ஜில்லுனு ஒரு முக்கூடல்

ஜில்லுனு ஒரு முக்கூடல்

Published on: 2024-01-23 15:05:41


இரவு நேரம். மணி சரியாக 11.45. இரவுக்காற்று ரகசியமாக இலைகளை சீண்டிக்கொண்டு இருந்தது.. புற நகர் சென்னை.. அந்த சிறிய ஒதுக்குப்புற சாலையில் இருந்தது அந்த வேலை செய்யும் பெண்களுக்கான ஹாஸ்டல். பெயர் பார்வதி லேடிஸ் வொர்க்கிங் ஹாஸ்டல். சமீபகாலமாக கட்டப்பட்ட ஹாஸ்டல் என்பதால் கெடுபிடி அதிகம்.

அவன் ஹாஸ்டல் அருகில் இருந்த சாலையில் சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே வந்தான். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.வழக்கம் போல கடமைக்காக போடப்பட்டு இருக்கும் ஹாஸ்டல் கூர்க்கா தூங்கிக்கொண்டு இருந்தான். சுற்றி முற்றும் பார்த்து யாரும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு ஜம்ப் செய்து லேடிஸ் ஹாஸ்டல் மதில் சுவர் மீது ஏறி உள்ளுக்குள் குதித்தான்.. உண்மையான ஹாஸ்டல் ப்ளாக் மதில் சவரில் இருந்து நன்றாக 500 மீட்டர் தள்ளி உள்ளே இருந்தது...நடுவே பெரிய பெரிய மரங்கள் இருந்ததனால் அவன் ஹாஸ்டல் உள்ளே குதித்தவுடன் மறைந்துக்கொள்ள வசதியாக இருந்தது.

அவன் வருவது, ஏறுவது, குதிப்பது என்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருட்டில் மறைந்துக்கொண்டு இருந்த நான் "ஜாக்கிரதை ராஜு" என்று குரல் கொடுத்தேன். என் குரலை கேட்டவுடன் காலடியில் இருந்த குப்பையை தள்ளிக்கொண்டு இருந்த அவன் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

அவன்...

ராஜு! என்ற செல்லமாக எல்லாரும் கூப்பிடும் ராஜகோபால். 25 வயது வாலிபன். படிப்பு எம்.எஸ்.ஸி...வேலை அருகே உள்ள கெமிக்கல் கம்பனியில் சூபர்வைஸர்...ஆனால் உண்மையில் அவன் வேலை என்னை துரத்தி, துரத்தி காதலிப்பதுதான். அவன் எப்படி இருப்பான் தெரியுமா? இந்தி நடிகர் அமீர் கான் போல சாக்லேட் பேபி! நன்றாக ஆறு அடி உயரம்..மீசை கிடையாது...கலைந்த தலை...பெரும்பாலும் நீல நிற ஜீன்ஸ்...டீ ஷர்ட் போடுவான். மழு மழு வென்று ஷேவ் செய்து ஆஃப்டர் ஷேவ், செண்ட் கலந்து மணப்பவன். பொதுவாக கோபப்பட மாட்டான். திருட்டு தம் (எனக்கு பயந்துக்கொண்டுதான்), பீர் என்று எல்லாவித பழக்கங்களும் கொண்டவன். உள்ள ஒரே சொந்தம் அவன் தூரத்து மாமா மட்டும்தான்.

நான்...

புனிதா...பெரும்பாலும் நண்பர்களிடம் புனி! சில சமயம் செல்லாமாக சனி! என்று கிண்டலடிக்கப்படுபவள். என் நண்பர்களிடம் என்னை பற்றி கேட்டால் நிறைய சொல்வார்கள் - 34-28-34 என்று! வயது 24... சொந்த ஊர் கொடைக்கானல்...18 வயதில் என் கடைசி துணை என் அம்மாவை பிரிந்து சென்னைக்கு வந்தேன். தலை முடி திரி-திரியாய் இருக்கும் - சோப்பு நுரை போல! அவற்றை ஒரு ரப்பர் பேண்டில் கட்டுவதற்கு பெரும் முயற்சி தேவைப்படும்...ஆரோக்கியமான முதுகில் படரும் ஸன் ஸில்க் கூந்தலை பராமரிக்கவே அதிகம் நேரம் எடுத்திக்கொள்பவள்.

மாநிறம்...பெரிய அழகி இல்லை...ஆனால் ஆரோக்கியமான உடல், கடப்பவர்கள் மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகு!

"ஜாக்கிரதை ராஜு!"

"ஏன் நான் வரமாட்டேன்னு பயந்துட்டயா?"

"ராஜு சொன்னா நிச்சயமா வருவேன்னு தெரியும்..ஜாக்கிரதையா வருனுமேதான் பயம்" என்றேன்.

ராஜு வாட்சை பார்த்தான்...இன்னும் "5 நிமிஷம்" இருக்கு! என்றான்.

அவன் கை விரல்கள் என் கன்னத்தையும், கழுத்தையும் தடவியது....

"ஏய் வேணாம் குறுகுறுங்குது இங்க ரொம்ப ஓப்பனா இருக்கு?"

"ஓப்பனா இருக்கா! எங்கே எங்கே" என்று என் சேலையை தூக்கி பார்க்க

"ச்சீய்..."

அப்படியே என் உதட்டில் கிஸ் கொடுத்தான்...கிஸ்ஸினான்!

என் கைகள் என்னை அப்படியே அணைத்து இறுக்க அணைத்தான்.

அவன் என்னை இறுக்கி அணைத்தான். அப்படியே கை கடிகாரத்தை பார்த்த அவன் அணைப்பை விலக்கி

"விஷ் யூ எ ஹேப்பி பர்த் டே" என்றான்.

"ராஸ்கல்! என் ஐடியாவை மாத்திக்கிட்டேன்பா!"

"எந்த ஐடியாவை"

"இந்த மாதிரி ராத்திரியில் சுவர் ஏறி குதிக்கிற முரடனை கல்யாணம் பண்ணிக்கிறதை"

"சரி வேணாம்...ஆனா கல்யாணம் பண்ணிக்காமல் இப்படியே" என்று என் கையை வளைத்தான்.

"ஏய் வலிக்குது! இப்படியே நடுராத்திரியில் ஏறி குதித்துதானா ஹாப்பி பர்த் டே சொல்லனும்"

"ஏய் என் தேவதைக்காக தினமும் சுவர் ஏறி குதிக்கத்தயார்"

மீண்டும் அவன் உதடுகள் என் உதட்டை அழுத்த முயற்சித்த போது

"ஏய் வேணாம் என் ராட்சஸி வார்டன் பார்க்கப்போகிறாள்" என்று நான் சொல்லி முடிக்கும்போது

"ராட்சஸியா நான் ...நல்லாதான் எனக்கு பேர் வைச்சிருக்கீங்க!" என்று அங்கு நின்று கொண்டிருந்தார் பெண் ராட்சஸி வார்டன்...

***

அதன் பலன் அன்றைய தினமே இரவு 8.00 மணிக்கு வொரிக்கிங் வுமன் ஹாஸ்டலில் இருந்து ஆர்பாட்டமாக வெளியேற்றப்பட்டேன்....

உடனே வீட்டு ஜாகையை இழந்து ராஜுக்கு போன் செய்தவுடனே .... ராஜு பைக் என்னை சுமந்து அவன் வீட்டுக்கு மணி 8.40க்கு வந்து சேர்ந்தது.....

ராஜு பைக்கை உள்ளே தள்ளி நிறுத்தினான்.

"வா..புனிதா" என்றான்.

நான் வீட்டை நோக்கி பார்த்தேன்.

"தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்" என்று போலியாக குனிந்து உள்ளே வா என்றபோது சிரிப்புதான் வந்தது.

லேசான படபடக்கும் நெஞ்சுடன் உள்ளே போனேன்..கூடத்தில் பனியை பரப்பி விட்டாற்போல் ஜில் என்று பளிங்கு இருந்தது. லேசாக குளிர் காற்றும் இருந்ததால் உடல் லேசாக நடுங்கியது. சன்னல்கள் சாத்தப்பட்டு இருந்ததால் இருட்டுக்குள் ஆட்பட்டேன்.

லைட்டை போட்டான்.

"இதுதான் என் வீடு - இனி நம் வசந்த மாளிகை" என்றான்.

சுற்றி பார்த்தேன்...பிரம்மச்சாரி இல்லம்..எல்லாம் போட்டது போடப்பட்ட நிலையிலேயே இருந்தது. தரையில் அன்றைய பேப்பர்

இருந்தது....சுவர்களில் ஸ்நேகா சிரித்தாள்...ஒரு வெளி நாட்டு பெண் அரைக்குறை உடையில் இருந்தாள். அங்கே ஜன்னல் அருகில்

ஒரு காலி விஸ்கி பாட்டில் ... படு பாவி! இதெல்லாம் கூட இருக்கிறதா...இருக்கட்டும் வைச்சுக்கறேன் என்று மனதினில் கறுவினேன்.

"என்ன புனி அப்படி பார்க்குற..வா சுத்தி காட்டறேன்"

"ம்"

"அதோ அதுதான் பெட்ரூம்"

"ச்சீய் எடுத்ததும் அதுதானா?"

"ஏய்..வேறே என்ன காட்டட்டும்"

"கிச்சன்"

"சட்! பெண் பிள்ளைகள் ஏன் எங்கு வந்தாலும் கிச்சனை தேடுதோ! இதுதான் கிச்சன்"

எட்டி பார்த்தேன்...பரவாயில்லை கிச்சன் நல்லாதான் இருக்கு!

அடுத்தது படுக்கை அறை. ஹால் நன்றாக விசாலமாக இருந்தது..இயற்கை காட்சிகள் ஆங்காங்கே மாட்டப்பட்டு இருந்தது. ஆளுயிர கண்ணாடிகள் இருந்தது...நன்றாக ரூம் ஃப்ரஷ்னர் அடிக்கப்பட்டு மணம் கமழ்ந்தது.

இந்த சூழ்நிலையே என் மனதில் ஒரு டென்ஷன் ஏற்படுத்தியது. மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டேன். தனிமை...அதுவும் ஆணுடன்! உள்ளுக்குள் மனம் விரும்பினாலும் உள்ளுக்குள் திடுக் இருக்கத்தான் இருந்தது.

"ராஜு"

"நான் போறேன் ராஜு"

"ஏய்"

"ம்"

"போயிடுவியா புனிதா"

"மனசு லேசா ஒதறது ராஜு"

"ஏய் நீ வாழப்போற வீடு இது! என்னை பார்த்தா பயமாயிருக்கா என்ன? இல்ல எங்கதான் போவே"

எங்கு செல்வது! ஆனால் ராஜுவின் வீட்டில் தனியாக.....

"இல்லை ராஜு"

"ஏய் நான் ஏமாத்திடுவேனு பயப்படரயா!!"

"ப்ளீஸ் பெரிய வார்த்தையெல்லாம் பயன்படுத்தாதே"

"அப்போ"

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மழையில் நனைந்த சிறு பறவை போல பாதுகாப்பற்று உணர்ந்தேன். ராஜுவை பற்றி எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் ....

மெல்ல நெருங்கினான். லேசாக என்னை அணைத்தான். புல்லரித்தது.

"புனிதா"

"ம்"

"இந்த நெக்லஸ் உனக்கு அழகா இருக்குது"

"ம்"

"இந்த புடவையிலே எப்படி இருக்கே தெரியுமா?"

"ம்"

"வனதேவதை போல! தேவதை போல!"

"ம்"

"புனிதா...நான் பர்த் டேவுக்காக கொடுத்த இந்த புடவை ஒரு ஸாம்பிள்தான்...இதோ பார்" அவன் அருகே இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த நெக்லஸை எடுத்தான். "ஏய் இது என் அம்மாவோடது! அவ ஆசைப்பட்டா மாதிரி இது அவளோட மருமகளுக்கு போகப்போகுது". என் பின்னால் வந்து லேசாக அந்த நெக்லஸை அணிவித்தான்...அவன் மூச்சு என் முதுகில் அணலாய் பட்டது.நான் மனம் நெகிழ்ந்தேன்.

"ஏய்! உன் பிறந்த நாளுக்கு நீ என்ன கொடுப்பே"

"என்னையே" என்றேன் மெதுவாக.

அதை கேட்டவுடன் அவன் மென்மையாக புன்னகைத்தான். அருகே இருந்த படுக்கையில் லேசாக என்னை கிடத்தினான். அவன் முகம் இப்போது என் முகம் அருகில்

அவன் கன்னம் + என் கன்னம்

அவன் உதடு + என் உதடு

லேசாக உராய்ந்தது...

முதல் முறையாக ஆண் ஸ்பரிசம்...அணைப்பு! எல்லாம் புது அனுபவம். லேசாக என் மனதில் இருந்த நாணம் மறந்தது...அவன் கன்னத்தை முத்தமிட்டேன். நாங்கள் இறுக்கமாக அணைத்துக்கொண்டோம். அவன் உதடுகள் என் உதடுகளை பிரித்து என் நாவை கவ்வியது. அவன் உற்சாகமாக என்னை முத்தமிட்டுக்கொண்டு இருக்கும்போது அவன் கைகள் புடவை தலைப்பை விலக்கியது. அவன் கைகள் இப்போது என் மார்பை என் ஜாக்கெட்டுடனேயே பிசைந்தது.

அவன் உதடுகள் என் கன்னம், காது மடல்கள், கழுத்து என்று எல்லா இடங்களிலும் பரவியது. அப்போது அவன் கை விரல்கள் என் ஜாக்கெட்டை அவிழ்க்காமலே லேசாக மஸாஜ் செய்தான். நான் அமைதியாக அவன் செய்வதை ரசித்துக்கொண்டே இருந்தேன்...அவன் தொடுதலில் உள்ள பரவசத்தை ரஸித்துக்கொண்டே இருந்தேன். மெதுவாக அவன் அழுத்தல் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

"மெதுவா டியர்"

"சரியாயுடும்"

அவன் என்னை நிர்வாணப்படுத்த ஆரம்பித்தான்...நான் உணர்ச்சி பெருக்கால் தத்தளித்தேன்..முதல் முறையாக ஒரு ஆணுடன்...என் உடலை காட்டப்போகிறேன் என்ற நினைப்பே என்னை புல்லரிக்க வைத்தது. அவன் கைகள் என் புடவை தலைப்பை முழுமையாக விலக்கியது..விலகிய புடவையின் முனையை என் பாவாடையிலிருந்து உறுவி விட்டான்....நான் அவன் முன்னால் என் பாவாடை மற்றும் ஜாக்கெட்டோட நின்றுகொண்டு இருந்தேன்.

சற்று விலகி நின்று பார்த்தவன்...லேசாக விஸிலடித்தான். மறுபடியும் அணைத்துக்கொண்டான். என் ஜாக்கெட் ஊக்குகளை கழட்டினான்அவன் செய்கையை நான் மெதுவாக பார்த்துக்கொண்டு இருந்தேன். ....என் மார்பகங்கள் என் ப்ராவை மீறி வந்ததை வேகமாக முத்தமிட்டான். இப்போது நான் அவன் முன்னால் வெறும் ப்ராவுடன் நின்றுக்கொண்டு இருந்தேன்...திரண்ட மார்புகள் ப்ராவை பிதுங்கி வழிந்துக்கொண்டு இருந்தது.

பொறுமையாக அவன் கைகள் என் ப்ரா லேஸ் ஊக்குகளையும் நீக்கியது...மெதுவாக உரித்த கோழி போல அரை நிர்வாணமாக நின்றுக்கொண்டு இருந்தேன். என் சதைக்கோளங்களை அவன் லேசாக அழுத்தினான்...

அழுத்தப்பட்ட பலூன் போல வழிந்த சதைகளை அவன் கை - என் ஆண் கை படாத கனியை லேசாக தூக்கி லேசாக முத்தமிட்டான்...அவன் நாக்கும் என் முலைகளை லேசாக துழாவியது....சிறிது நேரத்தில் என் மார்பக முலைகளை நன்றாக வாயால் குதப்ப ஆரம்பித்தான்...

அவன் என் மார்பை உறிஞ்ச, உறிஞ்ச என் உயரே என் மார்பு வழியாக போவது போல உணர்ந்தேன். அவன் நாக்கு என் முலைகளை உறிஞ்சிக்கொண்டே இருந்தது. கருமையான முலை...கையால் கசக்கப்பட்ட உடனே லேசாக கெட்டியானது. அவன் வாய் வலது மற்றும் இடது மார்பக முலைகளை மாறு மாறி உறிஞ்சிக்கொண்டு இருந்தான்.

இதுதான் முதல் முறை ஆனதால் என் உடல் அப்படியே இறுக்கமானது...லேசாக என் புண்டையும் ஒழுக ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்து இருப்பான் போலிருக்கிறது.

"என்னடி ஆச்சு!"

"ம்ம்" என்று ஊங்கொட்டத்தான் முடிந்தது.

"உன் புண்டை லீக் ஆயிடுச்சு போலிருக்கு!" என்றான்.

"ஆம்" என்றேன். முதல் முறையாக அவன் "டி" போட்டது...புண்டை என்ற வார்த்தையை உபயோகித்தது..லீக் ஆனது என்று எல்லாம் சேர்த்து என் வெட்கம், மானம் போனமாதிரி உணர்ந்தேன். ஆனால் அந்த உரிமையில் மனமும் நெகிழ்ந்தேன்.

அவன் கை விரல்கள் என் பாவாடை முடிச்சை கழட்டியது...அவன் கழட்டிய உடனே என் பாவாடை என் கால் வழியே வந்து கீழே விழுந்தது.

இப்போது நான் முழு நிர்வாணமானேன்...

"தூத்தெறி ஜட்டியே போடலியாடி" என்றான்.

"ம்ம்"

நான் எப்போதும் ஜட்டியே போடுவது கிடையாது...ஏனோ இந்த பழக்கத்தால் நான் பல முறை தோழிகளின் கிண்டலுக்கு ஆளானதுண்டு. இப்போது லேசாக வெட்கப்பட்டேன்.

"பரவாயில்லை இதுவும் நார்மல்தான்" என்று அவன் விலகி தன் டீ-ஷ்ர்டை தூக்கிப்போட்டான்...ஜீன்ஸையும் கழட்டினான். மயிற்கள் நிறைந்த பரந்த மார்பு! நன்றாக சிருஷ்டி செய்யப்பட்ட வலிமையான கரங்கள்...

"என்னங்க விளைக்கை அணைங்க வெட்கமா இருக்கு!"

'நான் உன்னை முழுசா பார்த்திட்டேன்...நீ என்னை முழுசா பார்க்க வேணாமா?"

.....

"என்ன வெட்கமா?"

ஆமாம் என்பது போல தலை அசைத்தேன்.

அவன் அதையும் கழட்ட எனக்கு செய்கை செய்தான்...நான் நடுங்கும் கையில் அவன் ஜட்டியை கழட்ட சட்டென நிமிர்ந்து நின்றது அது.

அதன் உருண்டு, நீண்ட, கனத்த உறுப்பை பார்த்த ஆனந்தத்தால் மனசு தத்தளித்தது....ஆசையோடு முத்தமிட நினைத்தேன்..ஆனால் முதல் நாளிலேவா! போகட்டும் நாளை பார்த்துக்கொள்ளலாம்.

"தாங்க முடியல ராஜு" என்றேன்.

"காலை விரி"

மெல்ல நானே கால்களை அகட்டி அவனை ஆட்கொள்ள தயாரானேன். விளக்கு வெளிச்சத்தில் என் காலடியில் உட்கார்ந்ததும் என் பெண்மையில்

கசிந்த ஈரத்தை அவன் தடவி விட அவன் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன். அவன் தடவல் அதிகமாக, அதிகமாக என் உடம்பு சூடானது. அவன் கரம் செய்தது போல என் கையும் அவன் தடியில் தடவ நாங்கள் இருவரும் சேர நேரம் கூடி விட்டது. மெல்ல எழுந்த அவன் என் தொடை பிரியும் இடத்தில் அமர்ந்தான்.

அப்போது அதை பிடித்தபடி இருந்த என் விரல்கள் தளர்த்தி அதை லாவகமாக என் பெண்மைக்கு முன் கொண்டு வந்தான். அவன் அதை இறக்க என் கைகள் விலகி என் சொர்கத்தை அவனுக்கு முழுமையாக காட்டினேன். அவன் வேகத்தை கூட்டினான்.

என்னதான் நான் கிளர்ச்சி அடைந்து இருந்தாலும் அவனது கடுமையான மோதலை நான் எதிர்பார்க்கவில்லை. என் பெண்மையை விலக்கி உள்ளே நுழைந்த அவன் ஆண்மையால் , அதன் முரட்டுத்தனத்தால் என் வாய் "ஆஹா" என்று கத்தியது.

இந்த வலியுடன் கூடிய முனகல்தான் ஆண்களை எவ்வளவு கர்வம் கொள்ள செய்யும் தெரியுமா? முதல் அடிக்கே இவ்வளவு ரீயேக்ஷனா? அப்போ இன்னும் மேலும், மேலும் இடிக்கவேண்டும் என்று அவனுக்கு புரியவைத்து விட்டேன். சிக்னல் கிடைத்ததும் அவன் இடுப்பு எஞ்சின் வேகம் எடுத்து பல ஸ்டேஷனை கடப்பது போல இயங்க ஆரம்பித்தது..

'ஆஆஆஆ ஆன்ஹ்" என்று ரூமே எதிரொலிக்கும்படு கத்தினேன்.

ஒரு பத்து நிமிட புணர்தலில் அவன் சுன்னி தன் விந்தை பாய்ச்சியது!

என் கன்னித்தன்மை பறி போனது!

அப்படியே என் மேல் விழுந்தான்... சிறிது நேரம் கழித்து தன் சுன்னியை அவன் எடுக்கும்போது அதில் லேசாக ரத்தக்கறை இருந்தது..என் பிட்டத்துக்கு கீழே உள்ள பெட் ஷீட்டில் லேசாக ரத்தக்கறை....

அதை பார்த்தவன்

"இந்த காலத்து பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது....ஆனா..."

"ஆனா..."

"இதை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு!" என்றான்.

"மை பர்த் டே கிஃப்ட்" என்றேன்.

நாங்கள் நிர்வாணமாகவே அருகில் இருந்த பாத்ரூமுக்கு போனாம். நன்றாக கழுவி முடித்து மீண்டும் படுக்கையில் வந்து படுத்தோம். பிறகு பல மணி நேரம் கரைந்தது.

"பயமா இருக்குடா ராஜு"

"ஏய் பெயரை சொன்னே வெட்டிடுவேன்"

ஆண்கள் எவ்வளவு சீக்கிரம் பெண்களிடம் ஆளும்தன்மைக்கு போய் விடுகிறார்கள்.

"ஓக்கே அத்தான்"

எனக்கே ஆச்சரியமாக இருந்தது...உரிமைகள் எவ்வளவு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

"அத்தான் பயமா இருக்கு!"

"ஏன்"

"நாம் கல்யாணம் ஆகாமல்..."

"டியர் நான் நாளைக்கே என் ஊருக்கு போகிறேன்"

அங்கே அவன் தூரத்து உறவு மாமா மட்டுமே இருக்கிறார். அவர் ஒருவர் மட்டுமே அவனுக்கு உறவுமுறை. நான் அமைதியானேன்.

"கவலைப்படாதே அவர் ஒத்துக்கலையென்னாலும் நான் உனக்கு தாலி கட்டறேன்"

வாவ்!

"ஓத்துப்பாரா?" என்றேன்.

"எப்படியிருந்தாலும் நான் மட்டுமே உன்னை இனி ஓக்கப்போறேன்"

நல்ல பதில்....அப்படியே அவனை கட்டிக்கொண்டு படுத்தேன்...எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை.

 

வினோத் பார்வையில்

சென்னை...நன்றாக குளிரூட்டப்பட்ட ஆஃபிஸ் அறை...ஆஃபிஸ் அறை என்றால் சாதாரண அறை என்று நினைத்து விடாதீர்கள். அது ஒரு சந்தை பங்கு வர்த்தகத்தில் சக்கைபோடும் மெட்டாலிக்கா கம்பெனியின் ப்ரஸிடெண்ட் அறை. அதில் எல்லா விதமான வசதிகளும் உண்டு.

பிரமாண்டமான சுழலும் நாற்காலி! எதிரே உள்ளே டேபுளில் மட்டும் வித விதமான கலரில் 12 டெலிபோன் இருந்தது..ஆனாலும் டேபுள் காலியாக, பார்க்க ரம்யமாக இருந்தது. எல்லா டாக்குமெண்டும் அழகாக பைண்ட் செய்யப்பட்டு நீட்டாக அருகே உள்ள ரேக்குகளில் அடுக்கப்பட்டு இருந்தது...திடீரென்று பார்ப்பவர்களுக்கு அது ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் அறை மாதிரி இருக்கும்.

திரைச்சீலைகள், பெரிய பெரிய ஸோஃபாக்கள், கீழே கார்ப்பட் விரிப்பிகள் என்று அற்புதமாக ரஸித்து, ரஸித்து உருவாக்கப்பட்டு இருக்கும் மெட்டாலிக்கா கெமிக்கல் கம்பெனியின் ப்ரெஸிடெண்ட் அறை...எல்லா அறை பக்கங்களிலும் பெரிய , பெரிய அற்புதமான ஆர்ட் ஓவியங்கள் மாட்டப்பட்டு இருந்தது.

யார் பிரஸிடெண்ட் என்று கேட்கிறீகளா? அது நான்தான்.

வினோத்....வயது 37...வட இந்தியாவில் பிறந்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன்..வந்து இந்த கம்பெனியில் முதலில் மேனேஜராக சேர்ந்தேன்...என் அதிர்ஷ்டம் நான் சேர்ந்த 4 மாதத்திலேயே என் கம்பெனி பாஸ் மகள் ரம்யாவுடன் காதல். இரண்டு வருடம் உல்லாசமான வாழ்க்கை. இரண்டு வருடத்திற்கு பிறகு அவளும்,என் பாஸ் - அதுதான் என் மாமனார் டெல்லிக்கு போகும்போது விமான விபத்தில் காலமானதால் எல்லா பொறுப்பும் என் தலை மீது விழுந்தது.பெரிய பொறுப்புதான்! ஆனால் நான் ஓரளவு திறமைசாலிதான்...புதுதாக பணம் குவிக்கவில்லை என்றாலும் பணம் எதுவும் இழக்கவில்லை. முன்னேறும் வரை எதை பற்றியும் கவலைப்பட்டதில்லை...

ஆனால் ஓரளவு பணம், புகழ் வந்தவுடன் மனைவி இழப்பு என்னை பல பெண்களிடம் போக வைத்தது....மனம் முழுதும் காலமான மனைவி இருந்தாலும்- உடம்பு என்று ஒன்று இருக்கிறதே? மனைவி ஞாபகம் வந்ததும் என்னையும் அறியாமல் எழுந்து சென்று அருகே இருந்த ப்ரீட்ஜில் உள்ள விஸ்கியை எடுத்தேன்.

நான் விஸ்கி எடுத்ததை பார்த்த உடன் அங்கே உட்கார்ந்து இருந்த நளினா எழுந்து வந்தாள்....

நளினா ஒரு கேரள குட்டி! இரண்டு குழந்தைகளை பெற்ற பெரிய குட்டி! வயது 32. கணவன் ஒரு குடிகாரன்... கொல்லத்தில் இருந்து வந்த கேரள பைங்கிளி முதலில் சேர்ந்தது ஒரு சேல்ஸ் கம்பெனியில்தான். சேல்ஸ் கேர்ள் வேலை பார்த்த அவளை உடனே தூக்கி வந்து என்னுடன் வேலைக்கு அமர்த்தியதின் நோக்கம் - அவள் 40 இன்ச் முலைதான்...தள தளவென்று அப்படி ஒரு அழகு! கீறினால் ரத்தம் வரும் சிவப்பு!

தண்ணீர் குடித்தால் தெரியும் அந்த கழுத்து பச்சை நரம்புகள்தாம். அவள் நடந்து வரும்போது தரையே அதிரும்படி இருக்கும் இரட்டை சரீரம். சதை, சதை என்று உடம்பெல்லாம் சதைதான்...எவ்வளவுதான் குத்தினாலும் தாங்கும்...எல்லா வக்கிரத்திற்கும் ஈடு கொடுப்பவள். வாரம் ஒரு முறையாவது என்னிடம் ஓழ் வாங்குவாள்.

"எந்தா சாரே வேறு ஜோலியில்லயா"

அவளை பார்த்தேன். இவள் பேசுவது தமிழும் இல்லை..மலையாளமும் இல்லை. இரண்டும் கலந்த மலையாள வாடை வீசும் தமிழ். சென்னைக்கு வந்து 10 வருடம் ஆனாலும் இன்னும் மலையாள வாடை போகவில்லை. உற்று பார்த்தேன்...கரு நீலத்தில் புடவை.

ஒரு ஆஃபிஸுக்கு கட்டிக்கொண்டு வரும் புடவையே இல்லை! ஏதோ தெவிடியாத்தனம் பண்ண வந்த மாதிரி ஒரு புடவை...புடவை இரண்டாவது ஸ்கின் போல உடம்பை ஒட்டிக்கொண்டு அவள் உள் விவகாரங்களை காட்டிக்கொண்டு இருந்தது...ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்...பின் புறம் இரண்டு ஸ்ட்ரிங்! முன்னால் V மாதிரி இறங்கி அவள் 40 இன்ச் மார்பை காட்டிக்கொண்டு இருந்தது. அவள் கிளீவெஜ் அழகாக இருந்தது..அதில் உள்ள மச்சம் பார்க்க இன்னும் நன்றாக இருந்தது.. கறுப்பு ஜாக்கெட்..உள்ளெ வெள்ளை ப்ரா! அப்பட்டமாக தெரிந்தது.

லோஹிப் கட்டி இருந்தாள். தொப்புளில் இருந்து நன்றாக கீழே இறக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்தது! அப்பட்டமாக அடி வயிறு தெரிந்தது..ஜாக்கெட் நன்றாக மேல் தூக்கி போடப்பட்டு இருந்தது..அந்த இரண்டுக்கும் நடுவே ஆஹ்! என்ன உடம்புடா இது! சூப்பர்!

இடுப்பில் மூன்று மடிப்புகள் அவள் இரண்டு குட்டி போட்டதை காட்டியது! அழகான டயர்...கழுத்தில் மஞ்சள் தாலி தொங்கிக்கொண்டு இருந்தது.

"நளினா என்ன இன்னிக்கு கலக்கல் கெட்அப்"

"இல்லே சாரே பசங்களுக்கு ஃபீஸ் கட்டணும்"

தெரியும் இப்படி ஏதாவது இருந்தால்தான் இப்படி வருவாள் என்னை தூண்டுவதற்கு!

"ம்"

"4000 மட்டும் சாரே"

"அதான் தலை நிறைய பூ வைச்சிட்டு வந்திருக்கயா?"

நளினா சிரித்தாள். நான் அவளையே பார்த்தேன்.

"எந்தா சாரே ஒன்னும் பறஞ்ஞிலா"

"நளினா...நான் 4000 என்ன - 40000 ஆயிரம்கூட உனக்காக தரேன். சரி அங்கே போய் சிவப்பு லைட் போட்டுட்டுவா"

சிவப்பு லைட் என்றால் ப்ரஸிடண்ட் முக்கியமான மீட்டிங்கில் இருப்பார் என்று யாரும் வர மாட்டார்கள். இதுகூட முக்கியமான மீட்டிங்தானே!

"குட்டி இவிட வரூ"

"ஸாருக்கு மலையாளம் அறிஞ்ஞோ?"

"மலையாளம் தெரியாது! ஆனா மலையாள குட்டியை போட தெரியும்" என்று அவளை இழுத்து என் மடியில் அமரவைத்துக்கொண்டேன்.

"ஆஃபீஸுக்கு பூ வைச்சிட்டு வரக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்" என்றேன்.

"ம்"

"இன்னிக்கு மூடே அவுட்டுடி உன்னாலே! சரி! 4000 தரேன்..அங்கே அந்த படுக்கைக்கு போலாம்!"

சும்மா நின்ற அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு அருகே இருந்த படுக்கையில் போட்டேன். வெறும் 4000 ரூபாய்க்கு காலை விரிக்க தயாராகி விட்டாள்.. அது சரி! கரும்பு தின்ன கூலியா என்ன! இவளுக்கு இனபமும் கொடுத்து ரூபாயும் தர போகிறேனே!

நான் கட்டிலில் அவள் மேல் தடாலென்று அவள் மேலேயே விழுந்தேன். நான் மாடு கம்பங்கொல்லையில் அவள் மீது விழுந்ததை பார்த்து லேசாக விலகினாள். நான் விலகியவளை இழுத்து பச்சக் என்று முத்தமிட்டேன்.. மட்டமான பவுடர் வாசனை வந்தது. அவள் புடவையை உறுவி தூறே போட்டேன்...புடவை கடைசியை அவள் பாவாடையில் சொருகி இருந்தாள்...பாவாடைக்குள் கையை விட்டு அதையும் உறுவி விட்டேன்.

அவள் பருத்த முலைகளை அவள் ஜாக்கெட்டோட லேசாக அழுத்தினேன். பஞ்சு மெத்தை போல கும்மென்று இருந்தது...லேசாக அவள் ஜாக்கெட்டை சப்பாத்தி மாவு போல பிசைந்தேன்.

"பதுக்கே சாரே"

இவளை நிறைய தடவை ஓட்டியிருப்பதால் அவள் சொல்லும் எல்லா மலையாள வார்த்தைகளும் அத்துப்படி!

"ஏண்டி வலிக்குதா"

"ம்"

"ஒரு 4000 அதிகமா தரட்டுமா?"

அவள் சிரித்தாள்....காசுக்காக எவ்வளவு அலைகிறார்கள்! தெவுடியா! அவளை இழுத்து பச்செக் என்று முத்தமிட்டேன். அவளும் உணர்ச்சி வசப்பட்டாள். அவள் என் நெற்றி, கன்னம், உதடுகள் எல்லாவற்ருக்கும் முத்தமிட்டாள்.

நான் அவள் ஜாக்கெட் ஹூக்கை கழட்டி உள்ளே கைவிட்டு அந்த பால் குடங்களை எடுத்து வெளியே விட்டேன். அந்த 40 இன்ச் மார்புகள் அந்த ப்ராவை புதுங்கி வழிந்துக்கொண்டு இருந்ததை ரசித்தேன்...

அவள் தன் முதுகை திருப்பி என்னிடம் காட்டினாள்...நான் அவள் ப்ரா கொக்கியையும் கழட்டினேன்... ப்ளக் என்று அவள் மார்புகள் வெளியே வந்து விழுந்தது.... என் இரண்டு கையாலும் அவள் மார்பை நன்றாக பிசைந்தேன்...நான் பிசையும்போது அவள் நன்றாக கத்த ஆரம்பித்தாள்...

அவள் பாவாடை ஓட்டையின் வழியாக அவள் பள பளவென்று தெரிந்த அவள் கால்களை பார்த்தேன்....வழ வழவென்று இருந்தது.

இவள் எப்பவுமே ஜட்டி போடுவதில்லை....காலை பார்த்ததும் பரவசமானேன்...அவள் பாவாடை நூலை இழுத்த விட்டவுடன் அது பொத் என்று கீழே விழுந்தது...கட்டிலின் மீது சிதறி இருந்த எல்லா துணிகளையும் தூக்கி தூறே போட்டேன்....

அவளும் நானும் மாறி, மாறி என் சட்டையின் எல்லா பொத்தான்களையும் கழட்டினோம். நான் என் சட்டையை கழட்டி போடும்போது என் பேண்ட் பெல்ட்டை கழட்டி போட்டாள்...என் பேண்ட்டையும் கழட்டி எறிந்தாள்...நான் என் ஜட்டியுடன் மட்டும் இருந்தேன்...என் தடி நன்றாக விறைத்து இருந்தது. என் ஜட்டியும் மீது இருந்த தடியை பார்த்து சிரித்தாள்.

நான் அவள் கால்களை பிரித்தேன்...ஆஹ் என்று மூச்சு விட்டாள்.

நான் அவள் கால்களை நன்றாக அகட்டி உள்ளேயிருந்த சிவப்பு கூதியை பார்த்தேன்... நிறைய தடவை இவள் புண்டையை பார்த்து இருக்கேன்...இருந்தாலும் இவள் கவர்ச்சி இன்னும் அப்படியே இருந்தது. வாவ்! அந்த சிவப்பு குகையை பார்த்தவுடன் என் ஜட்டையை கழட்டினேன்...

அவள் தாவி வந்து என் கறுப்பு சுன்னியை பிடித்துக்கொண்டாள்...வாவ்!

"என் சேஷ்டையை இப்போ காட்டறேன் பார்" என்று சொல்லிக்கொண்டே என் பூலை அவள் கூதியில் வைத்து ஆட்டினேன். அவள் நல்ல வளர்ச்சி கொண்டவள்...எனவே எனக்கு அவள் மீது படுத்தது ஏதோ இலவம் பஞ்சு மேல் படுத்தது போல் இருந்தது. என் தண்டை அவள் கூதி பிளவில் வைத்து என் இடுப்பை ஆட்டினேன்...இரு இரண்டு ஆட்டலில் என் சுன்னி உள்ளே புளக் என்று உள்ளே போனது. நான் அவள் அடி வயிறு வரை என் பூலை தள்ளினேன்...அவள் அய்யோ, அம்மா என்று கத்த ஆரம்பித்தாள்.

அவள் கால் இரண்டையும் சேர்த்து வைத்துக்கொள்ளும்படி சென்னேன்...

"டைட்டா வைடி" என்று சொல்லியபடியே குத்த ஆரம்பித்தேன். அப்படியே என் இடுப்பை வட்டமடித்து மாவாட்டுவது போல ஆட்டினேன்..

வெளியே சிறுது எடுத்து மீண்டும் குத்தினேன்...ஒவ்வொரு குத்தலுக்கும் அய்யோ, அம்மா என்று கத்த ஆரம்பித்தாள்..மீண்டும் குத்தினேன். நான் குத்த குத்த அவள் புண்டை சுரக்க ஆரம்பித்தது...நான் குத்திக்கொண்டே இருந்தேன்...அவள் மதன நீர் ஏதோ க்ரீஸ் போட்டமாதிரி இருந்ததால் நான் குத்த வசதியாக இருந்தது. நான் அவள் மார்பகத்தை பிடித்துக்கொண்டே குத்தியதால் அவள் மார்புகள் எல்லாம் சிவந்து போனது...ஒரு ஐந்து நிமிட குத்தலில் என் சுன்னி விண், விண் என்று விந்து பாய்ச்சியது.

அப்படியே துவண்டு போய் அவள் மீது விழுந்தேன்....

புசு, புசுவென்று மாறி, மாறி எங்களிடமிருந்து காற்று வந்தது.

சிறிது நேரத்திலேயே என் கறூப்பு சுன்னியை எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டாள். வென்னீர் டம்ப்ளரில் சுன்னி வைத்தது போன்று இருந்தது..அவள் என் சுன்னியை ஊம்ப ஆரம்பித்தாள்....அவள் என் சுன்னியின் மேல் உள்ள தோலை நீக்கி என் தண்டு நரம்புகளை தன் கையால் ஆட்டிக்கொண்டே ஊம்ப ஆரம்பித்தாள்....என் சுன்னி விந்து விட்டதால் சுருங்கி இருந்தது..அவள் என் சுன்னியின் முன்னால் இருந்த எல்லா விந்தையும் தன் நாக்கால் வழுத்து எடுத்தாள்..என் சுன்னி பிளவில் அவள் நாக்கு விளையாடியது. ஆனால் சுன்னி அப்படியே இருந்தது...

"எந்தா சாரே" என்றாள்....

"பொறு அதுக்கும் மூடு வர வேணாமா" என்றேன்.

அவள் மகுடியை கேட்டு மயங்கிய பாம்பை போல இருந்தாள்.

அவள் தாலிக்கொடியை கழட்டிக்கொண்டேன்...

"வேண்டாம் சேட்டா"

"ம்ஹும்"

சிணுங்கினாள்...கெஞ்சினாள்.

கடைசியாக நானே அவளுக்கு அணிவித்தேன்.

"ரொம்ப சேஷ்டை" என்று என் கையை பட்டென்று தட்டினாள்.

நான் அந்த கட்டிலில் உள்ள தலைமாட்டில் இருந்த போர்ட் மேல் தலை சாய்ந்துக்கொண்டு அருகே இருந்த விஸ்கி கோப்பையை எடுத்தேன்.....ஒரு கையால் அந்த மதுக்கோப்பையை பற்றிக்கொண்டு மறு கையால் அவள் தலை முடியை அவிழ்த்து விட்டேன்..இவளிடம் எனக்கு பிடித்த சமாச்சாரம் இந்த தலைமுடிதான்..அதை பிரித்த உடனே அலை போன்ற அவள் கூந்தல் அவள் முதுகு முழுதும் பரவியது...அந்த பரவிய கூந்தலில் அந்த ஒற்றை சர மல்லிகை பார்க்க போதை அளித்தது.

மல்லிகை பூ வைத்துக்கொண்டு என் சுன்னியை ஊம்பிக்கொண்டு இருந்த அவளை பார்த்ததும் என் தண்டு லேசாக எழுந்தது.

நான் உடனே அவள் குண்டியை தடவிக்கொடுத்தேன்..பெரிய குண்டி!

"நளினா"

"ஸாரே"

"நான் 5000 தரேன்...இந்த குண்டிக்காக மட்டும்" என்றேன்.

என் கை அவள் குண்டியை தடவியது...பிறகு லேசாக தட்டியது. பிறகு கிள்ளினேன்.

நான் மூடுக்கு வந்தவுடன் அவள் புரிந்துக்கொண்டாள்.

கட்டிலில் ஏறி நாய் போல மாறினாள்.

நான் அவள் குண்டிக்கு பின்னால் நின்றுக்கொண்டேன். என் தடி அவள் குண்டியை தட்டிக்கொண்டும், முட்டிக்கொண்டும் இருந்தது. அவள் குண்டியை பார்க்கும்போது அதில் விடலாமா என்று தோன்றியது..ஆனால் மனதை மாற்றிக்கொண்டேன்...என் நீண்ட சுன்னியை அவள் புண்டைக்குள்ளே விட பார்த்தேன்....பின்னால் இருந்து விடுவதால் சற்று தடுமாறியே அவள் புண்டை ஓட்டையை கண்டு பிடிக்க முடிந்தது...ஆனால் அதை கண்டு பிடித்தவுடனேயே என் சுன்னியை அவள் புண்டை அப்படியே விழுங்கியது. ஒங்கி குத்த ஆரம்பித்து சிறிது நேரத்தில் இரண்டாம் முறையாக லீக் ஆனது.

தடாலென்று அவளை தள்ளிக்கொண்டு விழுந்தேன்.

மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சிறிது நேரம் ஆனது.

அவள் கலைந்த உடையுடன் கட்டிலில் இருந்த எல்லா மல்லிகை பூக்களை வாரி அங்கிருந்த குப்பைத்தொட்டியுல் போட்டாள்.

நான் என் பாக்கெட்டில் இருந்து அவள் கேட்ட பணத்தை கொடுத்தேன்.

பணத்தை வாங்கிக்கொண்டு சூத்தை ஆட்டிக்கொண்டு போனாள்.

சட்! விபச்சாரிகள்....பணத்துக்காக உடலை விறகிறார்கள்.

ஆம் .. என் மனதில் என் மனைவி இன்னும் இருக்கிறாள்...ஆனால் பாழும் உடம்பு!

கையில் இருந்த விஸ்கி பாட்டிலை பார்த்துக்கொண்டே யோசித்தேன். பணத்துக்காக இல்லாமல் அன்புக்காக உடல் உறவு கொள்ளும் இல்லத்தரசிகள் கிடைத்தால்....

ஆஹ்! மீண்டும் என் சுன்னி எழுந்தது...அதை அடக்கி என் ஜட்டிக்குள் போட்டேன்.

வீட்டுக்கு கிளம்பினேன்....

நான் காரை நோக்கி செல்லும்போது யாரோ ஒருவன் சொன்னது கேட்டது...இந்த ஆள் மாமா இருக்கும்போது இந்த ஃபேக்டரியே எப்படி இருக்கும் தெரியுமா? என்று...

உண்மைதான் என் அறையையே பெட்ரூம் ஆக்கி வைத்துக்கொண்டு இருந்தேன்...மனம் மீண்டும் என் மனைவி நோக்கி சென்றது.

மீண்டும் பாக்கெட்டில் இருந்த பாட்டிலில் இருந்து ஒரு முழுங்கு அடித்தேன்.

கார் ஸ்ட்யரிங் வீலில் அமர்ந்து ஓட்டினேன்.

விஸ்கி- நளினா - அந்த ஊழியன் மேல் இருந்த கோபம்.

கார் சற்று தடுமாறியது....

ஆஹ்! யாரவன் என்று நினைக்கும்போதே அவன் மேல் ஏற்றி விட்டேன்...

மை காட்! யார் இது!

பதைத்துக்கொண்டு காரை விட்டு பார்த்தபோது...

நல்ல காலம்...உயிர் இருந்தது..ஆனால் கை, கால்கள்

கடவுளே! ஆக்சிடெண்ட்!

சுதாரித்து சுற்றி முற்றும் பார்த்தேன்...சிலர் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்.

அவன் பாக்கெட்டில் கையை விட்டு அந்த விஸிட்டிங் கார்டை பார்த்தேன்...

பெயர் : ராஜு 

ஆச்சர்யம் - அவன் வேலை செய்வது என் கம்பெனியில் - மெட்டாலிக்கா கெமிக்கல் கம்பெனி!

 

புனிதா தொடருவாள்

ராஜுவை பற்றி ஒன்றும் தெரியவில்லை....திருச்சி நம்பர் என்னவென்று தெரியலில்லை. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் ஆனால் என் காதலுக்கு அறிவு கூட இல்லை. அவன் செல்லுக்கு போன் அடித்தால் ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை. ராஜு பீரோவில் தேடி பார்க்கும்போது நல்லகாலம் அவன் தூரத்து மாமா வீட்டு அட்ரஸை குறித்து வைத்துக்கொண்டு இருந்தான். அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்தால் ராஜு வரவில்லை என்றார்கள். எங்கே போனான்? ஒரு வேளை ஆக்ஸிடெண்ட் என்று ஏதாவது? ஆணடவனே...அப்படி எல்லாம் இருக்காது.

ஒருவேளை என்னை ஏமாற்றி விட்டானா? கடவுளே! இதயம் அடித்துக்கொண்டது! அவன் ஆஃபீஸுக்கே போய்விட வேண்டியதுதான். அவசர அவசரமாக குளித்து அவன் ஆஃபீஸுக்கு கிளம்பினேன். ஆட்டோ ஒன்றை பிடித்துக்கொண்டு ராஜு கம்பெனியை அடைந்தேன்...பெரிய கம்பெனிதான்...ஏறக்குறைய 500 ஏக்கர் இருக்கும்போலும்! காம்பவுண்ட், கூர்க்கா, ரிஸப்ஷனிஸ்ட் என்று எல்லாவித தடைகளையும் தாண்டி எச்.ஆர்.டி டிபார்ட்மெண்ட் வந்தேன்...

ரிஸப்ஷனிஸ்ட் மெழுகு பொம்மை மாதிரி இருந்தாள். சிம்ரனை மாதிரி அசப்பில் உரித்து வைத்து பெண்களே ஜொள்ளு விடும்படி இருந்தாள். பெண்களே அவளை பார்த்து ஜொள்ளு விடுவார்கள் என்றால் பசங்களை பற்றி கேட்க வேண்டுமா! மேலே அகல விரிந்து சரேல் என்று சுருங்கி இருக்கும் இடுப்பை பார்த்து பெண்களே பெருமூச்சு விடுவார்கள். அழகிதான்....நல்ல நீளமான கரும் பட்டு அடர்ந்த கேசம்..அவள் பிட்டத்தை தொட்டிருந்தது. ஒல்லியாக இருந்து மார்பகம் பெரியதாக இருந்தாலே கவர்ச்சிதான்...எடுப்பான மார்பகம்...கண்கள் பானுப்பிரியா மாதிரி எக்ஸ்பிரஸிவ் கண்கள்! பெரிய கண்கள், அழகான கேசம், ஒல்லியான உடம்பு என்று எல்லா வனப்பும் பெற்ற தேவதைதான்.

சட்! ராஜுவை விசாரிக்க வந்துவிட்டு இவளை ரசித்துக்கொண்டு இருக்கிறேனே?

"எஸ் வாட் டூ யூ வாண்ட்"

நான் எல்லாவற்றையும் சொன்னேன். கடைசியில் அந்த அறைக்கு முன்னால் உள்ளே சோஃபாவில் அமரவைக்கப்பட்டேன்...அந்த பி,ஏ பார்த்தால்தான் விஷயம் தெரிந்துக்கொள்ளமுடியுமாம்! ஆனால் இன்னும் பி.ஏ வரவில்லை....வருவார்கள் என்று துர இருந்த மூடியிருந்த அறையை காட்டினார்கள்.

மூடிய அறையின் முகப்பில் இருந்த போர்ட் - நளினா.

உடம்பில் லேசான ஜுரம் பரவிய மாதிரி இருந்தது.....

நளினா..நளினா..நளினா... ஒருவேளை?

****

நளினா என்றவுடன் ஏனோ நினைவுக்கு வந்தது நளினா சேச்சிதான்! கோடைக்கானலில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு ரிட்டயர்ட் ஐ.ஏ.எஸ் ஆஃபிசர் என்றும் சொல்வார்கள். அவருக்கு மனைவி மற்றும் குழந்தை குட்டி இல்லை.ஆனால் நானே பலமுறை அவர் வீட்டில் விபச்சார பெண்களோடு லூட்டியடிப்பதை பார்த்திருக்கிறேன். அதனால் என் இளம் வயது முதலே அந்த வீட்டை பார்த்தாலே ஒரு கிளுகிளுப்பு இருக்கும்.

அன்று காலேஜ் விடுமுறை...என் வீட்டு வெளியே வந்து நின்றுக்கொண்டு இருந்தேன். வழக்கம் போல என் பார்வை பக்கத்து வீட்டு பக்கம் போனது. அங்கே அந்த மலையாள சேச்சி நின்றுக்கொண்டு இருந்தார்...என்னை பார்த்ததும் நட்பாக சிரித்தார்..நானும் பதிலுக்கு சிரித்தேன்...அம்மம்மா! எவ்வளவு அழகு! மலையாள பெண்களுக்கு உரித்த உடல்வாகு, நான் மாநிறம்தான்..அதனால்தானோ இந்த வெள்ளை நிறம்மேல் ஒரு போதை. இந்தப்பெண் எவ்வளவு வெள்ளை...கீறினால் ரத்தம் வரும் போலிருக்கு! சதைப்பற்றான உடம்பு..வெண்ணை போல உடம்பு..சேலை முந்தானையை மீறி வழிந்து கொண்டிருக்கும் பால் குடங்கள்..பெரிய கண்கள், காமத்தை பார்வையிலேயே கொட்டிக்கொண்டு இருந்தாள். அப்பப்பா பார்க்கும்போதே லிட்டர் லிட்டராக போதை வந்தது. பெண்ணான எனக்கே இப்படி என்றால் ஆண்களுக்கு?

"ஹலோ எந்தாணு பேரு!"

"புனிதா"

"நைஸ் நேம்"

"உங்க பேரு என்ன சேச்சி!"

"என்றெ பேரு நளினா"

"ஓ"

என்று பேச்சு 10 நிமிடங்களுக்கு தொடர்ந்தது. ஃபீரியா இருக்கும்போது என்னை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்...நான் இன்னும் பேசிக்கொண்டு இருந்திருப்பேன்...ஆனால் அதற்குள் என் அம்மா வந்து விட்டார்கள்.

"என்னடி யாரு கூட அரட்டை அடிச்சிட்டு இருக்கே"

"இந்த பக்கத்து வீட்டில்தான்மா" என்றேன்.

"யாரு இவன் வீட்டிலயா! இவன் வீட்டுக்கு யாரு வருவாங்க! எவளாவது தெவுடியாவா இருக்கும்! அவளுங்கக்கூட என்னடி பேச்சு உனக்கு கழுதை" என்று உள்ளே போய்விட்டார்கள்.

அப்படி இருக்குமா?

சேச்சிக்கு முகம் மாறியது! அதை பார்த்ததும் எனக்கு மனதுக்கு என்னவோ மாதிரி இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் மனம் இதைப்பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தது. ஒருவேளை அவள் அம்மா சொன்ன மாதிரி விபச்சாரியா? சேச்சே எல்லார் பற்றி அப்படி நினைக்கக்கூடாது என்று மனதை தேற்றிக்கொண்டேன். எப்படி இருந்தால் என்ன! கூப்பிட்டாள்...ஒரு வேளை உள்ளே ஒப்ப்ய் விடலாம. அதில்லாமல் என் பக்கத்து வீடு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய வீடு... அரண்மனை போல! எப்போதும் வீடு நிசப்தமாக இருக்கும். நான் சுற்றி பார்த்ததுக்கூட கிடையாது. சேச்சியை சாக்காக வைத்துக்கொண்டு உள்ளே போய் சுற்றி பார்த்தால்? சென்றேன்.

வீட்டுக்குள் சென்றேன். வீடு நிசப்தமாக இருந்தது... அந்த ஹால் பக்கத்தில் இருக்கும் அறையில் - அதிர்ந்தேன்.

*****

என் பக்கத்து வீட்டுக்கார ஆஃபிஸர் சேச்சியை புணர்ந்துக்கொண்டு இருந்தான்...நிர்வாணமாக இரண்டு உருவங்கள் புரண்டு கொண்டு இருந்தது...அவன் தடி ஏறக்குறைய அவள் உறுப்பில் மறைந்து விட்டிருந்தது..அப்படியே மாவாட்டிக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவன் கை அவள் பாவாடைக்குள்ளே விட்டுக்கொண்டு இருந்தான். இதை பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி இருக்கவே அப்படியே அந்த கதவின் ஓரத்தில் சாய்ந்தேன்.

அவன் சேச்சியின் பாவாடையை அப்படியே தூக்கி அவள் பருப்பை அப்படியே சுவைத்தான். அதை பார்த்தபோது எனக்கு அப்படியே உடலில் ஆயிரம் வாட் மின்சாரம் ஓடுவது போல இருந்தது. அவள் மார்பகங்கள் ஜாக்கெட்டை தாண்டி வெளியே வந்து விழுந்து விடும் போலுள்ளது..அதை கண்டவுடனே அவன் எழுந்து அவள் ஜாக்கெட்டின் ஊக்குகளையும் கழட்டினான்...அவள் பால் குடம் ப்ளக் என்று வெளியே வந்து விழுந்தது.

அருகே இருந்த படுக்கையில் அவன் அமர்ந்துக்கொண்டு அவளை தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு அவள் இரு முலைகளையும் கசக்கிக்கொண்டு இருந்தான்...அவன் உதடுகள் அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டு இருந்தது....அவனது மார்பக பிசைதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அவள் திமிறினாள்.அவள் திமிற, திமிற அவள் அவளை இழுத்து பிடித்து கசக்கிக்கொண்டு இருந்தான். அவள் முகத்தை திருப்பி அவள் உதட்டை அழுத்தி முத்தமிட்டுக்கொண்டு இருந்தான்.

அவனது கைகள் அவள் குண்டியை பிசைந்துக்கொண்டு இருந்தது...அவளிடத்திலிருந்த வந்த ஜுர முனகல்கள்..கத்தல்கள். அவள் இதை மிகவும் அனுபவிக்கிறாள் என்று தோன்றியது. சிறிது நேரத்தில் அவள் குனிந்தபடி காலை சற்று விலக்கி அவன் சுன்னி அவள் புண்டைக்குள் நுழைய தன் பிட்டத்தை பின்னுக்கு தள்ளி வழி செய்துக்கொடுத்தாள்...அவன் காளை மாடு போல பின்னிலிருந்து அவள் தொடையை தடவிக்கொண்டே அவன் குத்துவது தெரிந்தது. புஸ் புஸ் என்று அவன் தண்ணி உள்ளே போய் விட்டது புரிந்தது...அவள் அந்த அறையே ஒலிக்கும்படி கத்தினாள். சிறிது நேரம் கழித்து அவன் சேர்ந்து போய் அப்படியே அவள் மேல் விழுந்தான். அவளும் அவனை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

எனக்கு ஏதோ நான் உடலுறவு கொண்டமாதிரி உடம்பு எல்லாம் வியற்த்தது...இதயம் லப் டப் என்று அடிக்க ஆரம்பித்தது.

சற்று நான் சுதாரிக்கும்போதே சேச்சி அந்த அறையை விட்டு வந்தாள்....அவள் பொட்டு இடம் மாறி இருந்தது..தலை முடி எல்லாம் கலைந்து அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை எல்லாம் கசங்கி இருந்தது....மிகவும் சந்தோஷமாக காணப்பட்டாள்....

தலையை சரி செய்துக்கொண்டே வந்தவள் என்னை பார்த்து விட்டாள்.....

"புனிதா"

நான் அதிர்ந்தேன்....அவள் கூப்பிட கூப்பிட நான் அலறி அடித்துக்கொண்டு என் வீட்டை நோக்கி ஓடினேன்.

*****

மறுநாள் காலை காலேஜ் சென்ற பிறகும் என் மனம் முழுதும் இதே சந்தேகம். ஓரளவுக்கு புரிந்தது. ஆனால் இந்த ஜுர முனகல்கள். கத்தல்கள். ஆனால் அவள் சந்தோஷமாகத்தான் வெளியே வந்தாள். இரண்டு நாட்கள் என் மனதை இந்த சந்தேகம் வாட்டி எடுத்தது. இரண்டு நாட்கள் பிறகு தோட்டத்தில் சேச்சி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தை என் வீட்டிலிருந்து பார்த்தேன். இரவு நைட்டியை கழட்டாமலே இருந்தாள்.

"சேச்சி" என்று குரல் கொடுத்தேன்.

"ஏய் புனிதா இன்னிக்கு காலேஜ் போகலயா" என்றாள்.

"ம்"

"ஏண்டி கிளாஸ் எதுவும் இல்லையா?"

"இல்லை சேச்சி"

"அப்ப நீ என் வீட்டுக்கு வறயா அவர் கூட இல்லை" என்றாள்.

"அப்ப நீங்க மட்டும்தானா இருக்கே இவவளவு பெரிய வீட்டில்" என்றேன்.

"ஏன் என்ன பயம்" என்று என்னை பார்த்து கண்ணடித்தாள்.

உற்சாகத்தோடு போனேன்.

"சேச்சி உங்களை ஒன்னு கேட்கட்டுமா?"

"என்னடி அந்த மேட்டரா?" என்றாள்.

ப்கீரென்றது.

"சேச்சி"

"எனக்கு தெரியும்டி. நான் நீ ஒளிஞ்சு இருந்து பார்த்ததை"

"ச்சீய்"

"சரி உனக்கு என்ன தெரியனும் மேலே போகலாம். உன் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்" என்று என் கையை பிடித்துக்கொண்டு வீட்டுக்குள்ளே போனோம்...விட்டில் பூச்சி விளக்கில் விழுவது போல, ஆடு கசாப்பு கடைக்கு போவது போல நான் அவள் பின்னால் நடந்து போனேன்.

மாடி அவள் அறைக்கு சென்றோம்.

"இங்கே உட்கார்...அந்த பலான மேட்டரை பற்றி சொல்கிறேன்" என்று அங்கே அந்த கட்டிலுக்கடியில் உள்ளே ஏராளமான புத்தகங்களை எடுத்து போட்டாள்....லேசாக அதிர்ந்தேன். முன்னால் இது மாதிரி எல்லாம் பார்த்ததே கிடையாது..இதை பற்றி கேட்டிருக்கிறேன்....எல்லாம் இப்படிப்பட்ட அப்பட்டமான ஃபோர்னோகிராஃபி புத்தகங்கள்! ஆனால் இப்படி...விதவிதமான ஆண்கள், பெண்கள் எல்லாம் பொஸிஷனிலும் அம்மணக்குண்டியாக! விதவிதமான ஸைஸில்...இதை பார்த்ததும் உடம்பில் ஏகப்பட்ட ரசாயண மாற்றங்கள்...உடம்பு லேசாக கொதித்த மாதிரிபட்டது..ஏற்கனே இருந்த டென்ஷன் கூடியது.

"புனி உனக்கு இதில் எந்த போஸ் பிடிக்குது காட்டு" என்றாள்.

"ச்சீய்! விவஸ்தையே இல்ல சேச்சி உங்களுக்கு" என்றேன்.

"எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு" என்றாள்.

"எது"

ச்சீய்! அவள் காட்டிய பகுதியில் இரண்டு வெளிநாட்டு மங்கைகள் கட்டி புரண்டுக்கொண்டு இருந்தார்கள்...

"ச்சீய்"

"கள்ளி! காலேஜ் பெண்ணுக்கு இது தெரியாதா? சும்மா கதை விடாதே"

"ச்சீய் அசிங்கம்" என்றேன்.

என் கையை பிடித்தாள்...என்னை பார்த்தாள்... அவளுக்கு ஏற்கனவே பெரிய கண்கள்...இப்போது மை வேறு தீட்டியிருந்ததால் மேலும் பெரியதாக இருந்தது. அவள் பார்வையில் காமம், காதல் என்று எல்லாம் இருந்தது..அவள் உதடுகள் ஈரமாக பளபளப்பாக இருந்தது. அவள் என்னை பார்த்த பார்வை எதற்கோ ஏங்குவது போல இருந்தது... நான் ஆண்-பெண் கலவி பற்றி கேள்விபட்டு இருக்கிறேன்...ஆனால் இது! நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னை நெருங்கினாள்... மல்லிகை, பவுடர், ஹேர் மணம் என்று எல்லாம் கலந்து மயக்கும் வாசனையாக இருந்தாள். மெதுவாக என்னை அணைத்தாள்...

"வேணாம் சேச்சி"

"வாடினா!"

என்று இழுத்து என் கன்னத்தில் பச்சென்று முத்தமிட்டாள்...கன்னத்தில் இச்சென்று ஒரு பனி மலை சில்லென்று முத்தமிட்டது போல இருந்தது. இதனை ரசித்தேனா? இல்லையா? என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை....காமத்திற்காக ஏங்கிய மனத்திற்கு இவள்தான் பதிலா? இழுத்து அணைத்தாள்...

மெதுவாக என் கன்னம், நெற்றி எல்லாம் முத்தமிட்டாள். அவள் கைகள் என் தாவணியை விலக்கியது...மெதுவாக என் மார்பகத்தை பிடித்தாள்...

"நல்லா இருக்குடி" என்று என் கையை அவள் மார்பகத்தில் வைத்துக்கொண்டாள்.

முதல் அனுபவம்.

லேசாக பிசைந்தேன்....வளர்க்கப்பட்ட வெண்ணெய் உடம்பு..மெதுவாக, மெதுவாக மோகச்சிறையில் இழுத்து செல்லப்பட்டேன்...தயங்கிய மனத்தை தட்டிக்கொடுத்தேன்...ஆண்-பெண்தான் தவறு...பெண்-பெண் என்ன பிரச்சனை என்று என் மனம் ஆறுதல் அளித்தது.

நான் இப்போது கோ-ஆப்பரேட் செய்ததை பார்த்த அவள் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

"தாங்க்ஸ் புனிதா"

"ம்"

"கவலைப்படாதே ... ஜாலியா இருக்கும்"

"ம்"

"ஏய் புனி எப்படி இருக்கு படம்"

"இப்படி எல்லாம் பண்ணுவாங்களா என்ன!"

அவள் கை என் தோளில் பட்டு தடவியது குறுகுறு என்றிருந்தது.

"ஏய் நீ அப்பாவி! உன்னையெல்லாம் ஒருத்தன் கல்யாணம் பண்ணிட்டு உன் மாரை கசக்கனாத்தான் தெரியும்"

"வேண்டாம் சேச்சி கூச்சமா இருக்கு!"

"ஏய் நீ எப்ப இதெல்லாம் தெரிஞ்சிக்கறது"

"ஆனால் நீ என்னை தடுக்கலை என்பதில் இருந்து ஒன்னு தெரியுது"

"என்னென்னு!"

"தூத்தெறி இந்த காலத்தில் இதெல்லாம் போட்டுட்டு" என்று அவள் கை என் தாவணியை பற்றி தூக்கி எறிந்தாள். என் மார்பகங்கள் விம்மி எழ ஆரம்பித்தது. ஹீக்கை கழட்டினால் வெளியே வந்து விழுந்துவிடும் போலிருந்தது. மெதுவாக அவள் கைகள் என் ஜாக்கெட்டை கழட்டியது....பிரா கொக்கியை கழட்டியபோது என் இளம் மார்பு வெளிப்பட்டது. மெதுவாக முத்தமிட்டாள்.

அவள் கை விரல்கள் என் மார்பின் எல்லா பகுதியையும் தடவியது...லேசாக என் மார்பின் அடிப்பக்கத்தை பிடித்து தூக்கினாள். அவள் உதடுகள் என் மார்பு காம்பை முத்தமிட்டது. அவள் உதடுகள் என் மார்பில் கவி பாடிக்கொண்டு இருந்ததை நான் ரஸித்துக்கொண்டு இருந்தேன்.

"ஏய் இந்த புஸ்தகத்தில் பாத்தமாதிரிதான் எல்லாரும் பண்ணுவாங்க"

"புனி..இப்ப நான் உன் மார்பகத்தை தொடப்போறேன்...ஜஸ்ட் ரிலாக்ஸ்" என்று அவள் கைகள் என் மார்பகத்தை ரவுண்டாக வட்டம் போட்டதை நான் ரசித்தேன். அங்கிருந்த புத்தகத்தை பார்த்தேன்...அதில் ஒரு ஆண் இரண்டு வெள்ளை பெண்களை கசக்கிக்கொண்டு இருந்தான்...அவன் நீள நாக்கு ஒரு பெண்ணின் உறுப்பில் விளையாடிக்கொண்டு இருந்தது.

"ஆஹ் சேச்சி இப்படியெல்லாம் கூட நக்க முடியுமா?

"எங்கே"

"ச்சீய் அது என்ன!"

"புண்டை"

"ஏய் ரொம்ப மோசம் சேச்சி நீ!"

"இதில் என்னடி அசிங்கம்..தமிழில் அதற்கு பெயர் அதுதான்"

"உனக்கு யாராவது " என்று தொடர்ந்த என் நாக்கை கடித்துக்கொண்டேன்.

"என்னடி நிறுத்திட்டே...நக்கறத்தா...உள்ளேயே விட்டிருக்காங்கள் பலர்"

"அப்படினா"

"அப்படினா பலரும் இதை ஓத்திருக்கார்கள்"

லேசாக அதிர்ந்தேன்...மை காட்! என்ன பெண் இவள்...கூச்சமே இல்லாமல்! அதே சமயம் அவளை பார்த்தால் பெருமையாகவும் இருந்தது.சற்று பொறாமையாகவும் இருந்தது.

"அதான் அன்னிக்கு உங்கம்மா சொன்னாங்களே"

"என்னனு தெ..." என்று சொல்ல வந்த நான் என் நாக்கை கடித்துக்கொண்டேன்.

"சொல்லுடி"

"தெவுடியா"

"ஆங் இதுக்கு இவ்வளவு ஆர்பாட்டமா?"

"சேச்சி உங்களுக்கு கோபம் இல்லையா"

"எதுக்குடி கோபம்! ஆசைப்பட்டவனுக்கு காலை விரிச்சா தப்பா?"

எனக்கும் மனம் இளகியது...அதானே? இஷ்டப்பட்டவனுக்கு காலை விரித்தால் தப்பா என்ன!

"சரி சேச்சி இவர் யாரு!"

"இப்ப நீ பார்த்தியே அவர் அசோக்...நான் இந்த வாரம் முழுக்க இவருடந்தான் இருப்பேன்"

"அப்புறம்"

"என் புருஷன்"

"அய்யோ சேச்சி இது தப்பில்லையா?"

"என்ன தப்புடி"

"இல்லை சேச்சி புருஷன் இருக்கும்போதே"

"இல்லை புனிதா...அவருக்கு ஆண்மை இல்லை..அதான்"

"ஓ"

"அதான் நீ பார்த்தியே அஷோக் எப்படி என்னை திருப்தி படுத்தனார்"

"சேச்சி அதான் ரொம்ப என்ஜாய் பண்ணிங்களா?"

"ம்ம்ம் கசக்கிட்டான்" என்றபடியே அவள் கை என் ப்ரா ஹூக்கை அவிழ்த்தது...முதல் முறையாக என் பால் குடங்களை மற்றவர்களுக்கு முதல் முறையாக காட்டுகிறேன். அவளை போல பெருசாக இல்லை! ஆனால் வட்ட வடிவமாக இருந்த வட்ட மார்பு அழகாக இருந்தது.

அந்த புத்தகத்தில் அந்த ஆள் இரண்டு பெண்களை ரிவட் அடித்துக்கொண்டு இருந்தான்.

'அந்த படத்தை பார்த்தா ஒரு மாதிரி இருக்குது சேச்சி" என்றேன்.

"உன் முலை அழகா இருக்குதுடி" என்று அவன் இரண்டு கைகள் என் மார்பகத்தை பிசைந்தாள்...நான் அமைதியாக இருந்தால் மனதில் காமத்தீ பரவ ஆரம்பித்தது...சேச்சி என் மார்பை தொடுவதையும், நாக்கு போடுவதற்காக ஏங்க ஆரம்பித்தேன்.

"சேச்சி என்ன வேணாலும் பண்ணிக்க" என்றேன்.

"உன் பாவாடையை கழட்டு"

நான் கட்டிலை விட்டு மெதுவாக எழுந்தேன்..என் அசையும் மார்பகத்தையே அவள் பார்த்துக்கொண்டு இருந்தாள். என் பாவாடை இறங்கியதும் நான் முழுதும் நிர்வாணமாக நின்றுக்கொண்டு இருந்தேன். நான் கிராமத்து பெண்களை போல எப்போதும் ஜட்டியே போடுவது கிடையாது.

"சேச்சி நீங்கள் கழட்டலயா?"

அவள் கை மெதுவாக அவள் நைட் கவுனை கழட்டி தலைவழியே எறிந்தாள். சேச்சி ப்ராவே போட்டிருக்கவில்லை. எனவே அவள் நைட்டியை கழட்டியதும் எல்லாரும் பார்க்க ஏங்கும் அந்த மார்பகங்கள் என் கண் முன்னே தொங்கி ஆடியது. ஆஹ்! அருமையான கனிகள்....எவ்வளவு அழகு இவள். அந்த சேவ் செய்யப்பட்ட கை அக்குள் தெரிந்தது...

அவள் மார்பகங்களை தூக்கி பார்த்தபோது அது கனமானதாகவும் கெட்டியாகவும் இருந்தது...இன்னொரு பெண் மார்பகங்களை தொடுவது மனதில் சூடை ஏற்றியது..என் கைகளை அவள் வீங்கிய ஸ்பாஞ் முலைகளுக்கு கொMடு சென்று லேசாக தொட்டேன்..அவள் மார்பகத்திலேயே என் கைகளை வைத்துக்கொண்டு இருந்தேன்.

"ஏய் உன் மார் நல்லா ஸாஃப்டா, வழவழன்னு இருக்கு சேச்சி" என்றேன். என் கால் இடுக்கில் ஏதோ வழிவது போல இருந்தது.

சேச்சி தன் பெட்டிகோட் நாடாவை கழட்டினாள். என்னை போலவே சேச்சியும் கீழே ஒன்றுமே போட்டிக்கொண்டுருக்கவில்லை. அம்மணகுண்டியாக இருந்தாள்...அவள் புண்டை நன்றாக ஷேவ் செய்யப்பட்டு இருந்தது, பளபளவென்று இருந்தது...அவள் பருத்த மார்பகங்கள் குலுங்க ஆரம்பித்தது.

"புனி பயப்படாதே..உலகத்தில இது சகஜம்தான்"

நான் முனிந்து அவளை முத்தமிட்டேன்...அவள் உதட்டில் என் உதடு படும்போது எலக்ட்ரிக் ஷாக் அடித்தது போன்று இருந்தது..அவள் உதடுகள் மிகவும் மென்மையாக இருந்தது...அவள் மணம் வீசினாள்..அவள் உதடுகள் என் உதடுகளை அப்படியே கவ்வியது. என் உதடுகள் லேசாக விலகி அவள் ஈரமான நாக்குக்கு வழி கொடுத்தது..

லேசாக வாயை திறந்து அவள் நாக்கு உள்ளே போக அனுமதித்தேன்.அவள் நாக்கு என் உள் வாயுக்குள் புகுந்து சில நிமிடங்களுக்கு விளையாடியது. சிறிது நிமிடத்திற்கு பிறகு தன் நாக்கை வெளியே எடுத்தவள், என்னை கை பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். நான் படுக்கையில் அப்படியே தவழ்ந்தேன். என் தலையை ஒரு தலையணை மீது கிடத்தியவள் , என் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் மென்மையான உடம்பு என் உடம்புக்கு பக்கத்தில் கிடத்தினாள். 

அவள் கால்கள் என் கால்களோடு பின்னி பிணைந்தது. என் தொடையை அப்படியே அவள் புண்டை உரசியது. பிறகு அழுத்தியது, தேய்த்தது. அவள் கைகள் என் மார்பகத்தோடு விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் செய்கை என்னை அப்படியே பரவசத்தில் ஆழ்த்தியது. நாங்கள் நீண்ட நேரம் இப்படியே முத்தமிட்டுக்கொண்டு இருந்தோம். 

அவள் கைகள் என் கழுத்து, நெற்றி, தொடைகள் என்று எல்லா பகுதியிலும் பரவ ஆரம்பித்தது. அந்த இறுக்கத்தால் என்னால் மூச்சே விடமுடியவில்லை....பேசுவது கூட கஷ்டமானது...என் உப்பிய புண்டை ஜுஸை பொங்கவிட்டுக்கொண்டு இருந்தது..அது வழிந்து என் தொடையை நனையவிட்டது... நான் நகர்ந்து கட்டிலின் முனைக்கே வந்து விட்டேன்..அவள் கை என்னை இழுத்து அவள் மார்பகத்தின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். அவள் பஞ்சு மார்பில் என் முகத்தை புதைந்துக்கொண்டேன்.

இது கனவா? நிஜமா? என்றே தெரியவில்லை...இங்கு நடப்பது நான் இதுவரை கற்பனையிலும் நினைத்தது கிடையாது. சொர்க்கலோகத்தில் மிதப்பது போல உணர்ந்தேன்...இப்படியே காலம் காலமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது, மெதுவாக எழுந்து அவள் மார்பகத்தை தொட்டேன்....அவள் கையும் என் மார்பகத்தை பிடித்துக்கொண்டது...

மேலும் கீழுமாக என் மார்பகங்களை தடவினாள். மிகவும் ஸென்ஸிடிவான என் மார்பக முலைகளை தாவினாள்...இதில் பெரிய எக்ஸ்பெர்ட் போல! அவள் விரல்களுக்கு நடுவே என் மார்பக முலைகளை வைத்து ஜவ்வு போல அதை இழுத்தாள். அவள் அதை இழுக்கும்போதெல்லாம் நான் லேசாக முனக ஆரம்பித்தேன்...மெதுவாக அவள் வாய் என் மார்பு முலைகளோடு விளையாட ஆரம்பித்தது...

என் முலைகள் அவள் வாயில் மறைந்தது....அவள் என் முலைகளை உறிஞ்ச ஆரம்பித்தாள். நானும் உற்சாகம் கொண்டு அவள் முதுகை கசக்க ஆரம்பித்தேன். அவள் உணர்ச்சி வேகத்தில் என் மீது வேகமாக மோதினாள்...அவள் பஞ்சு மார்பு என் மார்புடன் வேகமாக மோதியதால் என் மார்பு குழைந்து போனது.

அவள் தன் மார்பு காம்பை எடுத்து என் வாயுக்குள் நுழைத்தாள்....நான் இப்போது அவள் மார்பு முலையை சப்ப ஆரம்பித்தேன்..அவள் முலை என் வாயில் அப்படியே துடித்ததை உணர முடிந்தது.

நான் அவள் முலைகளையே குழந்தை போல உறிஞ்சிக்கொண்டு இருந்தேன்...அப்படி உறிஞ்சும்போது அவள் முலையில் இருந்து லேசாக கசிய துடங்கியது.

நான் அவளை பார்த்தேன்.

"இப்பதான் ஒரு குழந்தையை பெத்தேன்"

நான் என் உறிஞ்சலை தொடர்ந்தேன்....குழந்தை போல அவள் மார்பில் முட்ட்டி முட்டி பாலை சப்ப ஆரம்பித்தேன்.

"மெதுவா மெதுவா"

நான் தொடர்ந்து சப்பிக்கொண்டே இருந்தேன்....பிறகு நாங்கள் அப்படியே எங்கள் பொஸிஷனை மாற்றிக்கொண்டோம்...இப்போது நான் கட்டிலில் ஹெட்போர்ட் மேலே சாய்ந்துக்கொண்டேன்...அவள் மெல்ல குனிந்து என் மீது அப்படியே படுத்துக்கொண்டாள். நான் செல்லமாக அவள் தலைமுடியில் என் கையை வைத்து விளையாட ஆரம்பித்தேன்.

சேச்சி என் மார்பக குலையை அப்படியே கையால் தாங்கிக்கொண்டாள்....அவள் கை என் மார்பை அப்படியே தாங்கிக்கொண்டது...அவள் கைகள் என் கறுப்பு முலைகளை தன் கடை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடுவே வைத்து திருக ஆரம்பித்தாள். மெதுவாக, மிக மெதுவாக அவள் உதடுகளை என் அடுத்த முலைகளின் மீது பதித்தாள்...அவள் உறிஞ்சும்போது அவள் கன்னத்தில் லேசாக பள்ளம் வந்தது...அவ்வளவு அழுத்தமான உறிஞ்சல்கள்....

அவள் கை இப்போது மீண்டும் என் மார்பு முலையுடன் விளையாட ஆரம்பித்தது...என் துடிக்கும் புண்டையில் அவள் கை படும்போது உடம்பையே குலுக்கும் மின்சார அதிர்வுகள் என் உடம்பை தாக்கியது. அவள் என்னை இறுக்கி பிடித்திருப்பதால் எனக்கு மூச்சு திணறியது...ஆனால் அவள் நிறுத்தவேயில்லை. அவள் விரல்கள் என் க்ளிட்டுடன் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருந்தது..அவள் அப்படியே என் கால்களுக்கு நடுவே வந்தாள். அவள் முகம் என் கிளிட்டை நோக்கி வந்தது..சிறிது நேரத்தில் அவள் நாக்கு அவள் விரல்களை மாற்றி என் பருப்பை பதம் பார்க்க ஆரம்பித்தாள். அவள் நாக்கு போடப்போட என் உடம்பே அதிர்ந்து நடுங்கியது.

இந்த இன்பத்தை தொடர நான் என் இடுப்பை அவள் வாயக்கு நேராக என் இடுப்பை ஆட்டினேன்...அவள் விரல்கள் என் புண்டை பிளவை விலக்கி அவள் நாக்கு உள்ளே புகுந்து விளையாடியது. நான் அசையும் போதெல்லாம் அவள் மெல்லிய மார்பை இடித்தேன்...

நான் உச்ச நிலையில் இருந்தேன்..வாழ்க்கையில் எப்போதுமே இப்படி இருந்தது கிடையாது. உச்சகட்டம் என்னுள்ளே பிரவாளம் எடுத்து உருவாவது தெரிந்தது...உச்ச கட்ட நிலையை அடந்தேன்... அப்படியே என் புண்டை படாரென்று வெடித்தது போன்று இருந்தது... அலை அலையாக ஒன்று, இரண்டி , மூன்று என பொங்க ஆரம்பித்தது. ஆனால் அவள் இன்னும் தன் நாக்கை அதில் ஒட்டிக்கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தேன்...

"சேச்சி" என்று அலறிக்கொண்டே அப்படியே கட்டிலில் சாய்ந்துக்கொண்டு ஆஆஆஆஆ என்று கத்தி அவளை நிறுத்துமாறு கெஞ்சத்தொடங்கினேன்.

"சேச்ச்ச்சி"

******************

நிகழ்காலத்துக்கு வந்தேன்....உடம்பு வியற்க ஆரம்பித்தது. காரணம் யாரோ என்னை உலுக்கினார்கள்.

"புனிதா நீயோ" என்று என்னை உலுக்கியது அதே சாட்சாத் நளினா சேச்சிதான்.

நான் உணர்ச்சி வசப்பட்டு அவர்களை அங்கேயே கட்டி பிடித்துக்கொண்டேன்.

பிறகு அவர்கள் அறைக்கு அழைத்து சென்றார்கள்.

"என்ன புனிதா...நான் உன்னை மறுபடியும் பார்ப்பேனு நினைக்கல"

"நானும்தான் சேச்சி" என்றேன்.

"எந்தா விஷயம்"

எல்லாவற்றையும் சொன்னேன்...

சற்று என்னை உற்று பார்த்தார்கள்.

அவர்கள் சொன்னது என்னை அதிர வைத்தது.

"ராஜு உன்னை ஏமாற்றி விட்டான் புனிதா"

நோ நோ நோ நொஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

 

ராஜு மேல் எனக்கு கோபம். எங்கே போனான்! ஒரு செய்தியும் இல்லை! ஆஃபிஸில் போனால் ராஜினாமா செய்து விட்டதாக சொல்கிறார்கள். அவன் மாமா வீட்டிற்கு போன் செய்தால் - அவன் அங்கே வரவேயில்லை! கம்பெனியில் ஏகப்பட்ட கடன் வாங்கி இருக்கிறார்.எல்லாரும் நான் அவன் வீட்டில் இருப்பதால் என்னை நச்சரித்தனர். ராஜு ஏமாற்றிவிட்டதாக உறுதியுடன் நம்ப தொடங்கினேன்.

கம்பெனி குவாட்டர்ஸில் தனியாக குடியிருந்த நளினா வீட்டுக்கு குடி பெயர்ந்தேன். அடிக்கடி விநோத்தும் நளினா வீட்டுக்கு வர ஆரம்பித்தார்.

அப்படி ஒரு நாள் . .

பெட்ரூமில் யாரோ முனகற மாதிரி சத்தம் கேட்டது. அருகில் சென்று கண் வைத்து பார்த்தேன். நான் பார்த்த காட்சி. என் மனது ட்க். டக் என்று அடித்தது. உடம்பெல்லாம் உதற ஆரம்பித்தது. உடம்பில் ஒரு பொட்டு துணியில்லை. நளினா கட்டிலில் கையும், காலும் ஊன்றிக் கொண்டு குனிய சிவந்த குண்டிகள் இரண்டும் செவ செவ என்று கிடந்த சொர்க்கபுரியை நின்றுக் கொண்டு இருந்த அவன் முகத்துக்கு நேராக விரித்துக் கொண்டு இருந்தாள்.

குனிந்து கொஞ்ச நேரம் முகத்தையும், நாக்கையும் அதில் வைத்து தேய்த்துக் கொண்டு இருந்தவன் பிறகு நிமிர்ந்தான். நின்றபடியே விறைத்துக் கொண்டு இருந்த அவன் ஆயுதத்தை பஞ்சு போன்ற நளினாவின் சாமானில் ஜம்மென்று பெயிண்ட் அடித்தான். நளினா தீ யாக துடித்துக் கொண்டு இருந்தாள். மேலேயும், கீழேயும் கொஞ்ச நேரம் தேய்த்தவன். விரலை வைத்து விரித்து அவள் இடுப்பை பிடித்து ஒரே அழுத்தா ம்ம்ம் என்று தம் பிடித்து இறக்கினான்.

வீல் என்று அலறி. காலை விரித்த அவளை இடுப்பை பிடித்து குதிரை ஓட்டத்துக்கு ஸ்டெடி செய்தான். பின்பு பலம் கொண்டவரை மூச்சு பிடித்து ணங்- ணங் என்று கடப்பாறை பூமியை பிளப்பது போல அவள் அடி பூமியை பிளந்தான். முழுசா பூமிக்குள் சென்ற கடப்பாறை வெளியே வராதபடி அவளும் லாவகமாக அவனுக்கு ஒட்டி வைத்து எக்கி கொடுத்தாள். அவனோட வேகத்தை நிறைய நேரம் செயலில் காட்ட . கையை பின்னால் வைத்து திருப்பி அவள் முகத்தை பிடித்து முத்தம் கொடுத்து வாய்க்குள்ளே. ருசி பார்த்தான்.

கவிழ்த்து போட்ட பித்தளை சொம்பு போல அவன் தண்ணி அடித்ததும் கவிழ்ந்து விழுந்தாள் சில நேரத்தில். அவள் மீது விநோத்தும் அவள் மேலெ விழுந்தான். இருவரும் புஸ் - புஸ் என்று நிறைய நேரம் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தனர்.

அதை பார்த்த எனக்கும் பிசு பிசுவென்று வழிய ஆரம்பித்தது.

நளினா வெளியே வந்தாள். என்னை அவள் கண் உற்று பார்த்தது.

"பாருடி உன் கஷ்டத்தை பயன்படுத்தி இதை சொல்லல! விநோத் நல்லவன் , பணக்காரன். அவன் நினைச்சா உன் வாழ்க்கை சொர்க்கம் ஆகும். உன் முகத்தைப்பார்த்தாலே உன் நிலமை புரியுது. ராஜு கூட ஒரே ஒரு நாள்தான் படுத்திருக்கே! அதுவும் அவசரம் அவசரமா அனுபவிச்சி இருப்பீங்க! நான் சொல்றதை கேளு - நமக்கு ஏத்த ஆளு விநோத்தான்." என்று சொல்லிகிட்டே என் மேல் கையை போட்டாள்.

"இருந்தாலும் ராஜு"

"இருக்கட்டுமே. அவன் காதலன்தானே! இப்ப என்னை எடுத்துக்க நான் கல்யாணம் ஆனவள். இருந்தாலும் புருஷன் சரியில்லை. நான் விநோத்துக்கு வப்பாட்டியாவும் இருந்து சமயத்திலே மற்றவர்கள் கிட்டேயும் படுத்து ஓழ் வாங்குறேன். இருந்தாலும் விநோத்கூட படுக்கறத்துக்கு டெய்லி வந்து ஓழ்வாங்கிக்கிட்டுபோறேன் தெரியுமா? உண்மையை சொல்லு! உன் புண்டை விநோத் பூளை நினைச்சு ஏங்கல! என்று கேட்க, எனக்கு உடம்பெல்லாம் மெலிதாக காமம் பரவியது.

ராஜு மேல் இருந்த கோபம் விநோத் மீது அன்பாக மாறியது. நான் கேட்காமலே எனக்கு எல்லாம் செய்து தருவதாக சொன்னார்! அதற்கு என் உடல் பரிசாக கேட்டார்! இருக்கட்டுமே! ஒரு நாள் மட்டும் அனுபவித்து ராஜு ஓடும்போது நான் மட்டும் அவனை நினைத்துக் கொண்டு தலையணையை ஈரமாக்க வேண்டுமா என்ன?

லேசாக தலையாட்டினேன். .

அன்று மாலை மெல்ல என் கால்கள் விநோத் இருக்கும் அறையை நோக்கி சென்றது. என் கை விரல்களை பற்றி நளினா சேச்சியும் என்னுடன் ரூமுக்கு வந்தாள். நுழைந்தோம். விநோத் கறுப்பு கலர் பேண்ட்,வெள்ளை கலர் ஷர்ட் போட்டுக் கொண்டு இருந்தான். சேச்சி ஒரு செக்ஸியான கவுன் ஒன்றை போட்டுக் கொண்டு இருந்தாள். அந்த கவுன் முழு நீளத்திற்கு இருந்தது. 

ஆனால் அவள் மார்பக கவர்ச்சியை மறைக்க முடியாமல் தத்தளித்தது. பக்கத்திலும், முதுகு அப்பட்டமாக தெரிந்தது. நான் ஒரு நீல நிற சிஃபான் ஸாரி கட்டிக் கொண்டு இருந்தேன். என் உடலின் அது இரண்டாவது ஸ்கின் போல டைட்டாக கட்டிக் கொண்டு இருந்தேன். என் பருத்த முலை வழிந்துக் கொண்டு வெளியே தெரிந்தது. 

என்னை உரிக்காமலே என் அழகை காட்டிக் கொண்டு இருந்தேன். அந்த அறை மிகவும் பெரியதாக இருந்தது. டேபுள் எல்லாம் நன்றாக விரிப்புகளால் மூடப்பட்டு இருந்தது.எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மெழுகு வர்த்தி எல்லாம் ஏற்றப்பட்டு அந்த இடத்தில் மிக லேசான வெளிச்சமே இருந்தது. சட்டென்று பார்ப்பதற்கு ஒரு சொர்க்கபுரி மாதிரி இருந்தது.

வினோத் கட்டிலின் மீது சாய்ந்துக் கொண்டு இருந்தான். நான் உள்ளே வரும்போது என் கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டு இருந்ததை உணர முடிந்தது. நளினா புனிதாவை கட்டிலில் என்னருகில் அமர வைத்தாள்.

"சரி புனிதா நான் கிளம்பறேன்" என்று சொல்லி நளினா எழ பார்த்தாள்.

"வேண்டாம் சேச்சி! நீயும் கூட இருக்கணும்" என்றேன்.

"சரியா போச்சி! இதுக்கெல்லாம் கூடவே நான் இருக்கனுமா?" என்று நன்றாக கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.

"ஹாய் நைஸ் டூ மீட் யூ" என்றபடி என்னிடம் கை குலுக்கினான் விநோத். நல்ல உறுதியான கைகள்.அவன் அழுத்தியபோது என் கை லேசாக வலித்தது.

"வாட் டூ யூ வாண்ட்" என்றபடி அருக்கில் இருந்த ட்ரேவை இழுத்தான் ஏராளமான மது வகைகள். அருகே இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்தான். .கலந்தான். "டூ மை டார்லிங்" என்றபடி என்னிடம் நீட்டினான். அவன் கண்ணாடி டம்ப்ளரை என் உதட்டுக்கு நேராக நீட்டினான்.

"ஸாரி பழக்கமில்லை" என்றேன்.

"பழக்கப்படுத்திக்கோ" என்று அவன் கை மது கோப்பையை என் வாயருகில் அழுத்தியது.

நான் தயங்கியபடியே ஒரு முழுங்கு குடித்தேன். வாவ்! கசப்பாக உள்ளே போனது, சிறிது நேரத்தில் இனிமையான போதை என் உடலில் பரவ ஆரம்பித்தது. என் உதடுகள் பட்ட இடத்திலேயே அவனும் வாய் வைத்து அவனும் ஒரு உறிஞ்சினான். "ஸோ ஸ்வீட்" என்றபடி இப்போது அதை சேச்சி அருகில் நீட்டினான்.அவள் தன் அழகான உதட்டால் நாங்கள் குடித்த இடத்திலேயே அவளும் குடித்தாள். இப்போது அது விநோத்திடம் போனது. .அவன் அதை வாங்கிக் கொண்டு சேச்சியை இழுத்தான். அவள் உதட்டில் பச்சக் என்று முத்தமிட்டான்.

"வாவ் இது பெட்டர்" என்று சேச்சி குலுங்கி சிரித்தாள்.

இது போல ஒரு நாலு ரவுண்ட் வந்ததும் மென்மையாக போதை எங்கள் எல்லாருக்கும் பரவியது. விநோத் அருகில் இருந்த ம்யூஸிக் ஸிஸ்டத்தை ஆன் செய்தான். அறையில் இசை அதிர ஆரம்பித்தது. விநோத் சேச்சி பார்த்து கை அசைத்தான். இருவரும் எழுந்து இழைந்து ஆட ஆரம்பித்தார்கள். விநோத் சேச்சியை தன் உடம்புக்கு அருகே இழுத்துக் கொண்டு ஸெக்ஸியாக ஆட ஆரம்பித்தான். 

அவர்கள் கீழ் பக்கம் ஒன்றாக இழைந்தது. ஆடினார்கள். அவர்கள் இழைந்து ஆடிய விதத்தில் எங்கள் எல்லாருக்கும் போதையோடு காமமும் பரவ ஆரம்பித்தது. விநோத் கை அவள் ஓப்பனாக இருந்த முதுகு பகுதியில் தன் கையை வைத்து லேசாக மஸாஜ் செய்தான். .பிறகு அவன் கை அப்படியே கீழே இறங்கி அவள் பிட்டத்தை தொட்டது. 

அவள் பிட்டத்தை லேஸாக மஸாஜ் செய்து அவள் கீழ் உடையை சிறிது இறக்கி அவள் கீழ் பகுதியை எனக்கு காட்டினான். இப்போது விநோத் கை என் மார்பில் பரவியது. இதை பார்த்துக் கொண்டே விநோத் கை அவள் பிட்டத்தை வருடிக் கொண்டு இருந்தது. விநோத் சேச்சியை தூக்கி தன் முகத்துக்கு நேராக அவள் ஜட்டி வருமாறு வைக்கும்போது சேச்சி தன் இரு கால்களையும் அவன் கழுத்தில் மாலை போல மாட்டிக் கொண்டு அப்படியே காற்றில் பறப்பது போல மாறியவுடன் விநோத் அவள் கவுனை அப்படியே உறுவினான். 

கோழி போல உறிக்கப்பட்ட அவள் இப்போது ப்ரா மற்றும் மெல்லிய பேண்டியோடு மட்டும் இருந்தாள். விநோத் அவள் பாண்டிக்கு கீழே கை கொடுத்து அவள் புண்டையை அந்த பேண்டியோட அழுத்தினான். சிறிது நேரத்தில் அவன் கை மிக திறமையாக அந்த பேண்டியை கழட்டி அதை தூர எறிந்தான். இப்போது அவள் கீழே ஒன்றுமே இல்லாமல் இருந்தாள்.

அவள் கால்கள் விநோத்தை சுற்றி மாலை போல மாட்டிக் கொண்டது. அவள் சாமான் இப்போது விநோத் வாயருகே இருந்தது. விநோத் தன் நாக்கை நீட்டி அவள் வெடிப்பில் ஒரு வட்டம் இடும்போது அவள் ஆஹ் என்று அந்த ரூமே அதிருமாறு கத்தினாள். .ஆனால் அவன் நாக்கு அவள் புண்டை பகுதியில் சுற்றி வட்டமடைத்துக் கொண்டே இருந்தது.

இப்போது அவர்கள் அப்படியே என் அருகில் வந்தார்கள். அடக்க முடியாமல் நான் என் கையை எடுத்து சேச்சி அடி வயிறில் கை வைத்தேன். அவள் என் தொடையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஆனால் விநோத் நாக்கு இன்னும் சுழண்டுக் கொண்டே இருந்தது. இப்போது அவள் கை என் தொடையிலிருந்து எடுத்து விநோத் தொடையில் வைத்துக் கொண்டாள். 

ஆனால் விநோத் அவளை இழுத்து ஆவேசமாக முத்தமிட்டான். சேச்சி இறங்கி தன் முகத்தை அவன் விறைத்த பேண்டின் மேல் தன் முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டாள். நான் முன்னால் சென்று அவன் செய்வதை பார்த்தேன். .அவன் தண்டு நன்றாக விறைத்துக் கொண்டதால் அந்த பேண்ட் அப்படியே உப்பிக் கொண்டு இருந்தது. சேச்சி அவன் பேண்ட்டோடயே அவன் சுன்னியை அழுத்தினாள். .அவள் கை அவன் பேண்ட் சிப்பை இறக்கியது. அவன் அவளை கீழே இறக்கி விட்டான். .

அவள் தரைக்கு வந்தவுடனே அவன் பேண்டை கழட்டினாள். அவள் கை அவன் ஜட்டியுள் சென்று அவன் ஜட்டியை அப்படியே கழட்டினாள். விநோத் விரைத்த சுன்னியை அப்படியே வெளியே எடுத்து போட்டாள். விநோத் அவளை அப்படியே இழுத்து தன் மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டான். அவள் தன் பிட்டத்தை அவன் சுன்னி மேல் அப்படியே அழுத்திக் கொண்டி அசைந்தாள். இதை பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு லேசாக சூடு ஏறியது. .

"வா புனிதா நாம ஆடலாம்" என்றான்.

நான் என் புடவையை சரி செய்துக் கொண்டே அவன் கையை இழுத்துக் கொண்டு போனேன். காலேஜில் ஆடியது. விநோத் ஒரு கையால் என் தோளை பற்றிக் கொண்டே மறு கையால் என் இடையை அணைத்துக் கொண்டு ஆட ஆரம்பித்தான். நானும் அவனுடன் அந்த ம்யூஸிக் ரைமுடன் ஆட ஆரம்பித்தேன். அவன் கைகள் என் இடையை அழுத்தியது. 

அவன் அழுத்தலால் நான் முன்னே சென்று அவன் மார்பில் என்னை புதைத்துக் கொண்டேன். சேச்சியிடம் போல இவன் வேகமாக இயங்கவில்லை. மெதுவாக, மெதுவாக. அனுபவித்து! அவன் கைகள் என் இடுப்பு பகுதிக்கு சென்று அந்த சதைக்கும்பலை லேசாக பிசைந்தபோது என் முதுகு தண்டு வழியாக ஜில் என்ற உனர்வு ஏற்பட்டது.

நாங்கள் ஆடிக் கொண்டே அவர்களை பார்த்தோம். விநோத் அவள் கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டு இருந்தான். இதை பார்த்தவுடன் அவன் உணர்ச்சி வசப்பட்டு என்னை அவன் மேல் இழுத்துக் கொண்டான். அவன் கை என் புடவையை இழுத்து தூர போட்டது. அவன் கைகள் என் ஜாக்கெட்டை பிசைந்தது. .நான் அவன் மீது சாய்ந்தேன். 

அவன் கைகள் என் ஜாக்கெட் கொக்கியை மெல்ல, மெல்ல நீக்கியது. நான் அவனை பார்த்தேன். அவன் கண்களில் போதை! அவன் கைகள் என் ப்ரா கொக்கிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தது. சிறிது நொடியிலேயே நான் அரை நிர்வாணமாக இருந்தேன். அவன் என்னை இழுத்து என்னை முத்தமிட்டான். அவன் உதடுகள் என் உதடுகளோடு விளையாட ஆரம்பித்தது. நான் லேசாக முனகினேன். 

அவன் நாக்கு என்னுள் சென்று என் நாக்கோடு சங்கமித்தது. அவன் என்னை அப்போது இழுத்ததால் அவன் பரந்த மார்பில் என் மார்பகம் பட்டு நசுங்கியது. நான் சற்று விலகி அவன் சட்டை பொத்தான்களை ஒன்று ஒன்றாக கழட்ட ஆரம்பித்தேன். நான் அவன் சட்டை பொத்தான்களை கழட்டுவதை பார்த்தவுடன் அவன் விலகி தன் சட்டை கழட்டி தூர போட்டான். நான் அவன் மயிர்கள் அடர்ந்த பரந்த மாரில் முகம் புதைத்துக் கொண்டேன்.

இங்கே விநோத் பொறுமையின்றி என் புடவையை இழுத்து போட்டான். .நான் வெறும் பாவாடையோடு நின்றுக் கொண்டு இருந்தேன். நான் உள்ளே ஏதும் போடவில்லை. அவன் பார்வை என் கீழே பட்டது. அவன் கைகள் என் முதுகின் பக்கம் சென்று எல்லா பகுதியையும் பிசைந்துக் கொண்டே என் பிட்டத்தை பிடித்தான். 

அவன் அதை அழுத்தியபோது என் மனதில் குப்பென்று ஆனந்தம். அவன் தன் உடம்பை என் மீது அழுத்தியதால் அவன் விறைத்த சுன்னி என்னை அழுத்தியது. உடனே அவன் தண்டை தொட்டு பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நான் அவன் சுன்னியையே பார்த்துக் கொண்டு இருந்ததை அவனும் பார்த்தான்.

"என்ன தொட்டு பாக்கறயா?" என்றான்.

"ஐய்யய்யோ"

"அப்போ என்ன பார்க்கறே"

"இல்லை இங்கே இருக்கலாமா? இல்லை ரூமை விட்டு ஓடலாமா?" என்றேன் குறும்பாக!

"ஏன்" என்றான் கிண்டலாக!

"இல்லை அந்த கலரை பார்த்தால் பயமாயிருக்கு"

"எந்த கலர்"

"கறுப்பு"

"ஆனால் கறுப்புதான் அழகில்லையா?"

"ஆமாம்! கறுப்புதான் அழகு! ஆனால் ஸைஸை நினைச்சா!"

என்னை இழுத்தான். .என் உதட்டில் அவன் உதடு பதிந்தது. என் கண்ணை பார்த்துக் கொண்டே என் நைட்டியின் மேல் கை வைத்தான். என்னை இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டான். அவன் அழுத்தமான முத்தத்தை நான் ரஸித்தேன். நளினா வந்து என் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள். என் மேல் சாய்ந்து அவளும் என்னை லேசாக அணைத்துக் கொண்டாள். அவளையும் அணைத்துக் கொண்டே என் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்.

"விநோ புனிதா புண்டையை நக்கேன்" என்றாள் நளினா. அவள் கை விநோத்தின் தடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தது. உடனே அவன் குனிந்தான். நான் அவன் தலையை பிடித்து என் புண்டை அருகில் கொண்டு சென்றேன். அங்கே அப்படியே முகர்ந்து பார்த்தான். அவன் நாக்கு அங்கே லேசாக விளையாடிக் கொண்டு இருந்தது. 

என் புண்டை நன்றாக சேவ் செய்யப்பட்டு இருந்தது. அவன் நாக்கு விளையாட விளையாட நான் இன்பத்தால் துள்ளினேன். அவன் தன் இரு கையாலும் என் புண்டை இதழ்களை விரித்தான். அவன் விரிக்கும்போது உள்ளேயிருந்து ரோஸ் நிற பகுதிகளை காட்டிக் கொண்டு இருந்தது. அவன் என் புண்டை பருப்புடன் விளையாடிக் கொண்டு இருந்தான். 

அவன் லேசாக அதை கடிக்க முயற்சித்தபோது லேசாக துடித்தேன். என் கிளிட் அவன் விளையாட்டினாலோ என்னவோ சிவப்பாக இருந்தது. அவன் தன் இரண்டு விரல்களையும் உள்ளே விட்டுக் கொண்டு நாக்கும், விரல்களும் சேர்த்து நோண்டினான். அவன் அப்படி விளையாடியதால் என் கீழ் பகுதி ஈரமானது. .

"விநோ உள்ளே விடு" என்று ஆனந்தத்தால் கத்த ஆரம்பித்தேன்.

நளினா அவன் தடியை பற்றிக் கொண்டாள். . அவன் தடியை பற்றிக் கொண்டு என் புண்டை வாசலில் வைத்தாள்.ஆனால் அவன் தடி ட்ரையாக இருந்தது.

"விநோத் உன் தடி கொஞ்சம் ஈரமாக்கணும்" என்றாள்.

"ஏதாவது வேஸலின் இருக்குதா" என்றான்.

"எதுக்கு முதலில் என் புண்டையில் விட்டு ஈரப்படுத்திக்கோ! அப்புறம் இவளை பார்" என்றாள்.

"எங்கதான் இந்த ஐடியாவெல்லாம் கிடைக்குதோ" என்று சிரித்தேன்,நளினா படுக்கையில் படுத்துக் கொண்டு காலை அப்படியே விரித்துக் கொண்டாள். விநோத் அவள் மேல் அப்படியே படுத்துக் கொண்டான். நான் அவள் புண்டை இதழ்களை விரித்தேன். நளினா அவன் தண்டை பிடித்து தனக்குள் விட்டுக் கொண்டாள். அவன் தண்டு ப்ளக் என்று உள்ளே நுழைந்து விட்டது. .

"விநோத் அடிக்க ஆரம்பி" என்றேன்.

"வேணாம், கொஞ்சம் நேரம் இழுத்து அடி. ஆனால் புனிதாதான் இன்றைய ஸ்பெஷல்" என்றாள்.

விநோத் ஏறி அடிக்க ஆரம்பித்தான். ஒரு மூன்று நிமிடத்திற்கெல்லாம் அவன் தண்டை வெளியே எடுத்து போட்டான். நளினா ஜூஸ் - அவன் ப்ரி கம் எல்லாம் சேர்த்து அவன் தண்டு பள பளவென்று இருந்தது. நளினா தன் புண்டை ஓட்டையில் இருந்து உள்ளே இருந்த ஜுஸை எல்லாம் எடுத்து என் ஓட்டையில் தடவினாள்.

"புனிதா இப்போ நீ காலை விரிடி" என்றாள். இப்போது விநோத் தன் தண்டை எடுத்து என் ஓட்டையில் வைத்தான். ஒங்கி அடித்தான். அவன் தண்டில் ஒரு பாதி பகுதி உள்ளே சென்றது. என் ஓட்டையில் அவன் தண்டு அழுத்தமாக சென்றதால் நான் லேசாக முனகினேன்.

"விநோத் உள்ளே தள்ளு" என்றாள்.

"புனிதா புண்டை டைட்டா இருக்கு" என்றான் அவன் மகிழ்ச்சியுடன்! அதை கேட்டு நான் ரிலாக்ஸ் ஆனேன். அவன் தன் தண்டை ஒரு தடவை வெளியே இழுத்து மீண்டும் பாய்ச்சினான். மெதுவாக ஆரம்பித்த அவன் இப்போது வேகமாக இழுத்து அடிக்க ஆரம்பித்தான். அவன் தண்டு உள்ளே வேகமாக சென்றது. என் புண்டை அப்படியே ஒழுக ஆரம்பித்தது. 

அவன் தொடர்ந்து இடிக்க ஆரம்பித்தான். அவன் சுன்னியை சுற்றி இருந்த முடி என்னை கூச வைக்கும் அளவுக்கு அவன் தண்டு முழுதுமாக உள்ளே சென்றது. இப்போது என் ஓட்டை முழுவதுமாக அடக்கப்பட்டது. அப்பப்பா! இவன் தண்டு ராஜு தண்டை விட பல மடங்கு பெருசு! நான் அவனை அப்படியே அணைத்து அவன் பட்டக்ஸை பிடித்துக் கொண்டேன்.

நான் கெட்டியாக பிடித்துக் கொண்டதால் நளினாவும் அவன் பட்டக்ஸை பிடித்து அழுத்தினாள். இந்த அழுத்தங்களால் அவன் தண்டு ஏறக்குறைய என் செர்விக்ஸையே தொட்டது. அவன் கண்ணும் என் கண்ணும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டது. நாங்கள் எல்லாரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தோம். .அவன் தண்டு என்னுள் இருந்தது நான் சொர்க்க லோகத்தில் இருப்பது போன்று இருந்தது.

நளினா என் இரண்டு கால்களையும் எடுத்து அவனை சுற்றி போட்டுக் கொள்ள உதவினாள், நான் இரண்டு கால்களால் அவனை அப்படியே பிணைத்துக் கொண்டேன். நளினா அப்படியே வந்து என் கன்னத்தில் பச்பச் என்று முத்தத்தை பொழிய ஆரம்பித்தாள். .அவ்வப்போது என் புண்டை நரம்புகளை இறுக்கமாக்கிக் கொள்ள சொன்னாள். .நான் அப்படி இறுக்கிய போதெல்லாம் அவன் தண்டு இறுக்கப்பட்டது. அப்போதெல்லாம் அவனிடமிருந்து லேசாக முனகல் வெளிப்பட்டது. அவன் என்னை எவ்வளவு ஓங்கி அடிக்க முடியுமோ அவ்வளவு ஓங்கி அடித்தான். நாங்கள் மூவரும் வியற்வையில் நனைந்தோம். அவன் உடல் இறுக ஆரம்பித்தது. .அவன் தண்டு விந்தை பீச்சி அடிக்க ஆரம்பித்தது. . அவன் விந்து என் ஓட்டையை அடைத்து வழிய ஆரம்பித்தது.

அவன் அப்படியே என் மேல் சாய்ந்தான். .அவன் முகம் என் மார்பில் முட்டியது. நளினாவும் ஓடி வந்து எங்களை கட்டிக் கொண்டாள். நளினாவும் படுக்கையில் சேர்ந்துக் கொண்டாள். அவன் தண்டை எடுத்து எனக்கு புனிதாவுக்கு கொடுத்தாள். என் வாயில் அவன் சுண்ணியில் உள்ள கடைசி சொட்டு விந்தையும் பிதுக்கி நக்கி விட்டாள். அதே சமயம் நளினா அவன் அடித்தண்டையும் பிசைந்து கடைசி சொட்டு வரும்வரை செய்தாள். விந்து கசிந்து வர வர அதை என் நாக்கால் வாங்கிக் கொண்டேன். கடைசியில் எங்கள் இருவரிடமிருந்து அவன் தண்டு நழுவியது.

விநோத் அப்படியே கட்டிலின் மேல் இருந்த ஹெட்போர்ட் மேல் தலை வைத்து சாய்ந்துக் கொண்டான். இப்போது நானும் நளினாவும் மாறி , மாறி முத்தமிட்டுக் கொண்டதை பார்க்கும்போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். ஆஹ்! இரு பெண்கள் கட்டிப்பிடித்து கொண்டு முத்தம் கொடுப்பதை பார்க்கும்போது அவன் கண்கள் விரிந்தது. அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. நானும் எவ்வளவு சீக்கிரம் நளினா மாதிரி ஆகிவிட்டேன். இப்போது நாங்கள் இருவரும் இரு பாம்புகள் போல பின்னி கிடந்தோம். இதை பார்த்தபோது விநோத் தண்டு மீண்டும் விறைக்க ஆரம்பித்தது.

தண்டு மீண்டும் விறைப்பதை நளினா பார்த்தாள். உடனே என் அணைப்பிலிருந்து விலக்கிக் கொண்டு நளினா அவனை நோக்கி பாய்ந்தாள். விநோத் என் உதட்டை சுவைத்துக் கொண்டே நளினாவும் புண்டையை தடவ ஆரம்பித்தான். . நானும் நளினாவை முத்தமிட ஆரம்பித்தேன். என் கைகள் அவள் பட்டக்ஸை லேசாக வருட ஆரம்பித்தது. சுகமான சூட்டில் இருந்தாள். அவளை இழுத்து அணைத்தேன். அவள் மயிர்கள் அடைந்த பகுதி என் உடலின் மீது வேகமாக வருடியது. அவளும் விநோத் மார்பு பகுதியில் உள்ள அடர்ந்த முடிக்கற்ரைகளை வருடியபடியே முத்தத்திற்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தாள்.


"மறுபடியும் எங்களை திருப்தி படுத்த ரெடியாடா செல்லம்!" என்று அருகிலிருந்த விநோத்தை பார்த்தாள். "ம்ம்ம்" ரெடியாயிடும் என்றான்! இதை பார்த்த எனக்கு போதை ஏறியது! நான் நளினாவை படுக்கையில் சாய்த்தேன். என் நாக்கு இப்போது அவள் புண்டையில் விளையாட ஆரம்பித்தது. என் நாக்கு அவள் மொட்டுகளை துழாவ ஆரம்பித்தது. 

நளினாவால் இப்போது என் நாக்கின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. .அவள் உணர்ச்சிகள் கரை புரண்டு ஓடியது. இப்போது விநோத்தும் ஆட்டத்தில் சேர்ந்துக் கொண்டான். அவன் வலுமையான கைகள் அவள் மார்பகத்தை பிசைய ஆரம்பித்தது. நளினா புரண்டாள், நெளிந்தாள். அவள் முகம் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திறகு தலையை அசைத்தாள் உணர்ச்சி வசப்பட்டு! 

அதீத உணர்ச்சியால் அவள் உதட்டை அடிக்கடி கடித்துக் கொண்டாள். நான் அவள் புண்டையை நக்கிக் கொண்டே இருந்ததால் அது கொழகொழவென்று மாறியது. என்னை தள்ளி விட்டு விநோத் தன் சுன்னியை அவள் புண்டைக்குள் வைத்துக் கொண்டான். நான் இப்போது அவன் தண்டை பற்றிக் கொண்டு நளினா புண்டையில் வைத்து அழுத்தினேன். 

நளினா ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டு இருந்ததால் அவன் தண்டு ப்ளக் என்று உள்ளே போனது. அவன் சதக் சதக் என்று இடிக்க ஆரம்பித்தான். நான் பக்கம் படுத்துக் கொண்டு அவள் முலைகளை கசக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் விநோத் அவளை ஏற குத்த ஆரம்பித்தான். .

கடைசியாக விநோத் முடித்து வைக்கிறான்

மூச்சை இழுத்து நளினாவை குத்திக் கொண்டே என் கண்ணை நன்றாக மூடிக் கொண்டேன். அன்று நடந்தது எல்லாம் மனக்கண் முன்னால் வந்து நின்றது. .நான் ராஜுவை காரால் இடித்தது. நான் அவனை தூக்கி சென்று ஆஸ்பிட்டலில் சேர்த்தது. டாக்டர் அவன் குணமாவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதம் ஆகுமென்று சொன்னது எல்லாம் என் மனதில் ஒரு நிமிடம் தோன்றியது. பிழைத்துக் கொள்வான்!

ஆனால் அவன் பிழைத்து வந்தால் புனிதாவின் நிலமை? என்ன நடக்கும்? ஒன்றும் தெரியவில்லை. புனிதாவை பார்த்தேன். . என்னை மறுபடியும் ஏக்கத்தோடு பார்த்தாள். அவள் கண்கள் "மறுபடியும் என்னை ஓக்கமாட்டாயா" என்று கேட்டாமாதிரி பட்டது! ஒரு வேளை ராஜு மேல் கார் ஏறியது - அதுவும் ஏற்றியது நான் என்று தெரிந்தால்! 

ராஜு போலி ராஜினாமா கடிதம் மற்றும் அவனின் கம்பெனி பொய்க்கடன்கள்! ம்ம்ம் எல்லாம் இவளுக்காகத்தான் செய்தேன்! இதை பற்றி எல்லாம் தெரிந்தால் என்னை பற்றி என்ன நினைப்பாள்? இந்த உறவு தொடருமா? மறுபடியும் ராஜுவுக்கும் இவளுக்கும் என்ன விதமான உறவு இருக்கும்? யோசித்தால் ஒரே குழப்பம்.

அருகே இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து ராவாக அடித்துக் கொண்டே நளினாவின் புண்டையை பதம் பார்த்துக் கொண்டு இருந்தேன். வாழ்க்கையே கேள்விக்குறிதானே! வரும் போது பார்த்துக் கொள்ளலாம் - அதுவரை என் படுக்கை அறையில் இரண்டு விபச்சாரிகள்! அது வரை சுகமே!