை எடுத்து தாலியை கண்களில் ஒற்றுவது போல்
ஒற்றிக்கொண்டாள்…பின்னர் அவள் நிமிர்ந்த போது
அவளின் கண்களில் கண்ணீர் துளிகள் தெரியவே…ஏண்டா
அழுகிற…வேண்டாம்டா அழக்கூடாது.. என்று சொன்னாலும் …
எனக்கும் தெரியும் இது அவளின் ஆனந்தக் கண்ணீர்தான் என்பதால்..
அவளை ஆறுதலாக அணைத்து தழுவிக்கொண்டேன்…
கட்டிலில் இருவரும் அமர்ந்ததும் அவள் பாலை எடுத்து என்னிடம்
தரவே.. நான் அதில் பாதியை குடித்து விட்டு மீதியை அவளிடம்
கொடுக்க…அவளும் அதை குடித்தாள்..பிறகு நான் கொண்டு
வந்த ஸ்வீட்டை அவளின் வாயில் கொடுத்தேன்…அவளும்
ஒரு ஸ்வீட்டை எடுத்து எனக்கு தரவே..நான் வேண்டாம் என்று
மறுத்து…ஸ்வீட் சாப்பிடும் அவளின் அழகான வாயையே
பார்த்து கொண்டிருக்க..அவளும் புரிந்து கொண்டு…அவளின்
வாயை எனக்கு தர…நான் ஆழமாக கிஸ் அடித்து அவள் வாய்க்குள்
என் நாக்கை விட்டு துளாவி…அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்வீட்டில்
பாதியை நான் தின்றேன்…இதைத்தான் sweet kisses என்று
சொல்வார்களோ!!!!!

நாங்கள் இருவரும் கிஸ் அடித்தபடியே கட்டிலில் சரிந்தோம்….
அவளை தலையணையில் படுக்க வைத்து…உதடுகளில்
முத்தமிட்டுக்கொண்டே அவள் மேல் முழுவதும் தடவினேன்…
பட்டுப்புடவையின் முந்தானையை விலக்கி.. ஜாக்கட்டுக்கு
மேலால் என் முகத்தை ஓட விட்டு…ஜாக்கட்டின்
கொக்கிகளை அவிழ்த்தேன்…உள்ளே பிரா போடாததால்
அவளின் மார்புகள் வெளியே வந்து குதிக்க..முலைக்காம்புகள்
இரண்டும் நான் எப்போதும் பார்ப்பதை விடவும் நீண்டு
கூர்மையாகவும்,அதை சுற்றியுள்ள வளையங்களோ நன்றாக
சிவந்து…என்னை வந்து கவ்விக்கொள் என்று எனக்கு
அழைப்பு விடுக்கவே….அதை வாயில் கவ்வி அள்ளிக்
கொண்டேன்….

ஒரு முலையின் காம்பினை சுவைத்துக்கொண்டும் மற்றொரு
முலையின் காம்பினை விரலால் நிமிண்டிக்கொண்டும்..
அதேபோல் மாறி மாறி காம்பை சப்ப… அவளுக்கும்
இன்பம் அதிகமாகி… என் சட்டை பட்டனை கழட்ட
துவங்கினாள்…நானும் அவளும் கட்டிலிலிருந்து இறங்கி
நானோ அவளின் ஜாக்கட்டை முழுவதுமாக கழற்ற…அவளும்
என் சட்டையை கழட்டி ஹாங்கரில் மாட்டினாள்…அதே போல…
அவளின் பட்டு புடவையின் கொசுவத்தை நான் உருவவே…புடவை
கீழே விழுந்தது…புடவையின் கொசுவத்தை சொருவுவதற்காக
அவள் பேன்டீஸ் போட்டிருந்தாள்…என் பேன்டையும் அவள்
உருவி ஹாங்கரில் போட…நானும் அவளும் அவள் புடவையை
மடித்து மேஜை மேல் வைத்தோம்…இப்போது என் உடம்பிலும்
அவளின் உடம்பிலும் ஜட்டி மட்டுமே பாக்கி….என் ஜட்டியையும்
குனிந்து அவள் உருவவே…ஜட்டிக்குள் சுருண்டிருந்த என் சுண்ணியோ
ஸ்பிரிங் ஆக்சன் போல துள்ளி வெளியே சாடி அவள் முகத்தில்
பட்டது…அதற்கு ஒரு முத்தம் கொடுத்துக்கொண்டே என் ஜட்டியை
ஹாங்கரில் மாட்டினாள்…
நான் அவளை இழுத்து கட்டி அணைத்து அவளின் முதுகிலும்
குண்டியிலும் தடவிக்கொடுத்து….அவளின் ஜட்டியை
கேழே கால் வழியாக உருவி எடுத்தேன்…ட்யூப் லைட்
வெளிச்சத்தில் அவளின் புண்டையோ இன்று காலையில் நான்
பார்த்ததை விட பளிச்சென்று டாலடித்தது…காரணம் அவள்
அதிலிருந்த முடிகளை சுத்தமாக ஷேவ் செய்திருந்தாள்…
அவளின் டாலடிக்கும் புண்டையை பார்த்ததுமே எனக்கு
நாக்கு போட வேண்டும் போலிருக்கவே…அவளை
கட்டிலில் உட்கார வைத்து…தொடைகளை என் தோளில்
போடச்சொல்லி…புண்டையில் வாய் வைத்து உறிஞ்சினேன்…
சிறிது நேரம் என் வாய் ஜாலத்தை அவளிடம் காட்டியபோது…
வாய் போட்டது போதும்டா டேய்…என்னால தாங்க முடியலடா…
என் புண்டைக்கு உள்ளால உட்டு செய்டா என்று அவள் என்னிடம்
சொல்லாமல்…செய்கையால் என்னை பிடித்து இழுத்து அவள் மேல்
போட்டுக்கொண்டாள்…..
அவளின் மேல் படுத்த நான் அவளை சரியாக தலையணையில்
தலைவைத்து படுக்க வைத்து அவள் உதட்டில் முத்தமிட்டு…
எழும்பி…என் சுண்ணியை அவள் புண்டையின் வாயில்
வைத்தேன்..உள்ளே விடட்டுமாடா…என்று அவளிடம்
பெர்மிஷன் கேட்கவே…அவளோ சீக்கிரம் உள்ளே விடுடா…
மாங்கா மடையா…இன்றைக்கும் போய் பெர்மிஷன் கேட்டுக்கிட்டு
இருக்கே…என்னால தாங்க முடியலடா…என்று சொல்வது போல்
வேகமாக சரி என்று தலையாட்டினாள்…

 

நான் ஏற்கனவே வாய் போட்டதில் அவளின் மன்மத
சுரங்கத்துக்குள் தண்ணீர் துளிர்ந்து நிற்கவே…
அவளின் புண்டை இதழை விலக்கி என் சுண்ணியை
மெதுவாக உள்ளில் சொருகினேன்…சிறிது உள்ளில்
சென்றதுமே ஏதோ ஒரு தடுப்பு சுவர் என் சுண்ணியை
தடுத்தது…என் இடுப்பை மேலும் கீழுமாக லேசாக
ஆட்டி ஆட்டி அந்த தடுப்பு சுவரை உடைக்க முயற்சிக்கவே…
அவள் என் தோளை பற்றிப் பிடித்து மெதுவாங்க…லேசா
வலிக்கிறது என்றாள்…நான் அவளின் இதழ்களில்
முத்தமிட்டு…பயப்பட வேண்டாம் செல்லம்…உன்
கன்னித்திரை கிழிவது வரை தான் உனக்கு வலிக்கும்..
அது கிழிந்து விட்டால் அதன் பிறகு வலிக்கவே செய்யாதுடா..
நல்ல சுகமாக இருக்கும்…உன் கன்னித்திரையை
கிழிப்பதற்காகத்தான் நான் மெதுவாக இடித்து கொண்டிருக்கிறேன்…
கொஞ்சம் வலியை பொறுத்துக்கோடா…என்று சொல்லி
கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இடிக்கவே…அவள் ஆ..ஆ..
என்று வலியில் கத்த..அவள் கன்னித்திரையும் கிழிந்து
என் சுண்ணியை ஒள்ளே போக விட்டது…
அவ்வளவு தான்டா இனிமேல் வலிக்காது…உனக்கு
நல்ல சுகமாக இருக்கும் என்று சொல்லி..நான் கொஞ்சம்
கொஞ்சமாக ஸ்பீடு எடுத்து ஓக்கவே…வலியினால் முதலில்
துடித்தவள் இப்போது இன்பத்தில் கண்கள் மேல் சொருக…
என் தலையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து என் உதட்டை
கவ்வினாள்…என் சுண்ணியை அவள் புண்டையின் உள் பக்க
சுவர்கள் கவ்வி கவ்வி பிடித்து சக் பண்ணுவதுபோல் இழுத்து
இழுத்து விடவே…நான் இன்னும் வேகத்தை கூட்டினேன்…

அவளின் முதுகின் அடியில் என் கையை கொடுத்து அவளை
இறுக்கி அணைத்து…அவளின் முலைகளோ என் நெஞ்சில்
பட்டு பிதுங்க…அவளின் உதடுகளை சுவைத்துக்கொண்டே
வேகமாக ஓத்தேன்…என் முதுகை சுற்றி வளைத்து
அமுக்கிப் பிடித்திருந்த அவளின் கைகளோ…இப்போது
என் தலை முடியை பிடித்து இழுத்து…ஹா..ஹா..ஹா..
என்று பிதற்றியபடியே என் உதட்டை கடித்தே விட்டாள்..
காரணம் அவளுக்கு ஆர்கஸம் வந்து விட்டதை நான்
உணர்ந்தேன்…அவளின் புண்டைக்குள் கொழ கொழ என்று
இருக்கவே என் சுண்ணியோ கத்தி போல் வழுக்கிக்கொண்டு
உள்ளே போயும் வெளியே வந்தும் அவள் புண்டையை
பதம் பார்த்துக்கொண்டே இருந்தது…
புண்டையில் நன்றாக ஓத்துக்கொண்டே அவளின் உதட்டிலிருந்து
என் வாயை எடுத்து அவள் மார்புக்கனிகளில் வைத்து
காம்பை சப்பி சப்பி இழுத்தேன்…அந்த இன்பத்தில் மேலும்
அவள் இடுப்பை மேலே தூக்கி நன்றாக இடிக்க தந்தாள்…

அவளின் புண்டையின் சுவர்கள் என் சுண்ணியை அழுத்தமாக
கவ்வி இழுக்கவே…நான் உச்ச கட்டத்தை நெருங்குவதை
உணர்ந்தேன்…அவள் முலைக்காம்பிலிருந்து என் வாயை எடுத்து
அவளின் வாயோடு பொருத்திக்கொண்டு அவளின் நாக்கை
பிடித்து கவ்வி…கைகளை அவளின் முதுகுக்கடியில் கொடுத்து
இறுக்க்க்க்க்ககித் தழுவி கட்டி பிடித்து இன்னும் வேகம் கூட்டி
புண்டையில் இடித்து…கலாஆஆ….கலாஆஆ…
என்று அரற்றிக்கொண்டே…விண்…விண்…என்று என் சுண்ணி
நரம்புகள் அவள் புண்டைக்குள் பொட்டித்தெறிக்க…அவளும்
அதே நேரத்தில் ஹா….ஹா…ஹா….என்று பிதற்றியபடியே
என் தலை முடியை பலமாக பற்றிக் கொண்டு என் வாயை கவ்வி
பிடித்து.. இரண்டாவது முறையாக அவளும் உச்சத்தை நெருங்கவே……
நானும் என் விந்து முழுவதையும் அவளின் புண்டைக்குள்.. சர்…சர்…
என்று வடித்தேன்….இருவரும் ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை
அடைந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இறுக கட்டித்தழுவியபடியே
படுத்திருந்தோம்…
இப்போது வெளியே மழை இல்லை என்றாலும்…நேற்று இரவிலிருந்து
இன்று காலை வரை பெய்த மழையினால் பூமி மிகவும் குளிர்ந்து …
நாங்கள் படுத்திருந்த அறையில் ஃபேனும் ஓடிக்கொண்டிருந்ததால்
அறை நன்றாக குளிராக இருந்தாலும்…. எங்களின் கடின உழைப்பால்
அந்த குளிரையும் மீறி..எங்கள் தேகத்தில் வியர்வை பெருக்கெடுத்து
ஓடியது…

என் சுண்ணியோ அவளின் புண்டைக்குள்ளேயே இருக்க…
என் முகத்தை அவளின் கழுத்தில் புதைத்துக்கொண்டு
புஸ்..புஸ்…என்று நான் மூச்சு விட்டுக்கொண்டிருக்க…
அவளோ என் முதுகையும் …தலையையும் தடவி…
முடியையும் கோதி விட்டுக்கொண்டு இருந்தாள்….
நீங்கள் எனக்கு தந்த இன்பத்தில் நான் முழு திருப்தி அடைந்தேன்
என்று சொல்வது போல அவள் என் கன்னத்தில் மீண்டும்
மீண்டும் மீண்டும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள்…

ஒரு 5 நிமிடங்களுக்கு மேல் நான் அவளின் மேலேயே
படுத்திருந்திருப்பேன்… மெல்ல என் சுண்ணியை அவளின்
யோனியிலிருந்து வெளியே எடுக்கும் போது…அவளின்
கன்னித்திரை கிழிந்த ரத்தமும் என் விந்தும் கலந்த கலவை
வெளியே வழிந்து நாங்கள் படுத்திருந்த மெத்தையின் மேல்
போட்டிருந்த பெட்ஷீட்டை நனைத்து அதில் கறையை
உண்டாக்கியது…

கட்டிலிலிருந்து இறங்கிய நாங்கள் இருவரும் அந்த பெட்ஷீட்டை
மாற்றி விட்டு வேறு பெட்ஷீட் போட்டோம்..இருவருமே சேர்ந்து
மாடியிலேயே இருந்த டாய்லட்டுக்கு சென்று உறுப்புகளை
கழுகிக்கொண்டோம்…பிறகு கட்டிலுக்கு வந்து கட்டிக்கொண்டு
படுத்தோம்…
அவளை கட்டித்தழுவி…எப்படிடா இருந்திச்சு செல்லம்…
உனக்கு நல்ல சுகமாக இருந்ததாடா…என்று நான் கேட்க…
கண்களாலேயே அவளுக்கு முழு திருப்தி என்பதை தெரிவிக்கவே..
நானோ அவளின் அந்த பதிலில் திருப்தி அடையாமல்
உன் வாயால சொல்லுடா எப்படிடா இருந்திச்சு..என்று
அவளை விடாமல் கேட்கவும்…சூப்ப்ப்பர்டா மச்சான்…
என்று சொல்லிக்கொண்டே என் மேலே ஏறி படுத்து
முத்தங்களால் என்னை கடித்து குதறி விட்டாள்…

அப்போது அவள் என்னிடம்…என்னங்க…உங்க விந்து
உள்ளே போச்சில்ல…அதனால் குழந்தை ஏதாவது
உண்டாகி விட்டால் என்னங்க செய்வது என்று கேட்க…
என் செக்ஸ் பெர்ஃபார்மன்ஸ் எப்படிடா இருந்திச்சு செல்லம் என்று
கேட்டதற்கு கண்களாலேயே முழு திருப்தி என்று சொன்னவளை,
வாயை திறந்து சொல்லுடா என்று வற்புறுத்தவும், சூசூப்ப்ப்பர்டா
மச்சான்…என்று கூறிக்கொண்டே என் மேல் ஏறி படுத்து,
என் உடம்பு முழுவதிலும் அவளின் அதரங்களால் முத்தமிட்டதும்
அல்லாமல், என்னைப் போட்டு என்ன பாடு படுத்தி விட்டான்
உங்க தம்பி என்று சொல்லி, வேலை செய்த களைப்பில்
தூங்கிக் கொண்டிருந்தவனை வாய்க்குள் வைத்து லேசாக
கடித்தும் விட்டாள்…

 

பிறகு என் மேலேயே அவளின் முழு பாரத்தையும் போட்டு, கட்டி
அணைத்து கன்னத்தோடு கன்னம் வைத்து படுத்துக்கொண்டு…
என்னங்க…உங்க விந்து உள்ளாடி போச்சில்லே…அதனாலே
குழந்தை உண்டாகி விடுமா….என்று பெண்ணிற்கே உரிய அந்த
பயத்தில் என்னிடம் கேட்டாள்…

அவள் அப்படி பயந்ததிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது…
ஒரு 5 நிமிடமோ அல்லது 10 நிமிடமோ உடலுறவால் இருவருக்குமே
அந்த உடம்பு சுகம் கிடைத்தாலும், அதற்கு அப்புறம்
நிகழக்கூடிய சம்பவங்களால் பாதிக்கப்படப்போவது பெண்கள்
மட்டும்தானே…அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று விடக்கூடாதே
என்ற ஆதங்கத்தில் தான் அவள் என்னிடம் இதை கேட்டாள்…
அதற்கு நானோ அவளிடம்…கவலையே படாதே கலா…
அதையெல்லாம் நான் யோசித்துதான் செய்வேன்…
நானும் 17 வயதிலிருந்தே செக்ஸ் புக் படிக்க ஆரம்பித்து,
செக்ஸ் செய்யவில்லை என்றாலும் அதைபற்றி நன்றாக
தெரிந்து வைத்திருக்கிறேன்…எப்படி உடலுறவு கொள்ள
வேண்டும் என்று அதில் விளக்கியிருந்தாலும்,அதுபோலவே
எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும்,
எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்காது
என்ற டிப்ஸும் கொடுத்திருந்தார்கள்…

மாதவிடாய் முடிந்து ஒரு வாரத்திலும், மாதவிடாய் வருவதற்கு
ஒருவாரத்திற்கு முன்னரும், ஆணும் பெண்ணும் ஒன்று கூடினால்
குழந்தை உண்டாகி விடுமே என்ற கவலையே இல்லாமல்
செய்யலாம் என்றும்…..அதற்கு இடைப்பட்ட மத்திய
நாட்களில் செய்யும் போது விந்து உள்ளில் போனால் தான்
குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டு என்றும்..அதிலும் 12 வது
நாளிலிருந்து 16 வது நாள் வரை மிக முக்கியமான நாட்கள்…
அந்த பீரியடில் விந்து உள்ளே போய் விட்டால் 100% குழந்தை
உண்டாகிவிடும் என்றும் போட்டிருந்தார்கள்…அதனால நாம
இன்னும் 6 நாட்களுக்கு அந்த கவலையே இல்லாமல் செய்யலாம்டா…
இருந்தாலும் சில விசை(செக்ஸ் பவர்) கூடிய பெண்களுக்கு
மாதவிடாய் முடிந்து 3 வது நாளிலிருந்தே ஆணின் விந்தை பிடித்து
இழுத்து கருவை உருவாக்கும் சக்தி இருக்கும் என்றும் அதில்
போட்டிருந்தாங்கடா…ஒருவேளை நீயும் அதேபோல பவர்ஃபுல்லான
பெண்ணாக இருந்தாலோ..அதனால நாம அந்த ரிஸ்க்கும் எடுக்க
வேண்டாம்…குறைந்தது 3 நாட்கள் கவலையே இல்லாமல்
செய்யலாம்…அந்த தைரியத்தில் தான் என் விந்தை உன்
புழைக்குள் விட்டேன்டி என் செல்லக்குட்டி என்று கொஞ்சினேன்…

அதையும் மீறி உனக்கு குழந்தை உண்டாகி விட்டது என்று
வைத்துக்கொள்…மிஞ்சி மிஞ்சி போனால் என்ன நடக்கும்?..
வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து வந்த பிறகு நடக்கக்கூடிய
நம்ம கல்யாணம்…இப்போ உடனே நடக்கும்…அவ்வளவுதான்…
யூ டோன்ட் வொர்ரி மை பேபி…என்று அவளை அணைத்து
கொண்டேன்…
நிர்வணமாக என் மேலேயே படுத்திருந்தவள்.. அவளின்
இருகைகளாலும் என் கழுத்தை சுற்றி வளைத்து என்
முகத்தை இங்கும் அங்கும் அசைய விடாமல் செய்து
என் உதட்டை கடித்து,என் வாய்க்குள்ளே அவளின் வாயை
வைத்து நாக்கை கவ்வி சுவைத்தாள்…நானோ அவளின்
முதுகில் என் கையை வைத்து இறுக்கி அணைக்க..
அவளின் நெஞ்சுகுலைகள் இரண்டும் அந்த அழுத்தம்
தாங்காமல் என் மேல் பிதுங்கி வழிய…அவள் எப்படி
என் கழுத்தை அவளின் கைகளால் வளைத்து பிடித்திருந்தாளோ
அதேபோல் நானும் என் கால்களால் அவளை சுற்றி வளைத்து
பின்னிக்கொண்டேன்…

என் வாயினுள் நாக்கை அவள் சுவைக்க, அவள் வாயினுள்
நாக்கை நான் சுவைக்க…எங்களின் இரண்டு நாக்குகளும்
அட்ராடா..நாக்க முக்க…நாக்க முக்க…நாக்க முக்க….
என்ற பாட்டுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தது…அந்த
நாக்க முக்க நாக்கு நடனத்தால் எங்கள் இருவரின் உடலிலும்
எலக்ட்ரிக் ஷாக் பாஸாகவே..அதன் காரணமாக…படுத்திருந்த
என் தம்பியோ தலை தூக்க ஆரம்பித்து அவளின் அடி வயிற்றை
துளை போட தொடங்கவே…அதை உணர்ந்து கொண்ட அவள்
என் வாய்க்குள்ளேயே சிரிப்பது எனக்கு தெரிந்தது…வீட்டில்
மட்டும் யாரும் இல்லையென்றால் நாங்கள் இப்படியே இரவு
முழுவதும் பின்னிப்பிணைந்த நிலையில் யாருக்குமே
பயமில்லாமல் தைரியமாக இருந்து விடுவோம்….
சிறிது நேரத்தில் வாய்ப்பூட்டை திறந்து வாயை ரிலீஸ் செய்து
என் கழுத்தில் முகம் புதைத்தவளாய்…ஏங்க…உனக்கு சுகமாக
இருந்ததா என்று என் கிட்ட கேட்டீங்கல்ல…உங்களுக்கு
எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன் என்று கேட்கவே…
நான் அவளின் யோனியை தடவி…இந்த தங்க சுரங்கத்துக்கு
உள்ளே என் தம்பி புகுந்ததும்…இந்த சுரங்கம் அவனை
விடவே மாட்டேன் என்று…எப்படி இரும்பை காந்தம் கவ்வி
இழுக்குமோ அதேபோல கவ்வி பிடித்து இழுத்ததுடா…..

நீ என் சாமானை உன் வாயில வச்சு சப்பும் போது, குச்சி மிட்டாயை
சுவைப்பது போல் உன் நாக்கால அழுத்தி அழுத்தி நுணைப்பாய்
இல்லையா…அப்போ எனக்கு நல்ல சுகமாக இருக்கும்…
அதை விட டபுள் மடங்கு சுகம் உன் புழைக்கு உள்ளால வச்சு
செய்யும் போது இருந்திச்சுடா…நீ உன் நாக்கால நுணைப்பது போன்று,
உன் யோனியின் உள்பக்க சுவர்கள் என் தண்டை கவ்வி கவ்வி சக்
பண்ணுச்சில்ல…அதிலே எனக்கு சொர்க்கமே தெரிஞ்சது…
உன் யோனிக்கு உள்ளாடியே வச்சுட்டு இருக்கணும் போல தோணுச்சு…
உன் புழையின் அந்த இறுக்கத்தில் என்னை கண்ட்ரோலே பண்ண
முடியாமல்தான் விந்தை உள்ளே கொட்டிட்டேண்டா…

நம்ம நாட்டில இருக்கிற எல்லா ஆண்களுக்கும் இதுதான்
பிரச்சினை…தண்ணி வரக்கூடிய நேரம் வெளியே
எடுக்க முடியாம உள்ளாடியே வச்சிருக்கணும்போல
தோணும்…அப்படி வச்சு வச்சு தான் நம்ம நாட்டுல
ஜனத்தொகை 105 கோடிக்கும் (12 வருஷத்துக்கு முன்)
மேலே போய்க்கிட்டே இருக்கு..அதனாலதான் கவர்மென்ட்டும்…
எப்பா…நீ உள்ளாடியே வச்சுட்டு இரு…நாங்க வேண்டாம்னு
சொல்லல…ஆனால் ஆணுறையை போட்டுட்டு உள்ளாடியே
வச்சுக்க..என்றுதான் சொல்கிறார்கள்…

 

அதைக்கேட்டு புன்முறுவல் செய்தவளிடம்….அதெல்லாம் சரிதான்டா…
இப்போ 3 நாளைக்கு நாம செய்யும் போது என் தண்ணியை உன்
சுரங்கத்துக்கு உள்ளாடி விட்டா பரவாயில்ல…அதற்கு அப்புறம்
நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது நாம செய்வோம்ல அப்ப என்னடா
பண்றது? கவர்மென்ட் சொல்வது போல ஆணுறை யூஸ் பண்ண
வேண்டியது தானா?ஆனால் ஆணுறையை போட்டுட்டு செஞ்சா அதுல
அவ்வளவு இன்பம் கிடைக்காதேடா…அந்த ஒரிஜினாலிட்டி வராது
இல்லையா?…அதுக்கு என்ன பண்ணலாம்?…
சரி…அதற்கு இன்னும் 3 நாள் இருக்கில்ல…அப்புறமா யோசிப்போம்…
என்று நான் சொல்லவே…அதற்கு அவளோ…இதுல யோசிப்பதற்கு
ஒன்றுமே இல்லங்க… நீங்க ஆணுறையும் வாங்க வேண்டாம்…
பெண்ணுறையும் வாங்க வேண்டாம்…நீங்க எனக்குள்ளதுல…
உள்ளாடி வச்சு செஞ்சிட்டு…தண்ணி வரக்கூடிய நேரம் உங்களை
கண்ட்ரோல் பண்ண முடியல என்கிற கட்டம் வரும்போது…ஒரு செகன்ட்
கூட லேட்டாக்காம என் வாயில தந்துடுங்க….நான் அதை suck பண்ணி
உறிஞ்சி தண்ணியை குடிச்சிட்டு உங்க தம்பியை வாயிலேயே வச்சுப்பேங்க…
அதனாலே உங்களுக்கு கொஞ்சம் கூட இன்பம் குறையாமல் நான் பார்த்து
கொள்வேன்…உங்க விந்துல ஒரு துளி கூட வேஸ்டாக வெளியே
போவதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்…ஒண்ணுல என் உறுப்பு
வழியா என் உடம்புக்கு உள்ளே போகணும்…இல்லாட்டி என் வாய் வழியா
உடம்புக்கு உள்ளே போகணும்..என்று சொல்லவே…நான் ஆனந்தத்தில்
என் செல்லக்குட்டி…ராஜாத்தி..வாடி என் தங்கமே என்று அவளோடு
கட்டிப்புரண்டு உருண்டேன்…

என்னுடைய கொஞ்சல் வார்த்தைகளில் புளகாங்கிதம் அடைந்தவளாக
என்னை இழுத்து மேலே போட்டுகொண்டாள்…நான் அவளை கட்டி
இறுக்கி முத்தமிட்டு…என் துப்பாக்கியோ அடுத்த ஷாட்டுக்கு தேவையான
ரவையை நிரப்பிக்கொண்டு ரெடியாகி அவளின் துளையை பதம்
பார்த்துக்கொண்டிருக்க…அடுத்த ரவுண்டுக்கு போகலாமாடா என்று
நான் கேட்கவே…அதற்கு அவளோ…கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…
நான் கீழே போய் எதற்கும் ஒரு தடவை செக் பண்ணிட்டு வர்றேன்…
அதுவுமில்லாம நான் உடுத்தி வந்த பட்டு சாரியையும் கொண்டு வைத்து
விட்டு…நைட்டியை போட்டு வருகிறேன்…மேலும் இந்த கறை படிந்த
பெட்ஷீட்டையும் இப்பவே தண்ணீரில் வைக்க வேண்டும்..இல்லாவிட்டால்
காலையில் அத்தை பார்த்து விடுவார்கள் என்றாள்…
சரி கலா…நானும் கீழே வருகிறேன்..வா போகலாம்..
சித்தியும் சித்தப்பாவும் வெளியே வரமாட்டங்கல்ல..
என்றதும்…கட்டிலிலிருந்து இறங்கி…ஏற்கனவே நாங்கள்
இருவரும் சேர்ந்து மடித்து வைத்த பட்டு சாரியை
எடுத்து உடுக்க போனாள்….நான் அதை தடுத்து…
இப்போ ஒரு தடவை சாரியை உடுத்தினால்…மீண்டும்
கீழே போய் அதை மடித்து தானே வைக்க வேண்டும்…
எதற்காக டபுள் வேலை பார்க்கிறாய்?…என்று கேட்கவே…
அதற்கு அவளோ….அய்யே…அப்போ நான் அம்மணமா
கீழே வரவா?…ச்சீய்…என்று சொல்லவே…நானும்
அம்மணமாதான் கீழே வர போகிறேன்…எனக்கு என்ன
வெட்கமா? என்று கேட்க…உங்களுக்கு ரொம்ப தான்
ஆசை என்று சொல்லி…மடித்த பட்டு சாரி, ஜாக்கட்,
பால் கொண்டு வந்த தம்ளர், துவைப்பதறகாக கொண்டு
செல்லும் பெட்ஷீட் என்று எல்லாவற்றையும் கையில்
எடுத்துக்கொண்டாள்…

ஒட்டுத்துணியும் கூட இல்லாமல் நிர்வாணமாகவே கிளம்பிய
அவள் உடம்பில் நான் போட்ட செயினும், தலையில் பூவும்
மட்டுமே இருந்தன…எல்லாவற்றையும் நீயே வைத்திருக்கிறாயே
கலா…என்னிடம் தா நான் கொண்டு வருகிறேன் என்றேன்…
வேண்டாங்க…இது என்ன அவ்வளவு வெயிட்டா…நானே
கொண்டு வருகிறேன்..நீங்க கூட வந்தாலே போதும் என்றாள்.
சாரியையும், மற்ற பொருட்களையும் இரண்டு கையிலும் எடுத்து
கொண்டு கீழே கிளம்பும்போது, அவளின் பளிங்கு முதுகும், அதில்
தவழ்ந்து கொண்டிருந்த கூந்தலும், கூந்தலில் இருந்த பூவும்,
அவளின் நாட்டியமாடும் கவர்ச்சியான பின்னழகும் என்னை
வதைக்கவே….அவளின் கூந்தலில் இருந்த பூவை
நுகர்ந்துகொண்டும், அவளை ஒருகையால் அணைத்துக்
கொண்டும்,மற்றொரு கையால் அவளின் பின்னழகில் கை
வைத்து அமுக்கி பிசைந்து கொண்டும், மாடிப்படியிலிருந்து
கீழே இறங்கினேன்…அப்படி அவளின் பட்டக்ஸை தடவும் போது
கை விரல்கள் அவள் யோனிக்கு மேலே படவே அவள் லேசாக
சிலிர்த்துக்கொண்டாள்…

கீழே இருந்த ஸ்டோர் ரூமில் தான் அவளின் ட்ரஸ் வைக்கும்
கப்போர்ட் இருந்தது…ஹாலிலோ அல்லது டைனிங் ஹாலிலோ
லைட் எதுவும் போடாமல் நேராக ஸ்டோர் ரூமுக்கு சென்று
அங்கே உள்ள லைட்டை போட்டு கதவை சாத்தி கொண்டாள்…
கப்போர்டை திறந்து சாரியை வைத்துக்கொண்டிருந்தவளை
பின்னால் இருந்தே அணைத்து…அவள் மார்புக் கனிகளை
பிசைந்து…மல்லிகைப்பூவின் மணத்தை நுகரவே…
ஏற்கனவே பெரிதாகியிருந்த என் தண்டு மேலும் நீண்டு
அவளின் பின்புற அழகில் இடித்து மதி மயங்கி நின்றது…
கப்போர்டில் சாரியை வைத்தவள் என் அணைப்பில் மயங்கி என்மேல்
சாய்ந்து கொண்டு..நான் அவளின் மார்புக்கனிகளை பிடித்து விடுவதற்கு
தோதுவாக நின்றாள்…என் தண்டை பின்புறத்தில் வைத்து உராய்த்து,
இடித்து கொண்டே இருக்கவே…சட்டென்று திரும்பி கீழே அமர்ந்து
என் தண்டை வாயில் வைத்து சப்ப தொடங்கினாள்…சிறிது நேரம்
சப்பியவள்…வாயை என் தண்டிலிருந்து எடுத்து…வாங்க நாம்
மேலே போகலாம்…நான் நைட்டியை எடுத்துக்கிறேன் என்று
கப்போர்டின் கீழ்தட்டில் இருந்த நைட்டியை எடுக்க குனியவே…
அவளின் சப்பலில் என் தண்டோ மிகவும் நீண்டு ஆட்டம் போட்டுக்
கொண்டிருக்க …அவள் குனிந்த நின்ற போது கண்ட அவளின்
பின்அழகையும், பின்புற ஓட்டையையும், யோனி துவாரத்தையும்
பார்த்து எனக்கு பொறுக்க முடியாமல்…அவளை அப்படியே குனிந்து
நிற்க சொல்லி அவள் புழையில் என் ஆயுதத்தை மெல்ல மெல்ல
உள்ளே சொருகினேன்…

முதலில் செய்தபோது உள்ள சிரமம் இப்பொது இல்லாததாலும்,
அவளுக்கும் வலி ஒன்றும் தெரியாததாலும், என் தண்டை அவளின்
வாயால் குளிப்பாட்டியதில் நனைந்திருந்ததாலும்,என் ஆயுதம்
ஈஸியாக உள்ளே நுழைந்தது…
உள்ளே சொருகி நான் இடிக்கிற ஒவ்வொரு இடிக்கும், குத்துகிற
குத்துக்கும் தோதுவாக அவளும் கப்போர்டை பிடித்து வாகாக நிற்கவே…
அவள் குனிந்து நின்றதால்..அவளின் பால்குடங்கள் இரண்டும் கீழே
நோக்கி தொட்டில் போல் தொங்கிக்கொண்டிருக்க..அவைகளை நான்
பிடித்து கசக்கி பிழிந்து கொண்டே இடித்தேன்…

அப்படி என் தண்டினால் இடிக்கும்போது, அவளின் யோனிக்குள் பொங்கிய
ஊற்றிலிருந்து வந்த வெள்ளத்தால்…சளக்..புளக்…சளக்..புளக்..
என்ற சப்தம் வந்தது மட்டுமல்லாமல்…எனது தொடையும் அவளின் பின்புறத்து
மேடுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால்…அந்த சப்தமும் சேர்ந்து
ஒரு வித தாளத்துடன் கூடிய புதிய மெட்டை உருவாக்கியது…

 

ஒரு 5 நிமிடங்கள்,… அவளின் இடுப்பை பிடித்து
கொண்டும், மார்புக்குலைகளை அமுக்கி விட்டும்,
பின்புற திரட்சியை பிடித்து பிசைந்து கொண்டும், வேகமாக
அடித்த அடியில்..நான் உச்சத்தை நெருங்கவே…குனிந்து
அவளின் பால்குடத்தை பிடிமானமாக பிடித்துக்கொண்டே
ஹா….ஹா…என்ற அரற்றலுடன் யோனிக்குள் விந்தை
பீச்சினேன்…

அவளோ கப்போர்டை பிடித்து குனிந்த படியே நிற்க….அவளின்
யோனிக்குள்ளேயே என் தண்டு இருக்க…நானோ அவளின் மார்பை
பிடித்த பிடியை விடாமல் தடவி பிசைந்துகொண்டே…அவளின் முதுகில்
முத்தமிட்டு…எனக்கு விந்து வெளியே வந்ததன் ஆசுவாசத்தை
வெளிப்படுத்தினேன்…பிறகு அவளின் யோனியிலிருந்து என்
தண்டை உருவியதும் அவளை குனிய வைத்து செய்ததால்,
என் விந்து முழுவதும் அவளின் யோனிக்குள் போகாமல்,
பாதி வெளியே வந்தது…
அங்கிருந்த டாய்லட்டுக்குள் போய் அவளை குனிய
சொல்லி நானே அவளின் யோனியையும், பின் புறத்தையும்
கழுகி விடவே..அவளும் எனது தண்டை நீவி கழுகி விட்டாள்…

அவள் நைட்டியை உடுத்திய பின் நானும் அவளும் ஸ்டோர் ரூம்
லைட்டை அணைத்து விட்டு…மாடிக்கு போகலாம் என்று
கிளம்பி…சித்தியின் அறையை தாண்டும் போது…சித்தியின்
அறையில் ஏதோ சப்தம் கேட்கவே…நான் அவளை கீழே
ஹாலில் இருந்த மெத்தையிலேயே படுக்க சொல்லி..
நான் மாடிக்கு சென்று விட்டேன்…