மணி 7 ஆகிவிட்டது. இன்னும் ஆன்லைனில் வரக் காணும். செல்லும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. என்னாச்சி இவருக்கு என்று கம்ப்யூட்டர் முன் காத்திருக்கும் என் பெயர் காயத்ரி. 28 வயதாகிறது. எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் இன்று உயிரோடு இருப்பதற்கான காரணகர்த்தா அவன் தான்.
என் வாழ்க்கையே ஒரு இருண்ட பாதாளம். 16 வயதில் பெற்றோரை இழந்து அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தவள். அண்ணன் தங்கமானவர். என் மீது பாசத்தை கொட்டி வளர்த்தார்.
ஆனால், அண்ணி! அவருக்கு நேர் எதிர். அதற்கு முதல் காரணம் என்னுடைய அழகு. பெண்களுக்கே உரித்தான பொறாமை அவளையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது, எங்கள் தலை முறைச் சொத்து. என் பங்கையும் சேர்த்து வளைத்து விடுவதிலேயே குறியாக இருந்த அண்ணி அதற்கேற்றார் போலவே காய்களை நகர்த்த தொடங்கினாள்.
அதன் கோர விளைவுதான் என் திருமணம். எங்கள் சொந்தத்தில், தஞ்சாவூரில் டீக்கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் மாதவனை கட்டி வைத்தார்கள். அண்ணனுக்கு என்ன மாயம் செய்தாளோ. அவர் எப்படி இந்தக் கிளியை பிடித்து அந்தப் பூனையின் கையில் கொடுக்க சம்மதித்தார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
படித்திருந்தாலும் என் கவனம் எல்லாம் சங்கீதத்தின் மேல் குறியாக இருந்தது. சங்கீதமே உலகமென்று சராசரி வாழ்க்கையிலிருந்து எப்போதும் தள்ளியே இருந்ததால் பருவ வயதில் தெரிந்து கொள்ள வேண்டிய எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. கூண்டுக் கிளியாகவே வளர்ந்த எனக்கு திருமணம் கசப்பாகவே இருந்தது.

என் கணவர் எனக்கு எந்த விதத்திலும் பொறுத்தமானவர் இல்லை என்பதை பார்ப்பவர் யாருமே சொல்லிவிடுவார்கள். அண்ணனுக்குச் சம்மதம் என்பதால் நானும் சம்மதித்தேன்.
முதலிரவன்றே மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்தார். உடலுறவு என்றால் என்னவென்று ஏட்டறிவு கூட இல்லாதிருந்த என்னை, வெறும் புணர்ச்சி செய்ய உபயோகப்படும் ஒரு பொருளாகவே பாவித்தார். இங்கேயும் என் அழகே எனக்கு எமனாக இருந்தது. மெண்மையாக அவிழ்க்க வேண்டிய என் மன்மத மொட்டை மிருகம் போல வேட்டையாடிக் கிழித்தார்.
ஆண்மையின் சுகம் என்னவென்பதை எனக்கு உணர்த்தவேண்டியவர் ஒரே இரவில் அதன் மீது அளவில்லா வெறுப்பை என்னிடம் விதைத்துவிட்டார்.
'இவ்வளவுதானா உடலுறவு. இத்தனை வேதனை நிறைந்த இதற்கா இவ்வுலகம் ஏங்கித் தவிக்கிறது' என்று நான் வியக்காத நாள் இல்லை.
என் கணவரால் தினம் தினம் எந்த இன்பமுமில்லாமலேயே புணரப்பட்டேன். இத்தனைக்கும் அவர் என் இதழ் கவ்விச் சுவைத்ததில்லை. இறுக்கி அனைத்ததில்லை.
சினிமாவில் வருவது போலக் கூட என் சேலை முழுவதுமாக அவிழ்ந்ததில்லை. ஜாக்கெட்டின் ஒரு ஊக்கைக் கூட கழட்டியதில்லை. என் தொடைகளில் புடவையை மேலேற்றிவிடுவார். நான் காலை விரிக்கவேண்டும். இரண்டு நிமிடங்களில் என் பெண்மைக்குள் மிஞ்சியிருப்பது வலியும், வடித்துவிட்ட சுடுகஞ்சியும் மட்டும் தான்.
என் கணவனின் உறுப்பைக் கூட நான் இதுவரை முழுமையாகப் பார்த்ததில்லை. மூன்று மாதங்களில் நான் அவருக்கு கசந்தும் போய்விட, என்னை வார்த்தைகளால் வேட்டையாடினார்.
காலையிலேயே செல்பவர் இரவில் வெகு நேரம் கழித்துதான் வருவார். எங்களுக்கிடையில் பேச்சுவார்த்தையும் குறைந்து போனது. எங்கள் அருகாமை கண்ணன் பிறந்ததோடு முடிந்துவிட்டது. அறையில் கட்டில் தனித் தனியாக ஆரம்பித்து கடைசியில் அறையே தனித்தனியாகிவிட்டது. வயதான என் மாமியார் இதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் இல்லை.
இப்படியே காலம் ஓடியது. அவரைப் பார்த்தாலே பயம். ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். என் ஒவ்வொரு அசைவுக்கும் எதையாவது காரணம் காட்டி திட்ட ஆரம்பித்தார்.
கோவிலுக்கு சென்று வருவது கூட அவருக்கு தவறாகவே தோன்றியது. என்னை நான் வீட்டுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு உலகத்திலிருந்து தனித்து பிரிக்கப் பட்ட பாதாளச் சிறை கைதியாகவே வாழ ஆரம்பித்தேன். என் உணர்வுகள் ஆசைகள், எல்லாமே சுத்தமாக அற்றுப் போய் என்னை நானே ஜடமாக மாற்றிக்கொண்டேன்.
என் ஒரே சந்தோசம் என் மகன் மட்டும் தான். அவனுக்காக மட்டுமே என் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில் அதிகம் நடந்துகூட பழக்கப் படாத என் 50 கிலோ உடல் 75 கிலோவாக ஏறிவிட்டதுதான் வாழ்க்கையில் நான் கண்ட ஒரே ஏற்றம்.
இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் உயிருள்ள ஒரு சிலையாகவே இருட்டில் வாழ்ந்த என் வாழ்க்கையில் வெளிச்சம் காட்டியவள் என் கல்லூரித் தோழி சிந்து. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திருமணத்தில் சந்தித்தோம். பொழுதுபோகவில்லை என்பதற்காக வீட்டிலிருந்துகொண்டே பி.பி.ஓ. வேலை செய்து கை நிறைய காசும் சம்பாதிப்பதாகச் சொன்னாள்.
கணவனின் தயவில்லாமல் தன்னிச்சையாக என் மகனை வளர்க்கவேண்டும் என்ற எனது நெடு நாள் ஆசை அவளைப் பார்த்ததும் அதிகமாகியது. அவளும் தன்னுடைய வேலையில் பங்கு தருவதாகவும் அதன் மூலம் நிறைய வருமானம் வரும் என்று சொல்லவும் நான் சரியென்று ஒப்புக்கொண்டேன். அவளே கணினி மற்றும் இணைய இணைப்பு என்று எல்லா வேலையையும் முடித்துக்கொடுத்து பதினைந்து நாட்களிலேயே என்னையும் அந்தத் துறையில் தேற்றி விட்டாள்.
அதிகாலை 3 மணி வரை விழித்திருந்து வேலை பார்ப்பதும் முற்பகல் வேளைகளின் மீண்டும் உறங்குவது என அன்றாட நிகழ்வுகள் மாறிப் போனது.
ஒரு மாதம் வரை வேலை ஓடியதே தெரியவில்லை. அனுபவம் கூடக் கூட விரைந்து வேலைகளை முடிக்க ஆரம்பித்தேன்.
சிந்துவை தொடர்பு கொள்ள யாஹூவில் ஒரு ஐ.டி.யும் வைத்திருந்தேன். சிந்து தன் சாட் ரூம் பற்றியும் சொன்னாள். எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று அவளிடம் சொன்னாலும், அதில் என்னதான் இருக்கும் என்று ஆவல் வந்தது.
வாடிய_மலர் என்று வேறொரு ஐ.டி. தயார் செய்து சாட் ரூமில் நுழைந்தேன். முதலில் எல்லாருமே செக்ஸ் பற்றி பேசவே அழைத்ததால் எனக்கு வெறுப்பாகிப் போனது.
அப்போதுதான் அந்த ஐ.டி. என்னுடைய கவனத்தை கவர்ந்தது. ரகசிய_சினேகிதன். வித்தியாசமான பெயராக இருக்க அந்த ஐ.டி.க்கு "ஹலோ" என்று என்னுடைய தனிச் செய்தி அனுப்பினேன்.
நெடு நேரம் வரை காத்திருந்தேன். அரைகுறையாக வேலையும் செய்துகொண்டிருக்க பதில் வந்தது.
"ஹலோ"
"ஹலோ"
"நான் ராஜ். நீங்க யாரு"

"சாந்தி" என்று பொய் சொன்னேன்.
இப்படியாக பேச ஆரம்பித்தோம். மிகவும் நாகரீகமாகவே பேசினார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், துபாயில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். எல்லை மீறல் எதுவும் இல்லாமல் பேசவே அவரை எனக்குப் பிடித்துப் போயிற்று.
என்னுடைய பெயரையும் ஊரையும் தவிர மற்ற விபரங்கள் உண்மையைச் சொன்னேன். சங்கீதப் பிரியர் என்று சொன்னார். என் மன வீணையில் மீண்டும் சங்கீத நரம்புகளை மீட்டினார். அவரிடம் பேசாமல் என் பொழுது விடிவதில்லை. அந்த அளவுக்கு அவரது நேர்மையான பேச்சு என்னை ஈர்த்துவிட்டது. இரவு வெகு நேரம் வரை பேசிக்கொண்டிருப்போம். அலுவலகத்திலிருந்தும் பேச ஆரம்பித்தார்.
ஒரு நாள் சாட்டில்.
"எத்தனை வருசமா சாட் பண்ணுறீங்க"
"ரொம்ப வருசமா."
"அப்ப நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்களே"
"ம்ம்ம் நிறைய. எல்லாரும் பொண்ணுங்க மட்டும் தான்"
"இப்ப அவங்கெல்லாம் இல்லையா. எப்பவும் என்கிட்டயே பேசிகிட்டிருக்கீங்க"
"அதெல்லாம் இருக்காங்க. ஒரு உண்மையைச் சொல்லவா. உன் கிட்ட மட்டும் தான் இப்புடி ஜெனரலா பேசுறேன். மத்தவங்க கிட்ட பேசுறதெல்லாம் வேற மாதிரி"
"வேற மாதிரின்னா?"
"ம்ம். செக்ஸ் தான் பேசுவேன்"
"சீ! நீங்க இவ்ளோ மோசமான ஆளா"
"உண்மையைச் சொன்னா இப்புடித்தான் ஆகும். உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு எவனாச்சும் ரீல்..ரீலா. விடுறவனத் தான் புடிக்கும்"
"அதுக்கில்ல. என் கிட்ட அந்த மாதிரி பேசினா நான் ஓடிடுவேன்"
"நான் இது வரைக்கும் அப்புடி பேசலையே"
"ஏன் செக்ஸ் பேசுறவங்கள விட்டுட்டு என்கிட்டேயே பேசிகிட்டிருக்கீங்க"
"நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்க சாந்தி. இதுவரைக்கும் யாரும் இப்படி நெருக்கமா பேசினதில்லை. அதனால உன்னை புடிச்சிருக்கு. அது ஏன்னு தெரியல"
"ம்ம்ம்.. நிஜமா. வேற யார் கிட்டேயும் சாட் பண்ணுறதே இல்லையா"
"சத்தியமா இல்ல. அப்படியே பி.எம். வந்தாலும் பிஸின்னு சொல்லிடுறேன். இப்பெல்லாம் யாரும் 'ஹை' கூட போடுறதில்லை"

"ஏன் அப்புடி"
"அவங்க வரது ஒரு காரணத்துக்காக. அது இல்லன்னா வேற ஆள் தேடிட்டு போயிடுவாங்க. அவ்ளோதான்"
"எதுக்கு வராங்க. பேசுறதுல என்ன கிடைக்கப் போகுது" என்றேன் வெகுளித்தனமாக.
"நீ உன்மையிலேயே தெரியாம கேட்கிறியா. இல்ல சும்மா போட்டு வாங்குறியா"
"நெசமாத்தாங்க. எனக்கு இதெல்லாம் தெரியாது"
"கல்யாணம் பண்ணி 10 வருசம் ஆச்சி. இதெல்லாம் தெரியாதா. உன் புருசன் உன்ன ஒன்னுமே பண்ணுறதில்லையே"
என் வாயடைத்துப் போனது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மௌனமாகவே இருந்தேன்.
"ஹலோ என்னாச்சி சாந்தி. ஸாரி. எதாச்சும் தப்பா பேசியிருந்தா விட்டிடு. ஸாரி"
"ம்ஹும்.. இப்ப நான் அழுதுகிட்டிருக்கேன்"
"ஏன்.. அதுக்கு அழுவுற"
"என் வாழ்க்கையே ஒரு பாலைவனம். செக்ஸ் பத்தி எனக்கு தெரிஞ்சதெல்லாம் வலி.. வேதனை இது மட்டும்தான்"
"சாந்தி. எனக்கு உன்னோட ரியல் லைஃப் பத்தி எதுவும் தெரியாது. இனி இதைப் பற்றி பேசவேணாம். வேற எதாச்சும் பேசலாம்"
"ம்ம்ம் .."
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
"என்ன ம்ம்ம்ம் ம்ம். எதாச்சும் சொல்லுங்க"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல"
"ஏண்டா இவகிட்ட மாட்டிணோம்னு தோணுதா"
"அப்புடி இல்லை"
"நான் தேவையில்லாம உங்க சந்தோசத்த கெடுத்துகிட்டிருக்கேன்"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ எதாச்சும் நினைச்சி குழப்பிக்காத"

"உங்களுக்கு என்னைப் பத்தி முழுசா சொல்லிடுறேன்" என்று ஆரம்பித்து எனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை அவரிடம் ஒரே மூச்சில் சொல்லி முடிக்கும் போது அதிகாலை நான்கு மணியாகிவிட்டது.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
மறுநாள் முதல் அவரின் பேச்சுக்கள் என் சோகத்துக்கு மருந்து போடுவதாகவே இருக்க, சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைத்தது போல என் மனம் கொஞ்சம் நிம்மதியடைய ஆரம்பித்தது.
தன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னார். வேலை, குடும்பம் குழந்தைகள் இப்படி எல்லா விபரங்களையும் கேட்டவுடன் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமானது. கேட்டேன். வெப் கேமில் தன்னைக் காட்டினார். கொஞ்சம் கருப்பு தான் என்றாலும் அழகாகவே இருந்தார். அன்று முதல் அவரைப் பார்த்துக்கொண்டே சாட் செய்ய ஆரம்பித்தேன்.
'உன்னைப் பார்க்கவேண்டும். உன் போட்டோ வேண்டும்' என்று கேட்பார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.
அவரும் என்னைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை பிறந்தது.
ஒரு நாள்.
"ஏங்க. என்னைப் பார்க்கனும்னு உங்களுக்கு தோனலையா" என்றேன்.
"தோனுது சாந்தி. ஆனா பொண்ணுங்க சாட்ல போட்டோ அனுப்புறதுல எனக்கு இஷ்டம் இல்லை. அது நல்லதில்லை. அதனால நான் கேட்கல" என்றார்.
"எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு" என்று சொல்லிவிட்டு மொபைலில் போட்டு எடுத்து அனுப்பினேன்.
"அடேங்கப்பா. இதென்ன கலாட்டா. பெங்களூர் தக்காளி மாதிரி இருக்க" என்றார்.
"கொஞ்சம் குண்டு தான் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. ஆனா உங்களை மாதிரி கருப்பு இல்லை" என்றேன்.
"சரி குண்டமா. ரொம்பத்தான் அலட்டிக்காத" என்று சிரித்தார்.
"சரிங்க கருப்பன்" என்று நானும் சிரித்துக்கொண்டேன்.
"சரி சாந்தி. நான் தூங்கப் போறேன்" என்றார்.
"நான் ஒரு பொய் சொல்லிட்டேன். என் பேர் சாந்தி இல்லை. காய்த்ரி" என்று சொன்னேன்.
"ஓஹ். ஓக்கே ஓகே" என்று சர்வ சாதாரணமகச் சொன்னார்.
"உங்களுக்கு கோபம் வரலையா"
"எதுக்கு கோபம். முழுசா நம்பிக்கை வர வரைக்கும் சில விசயங்களை மறைச்சி வைக்கிறது தான் உனக்கு நல்லது. அதனால எனக்கு பிரச்சினை இல்லம்மா. நீ கவலைப்படாத" என்றார்.
என் மீது அவருக்கு இருக்கும் அக்கரை என்னை மேலும் இளகவைத்தது. மெல்ல மெல்ல நாங்கள் இருவருள் ஒருவரானோம்.

வெப்கேம் வாங்கினேன். ஒருவரையொருவர் பார்த்து ரசித்துக்கொண்டோம். வீட்டில் சத்தம் கேட்கும் என்பதால் வாய்ஸ் சாட் மட்டும் செய்வதில்லை. அவ்வப்போது அலைபேசியில் என்னிடம் பேசுவார்.
மெல்ல மெல்ல என் காம உணர்வுகளும் தலை தூக்க ஆரம்பித்தன. மற்ற பெண்களிடன் என்ன பேசுவார் என்று கேட்டேன். என்னென்னமோ சொன்னார். சிலரிடம் வெப்கேமில் நிர்வாணமாக சுய இன்பம் கண்டுள்ளதாகவும் சொன்னார்.
எனக்கு கோபத்துக்கு பதில் பொறாமை தான் வந்தது. இதில் எப்படி பெண்களுக்கு சுகம் கிடைக்கும் என்று எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. என் சந்தேகங்களை அவரே தீர்த்து வைத்தார். ஆணின் உச்சம், பெண்ணின் உச்சம் இப்படி எல்லா விசயங்களையும் சொல்லித்தந்தார்.
ஒரு பெண்ணுக்குள் இத்தனை இருப்பது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. என் கணவனிடம் கற்றுக்கொள்ள வேண்டியதை இன்னொருவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதே என்று நினைத்தாலும் அதைப் பற்றி எனக்கு சங்கடமாயில்லை.
இவர் என் கணவனாக இருந்தால் என் வாழ்க்கை எப்படி ஆகியிருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தேன். அந்த நினைவு எனக்குள் நாளாக நாளாக அதிகமாக ஆரம்பித்தது. என் உடலிலும் உணர்விலும் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அந்த மாற்றமே என்னை மாற்ற ஆரம்பித்தது.
ஒரு நாள் அவருக்கு ரொம்ப பிடித்த உடை என்பதால் வழக்கமான நைட்டியிலிருந்து புடவைக்கு மாறினேன். ஏனோ தானோ என்று உடையுடுத்தும் நான் கொஞ்சம் கவனமாக, கவர்ச்சியாக உடுத்த ஆரம்பித்தேன். அன்று என்னைப் பார்த்து அதிசயித்தார். புடவைக்கான காரணம் கேட்டார். அவருக்கு பிடிக்கும் என்பதால் தான் கட்டியதாகச் சொன்னேன்.
வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். முதலிரவில் கணவன் முன் அமர்ந்திருக்கும் மணப்பெண்ணைப் போல நான் வெட்கத்தில் தலை குணிந்தேன்.
"காயத்ரி. நைட்டியில பார்க்கும் போது தெரியல. ஆனா இப்ப ரொம்ப பெரிசா தெரியுது" என்றார்.
"ரொம்ப குண்டா தெரியிறேனா"
"ம்ம்ஹும். அதில்ல. மாம்பழம் மாதிரி தெரிஞ்ச ரெண்டும் தேங்காய் ஸைஸுக்கு தெரியுது"
"சீ! போங்க." என்று முந்தானையை இன்னும் கொஞ்சம் இழுத்து மூடிக்கொண்டேன்.
"இப்ப என்னத்த பாத்துட்டேன்னு மூடிக்கிற"
"ம்ம்ம் இன்னும் என்ன பார்க்கனும்"
"தொப்புள் தெரியிறா மாதிரி கட்டிகிட்டு முழுசா நின்னு காட்டு"
"ம்ஹும்பா. அதெல்லாம் வேணாம். எனக்கு கொஞ்சம் தொப்பை இருக்கும்"
"பரவாயில்ல நான் தான பார்க்கப்போறேன்.. ப்ளீஸ்டி"
"என்னது 'டி'யா"
"ஸாரி ஸாரி.. என் பொண்டாட்டி நெனப்புல சொல்லிட்டேன்" என்றார்.
எனக்கு ஜிவ்வென்று சிலிர்த்தது. என்னைச் சுற்றி பூ மழை பொழிவது போல இருந்தது.
"காட்ட மாட்டேன் போடா"

"என்னது டா'வா! ஒத வாங்குவடி குண்டம்மா. டா'போட்டதுக்கு தண்டனையா புடவைய நான் சொல்றாமாதிரி கட்டிக்காட்டு" என்றார்.
அவர் வாயிலிருந்து விழுந்த ஒவ்வொரு 'டி'க்கும் நான் அவரிடம் விழுந்துகொண்டிருந்தேன். அவர் என்னை ரசிப்பதை நான் மிகவும் விரும்பினேன். முடியாது என்று சொல்லிகொண்டே அவருக்கு முதுகு காட்டி நின்று புடவையைக் இறக்கிக் கட்டினேன். தோளில் குத்தியிருந்த சேஃப்டி பின் ஏனோ தேவையில்லை என்று தோன்றியது. முந்தானையை நன்றாக மேலேற்றிக்கொண்டு தொப்புளை மறைத்தபடியே திரும்பி நின்று, கேமராவில் முட்டிக்கால் வரை தெரிய வெட்கம் கலந்த புன்னகையுடன் அவரைப் பார்த்தேன்.
"தொப்புளை எதுக்கு மறைச்சிக்கிற. புடவையை விடு குண்டம்மா" என்று பெரிய எழுத்துக்களில் டைப் அடித்தார்.
மெல்ல புடவையை விலக்க, உடலின் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துகொண்டன. அடிவயிற்று ரோமங்கள் கூட வெளியே தெரியும் அளவுக்கு ரொம்பவே இறக்கமாக இருப்பதை பார்த்து எனக்கு உடல் சூடானது. நிற்க முடியாமல் நெளிந்தேன்.
"ரொம்ப கவர்ச்சியா இருக்க காயத்ரி. எனக்கு ஒரு மாதிரி ஆகுது. அப்புடியெ இரு. ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு குனிந்து திரையை முத்தமிட்டார்.
சாட் விண்டோவில் இதழ்கள் தோன்றி ஒரு முறை அதிர என் உடலிலேயே அந்த ஸ்பரிசம் படுவது போல கிளர்ச்சியாக இருந்தது.
போதுமா என்று சைகையில் கேட்டேன்.
"ம்ம்ஹும் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கிறேன்" என்றார்.
லேசாக வலது பக்கம் திரும்பச் சொன்னார். முந்தானையை இன்னும் கொஞ்சம் மெலே ஏற்றச் சொல்ல, கையைத் தூக்கி சரி செய்யும்போது அவரின் பார்வை எங்கே போகும் என்று புரியவே என் உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.
சட்டென்று போய் கம்ப்யூட்டர் முன்னால் அம்ர்ந்துகொண்டேன். அவர் முகத்திலும் ஏதோ ஒரு மாற்றம்.
"இன்னும் கொஞ்ச நேரம் நின்னா என்ன" என்று ஒரு கையால் டைப் அடித்தார்.
அவரின் இடது கை மேசைக்கு கீழே போயிருந்தது. இடது தோளில் மெல்லிய அசைவு.
"என்ன பண்றீங்க" என்று வெகுளியாகக் கேட்டேன்.
"ம்ம்ஹும்.. ஒன்னுமில்லை. கொஞ்சம் சூடாயிட்டேன்" என்றார்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
"ம்ம்ம்ம்" என்றேன்.
"காயத்ரி. ஹெட்ஃபோன் எடுத்து மாட்டிக்க. உன்கிட்ட பேசனும்" என்றார்.
"ம்ஹும். வெளிய சத்தம் கேட்கும். தெரியும்ல. வேணாம்"
"நான் பேசுறேன். நீ டைப் அடி" என்றார்.
இதுவும் சரியான யோசனைதான். ஹெட்போனை எடுத்து வாய்ஸ் சாட் பட்டனை அழுத்தினேன்.

"உன்னை அப்புடியே பார்த்துகிட்டிருக்கனும் போல இருக்கு" என்றார்.
"நான் என்ன உங்க பொண்டாட்டியா. பார்த்துகிட்டேயிருக்க" என்றேன்.
"அப்புடி இருந்தா நல்லாதான் இருக்கும். ஏற்கனவே ஒருத்தி வீட்ல இருக்காளே. உன்னை வேணும்னா நெட்ல பொண்டாட்டியா வச்சிக்கலாமா" என்றார்.
என் உள்ளத்தில் செத்துப் போயிருந்த இளமைக் கனவுகள் உயிர் பெற ஆரம்பித்தன. நிஜ வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் இந்த நிழல் வாழ்க்கையிலாவது இவருக்கு மனைவியாக இருப்பது எனக்கு சந்தோசத்தைத் தரும் என்றே நம்பினேன். என் மௌனம் அவரை சலனப் படுத்தியிருக்க வேண்டும்.
"நான் எதும் தப்பா சொல்லிட்டேனா காயத்ரி" என்றார்.
"ம்ஹும். உங்களுக்கு இப்படியாச்சும் பொண்டாட்டியா இருக்க நான் குடுத்து வச்சிருக்கனும்" என்று என் உள்ளக் கிடக்கை திறந்து சொன்னேன்.
"நிஜமாத்தான் சொல்றியா"
"சத்தியமா. நீங்க எனக்கு புருசனா இருக்கக்கூடாதான்னு நினைக்காத நாளே இல்லங்க. முடியாத காரியம் தான் ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது" என்றேன் தழுதழுத்தக் குரலில்.
"காய்த்ரி" என்று அவரின் குரல் என்னைச் சுண்டி இழுப்பது போல காதில் ஒலித்தது.
"ம்ம்ம்ம்" என்று என்னையறியாமல் மைக்கில் முனகினேன்.
"ஐ லவ் யூடி செல்லம். ம்ம்ம்ம்ம்ம்ம்மா ப்ப்ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்" என்று காமக் குரலில் சொல்லி முத்தமிட்டார்.
அந்த ஒரு முத்தம் என் காதின் வழியே புகுந்து தொடையிடுக்கில் வெடித்தது. அவரின் மூச்சு விடும் சத்தம் வேகமாகக் கேட்டது.
"ஏன் ஒரு மாதிரியா ஆயிட்டீங்க"
"ம்ம்ம்.. ரிலாக்ஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சி. அதான்" என்றார்.
குரல் கிணற்றிலிருந்து வருவது போல இருந்தது.
"ரொம்ப கஷ்டப் படுறீங்க. உங்களைப் பார்த்த பாவமா இருக்கு"
அவரிடமிருந்து பதில் வரவில்லை. இடது கையில் அசைவு அதிகமாகத் தெரிந்தது. கையை உறுப்பின் மீது வைத்திருக்கிறார் என்று புரிந்தது. என் முலைகள் வேகமாக ஏறி இறங்கின.
"முன்னாடியெல்லாம் பொண்ணுங்க கிட்ட பேசிகிட்டே ரிலாக்ஸ் பண்ணிக்குவீங்களா"
"ம்ம்ம் வேற என்ன பண்றது. தனியா கிடக்கிறவனுக்கு இது தான் வழி" என்றார்.
"ரொம்ப மூடா இருக்கீங்களா"

"ம்ம்ம்ம்" என்றார்.
"நான் என்னமாச்சும் பண்ணனுமா. எனக்கு அதெல்லாம் பேசத் தெரியாதே"
"இப்ப ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி இருந்தும் தவிக்க வேண்டியிருக்கு. ஆஆஹ்ஹ்" என்று முனகினார்.
"மூடு வந்தா உங்களுக்கு வலிக்குமா" என்றேன்.
"ம்ம் அடங்குற வரைக்கும் கஷ்டம் தான். உனக்கு மூடெல்லாம் வராதா" என்றார்.
"ம்ம்ஹ்ம். எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. அத நென்னச்சா பயம் தான் வரும். உங்க கிட்டதான் சொல்லியிருக்கேனே"
"அது அவர்கிட்ட. இப்ப என்னோட இருக்கும் போது கூட மூடு வரலையா" என்றார்.
"தெரியலங்க. ஆனா, ஒரு மாதிரி ஏக்கமா இருக்கு"
நாற்காலியை கொஞ்சம் பின்னால் நகர்த்தினார். கீழே அணிந்திருந்த ஷார்ட்ஸில் அந்த இடம் முட்டிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
"நீ தான் இப்ப பொண்டட்டியாயிட்டியே. இதைப் பார்க்கிறியா" என்றார்.
எனக்கு ஆசையிருந்தாலும் வெளிக்காட்ட முடியாமல் தவித்தேன். அவரிடம் உரிமை இருப்பது போலவே தோன்றியது.
"நான் பார்த்தா உங்களுக்கு சுகமாயிருக்குமா"
"ம்ம்ம் ஆஆஹ்ஹ்ஹ்ஹ்" என்றபடி ஷார்ட்ஸிலிருந்து சுன்னியை வெளியே எடுத்தார்.
அரையடி நீளத்துக்கு கருப்பாக பாம்பு போல நட்டுக்கொண்டு துடித்தது. முழு விறைப்பில் இருக்கும் ஒரு ஆணின் சுன்னியை வாழ்க்கையில் முதல் முதலாகப் பார்க்கிறேன். என் உடல் முழுவதும் அனலாக கொதிக்க ஆரம்பித்தது. அதைக் கையில் பிடித்து தோலை கீழே சுருட்டினார். மொட்டு சிவப்பாக நனைந்துபோய் பளபளத்தது.
"புடிச்சிருக்கா" என்றார்.
"இது இவ்ளோ பெரிசாவா இருக்கும்"
"ம்ம்ம் இதைவிட பெருசெல்லாம் இருக்கு. என்னோடது மீடியம் ஸைஸ் தான்" என்றார்.
"இது உள்ள போனா வலிக்காதா"
"ம்ம்ஹும்.. சுகமா இருக்கும். ஏய்.. பொண்டாட்டி. இப்புடி கொஞ்சம் பக்கத்துல வாடி" என்றார்.
"ஃப்ளைட் டிக்கட் எடுத்து அனுப்புங்க. வரேன்"

"ம்ம்., அது அப்புறம். இப்ப நீ என் பக்கத்துல வா" என்றார்.
"ம்ம் வந்துட்டேன்"
"உன்னைக் கட்டிப் பிடிக்கிறேன். காயத்ரிஹ்ஹ்ஹ்ஹ்" என்றார்.
என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. முலைகள் இரண்டும் விறைப்பது போல ஒரு உணர்வு.
"ம்ம்ம்ம்ம்ம்" என்றேன் மைக்கில்.
"உதட்டோட உதடு வச்சி அழுத்துறேன். உன் கீழுதட்ட வாயில வச்சி சப்புறேன்" என்றார்.
"ம்ம்ம்ம்.. ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்"
"ஒரு கை இடுப்பத் தடவுது. லேசா அமுக்குறேன்"
"ம்ம்ம்ம்ம்"
"மெல்ல உன் முந்தானைய இழுத்து விடுறேன்.. ம்ம்ம்ம்ம்ம்" என்றார்.
"ம்ம்ம்ம்"
"முந்தானைய இழுத்துட்டேன் காயத்ரி.. "
"ம்ம்ம்ம்"
"இன்னும் அப்புடியேத்தான் இருக்கு. எடுத்துவிடு காயத்ரி"
"ம்ம்ம்..ம்ஹும்.. வேணாங்க"
"ப்ளீஸ்டி செல்லம். தங்கம் எடுத்து விடும்மா"
"ம்ம்ம்" என்று தயக்கத்துடன் முந்தானையை தோளிலிருந்து நழுவவிட்டு கையை வைத்து மறைத்துக்கொண்டேன்.
"புருசன் கிட்ட என்னடி வெட்கம்.. கையை எடுடி" என்றார்.
அவரின் உரிமையான வார்த்தைகள் என் வெட்கத்தை விழுங்க ஆரம்பித்தன. கையை நகர்த்தினேன்.
"காயத்ரி ..ம்ம்ம்ம்ம் உன்னோடது ரெண்டும் ரொம்ப பெரிசா இருக்குடி. ம்ம்ம்ம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.. ஆஅஹ்ஹ்ஹ்.. கையை வச்சி ஒரு பக்கம் பிசையிறேண்டி ..ம்ம்ம்ம் பஞ்சு மாதிரி இருக்குடி" என்றார்.

"ம்ம்ம்ம்"
"அழுத்திப் பிசையுறேண்டி.. ஆஹா.. காம்பு ரெண்டும் விறைக்குதுடி"
"ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என் பெருமூச்சு வாங்கியது. திணற ஆரம்பித்தேன்.
"ஜாக்கெட் ஊக்கை கழட்டுறேண்டி முதல் ஊக்கு கழட்டுறேன்"
"அதையும் கழட்டனுமா" என்று முனகினேன்.
"ம்ம்ம்ம் .. எனக்கு பார்க்கனும். கழட்டு செல்லம். ஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்"
காம உணர்வு எப்படியிருக்கும் என்று என்னை உணரவைத்துக் கொண்டிருந்தார். என் உடலும் உள்ளமும் அவரின் தொடுதலுக்கு ஏங்க ஆரம்பித்தது. முழுவதுமாக எல்லா ஊக்கையும் கழட்டிவிட்டேன். என் கண்கள் செருகிக்கொண்டன. பிராவுக்கு மேல் என் 38D முலைகள் பிதுங்கி வழிந்தது.
"ம்ம்ம்ம்ம் முலை முழுக்க முத்தம் குடுக்குறேன்.. ம்ம்ம் ப்ச்ச் ப்ச்ச் .. நாக்க ரெண்டுக்கும் நடுவில விட்டு நக்குறேண்டி.."
"ம்ம்ம்ம் ஆஆஹ்ஹ் .. எனக்கு என்னமோ பண்ணுதுங்க.. ம்ம்ம் க்கும்" என்று சினுங்கினேன்.
"கையை வச்சி பிசைஞ்சிக்க காயத்ரி.. ம்ம்ம் பிசைஞ்சிக்க" என்றார்.
என் முலைகளை நானே பிசைய ஆரம்பித்தேன்.
"ம்ம்ம் நான் பிசையிறேன்னு நினைச்சிக்க.. அழுத்திப் பிசையிறேன் பிராவ கீழ தள்ளி முலைய வெளிய எடுக்கிறேன்" என்றார்.
நானும் அப்படியே செய்தேன். என் இடது பக்க முலை வெளியே தொங்கியது.
"ம்ம்ம்ம் என்னமாச்சும் பண்ணுங்க. என்னால முடியல" என்று முனகினேன்.
"ம்ம்ம் வாய வச்சி சப்புறேண்டி.. ம்ம்ம் ப்ச்ம் ப்ச்ம் .. ம்ம்ம்ம் இழுத்து சப்புறேண்டி. காம்ப கடிக்கிறேண்டி" என்று சுன்னியை வேகமாக குலுக்க ஆரம்பித்தார்.
என் புண்டைக்குள் நச நச வென்று ஈரம் கசிய ஆரம்பித்தது. இனம் புரியாத அரிப்பு. நெருப்பில் குளிப்பது போல நான் துடிக்க ஆரம்பித்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அழுகை வந்தது.
"காயத்ரி .. ரொம்ப கஷ்டமா இருக்கா. அங்க ஈரமாயிடிச்சா" என்றார்.
"ம்ம்ம்ம்.. இப்ப என்ன பண்ணுறது. ஏன் இப்புடி ஆச்சி .. அய்யோ! இப்ப என்னங்க பண்ணுவேன்" என்று விசும்ப ஆரம்பித்தேன்.
"அங்க கையை வச்சிக்க காயத்ரி:" என்றார்.
"ம்ஹும்.. அசிங்கம்.. வேணாம்" என்றேன்.

"சொன்னா கேளு .. கையை வச்சி லேசா தடவிக்க.. ம்ம்ம்ம்" என்றார்.
மெல்ல கையை புண்டை மேட்டில் வைத்து தடவினேன். தடவ தடவ சுகமாக இருந்தது.. அவருக்கு இடுப்பு வரைக்கும் மட்டுமே தெரியும் என்பதால் புடவையையும் பாவாடையையும் தூக்கிவிட்டு மன்மத மொட்டில் விரல் வைத்து மெல்ல தேய்க்க ஆரம்பித்தேன்.
"ம்ம்ம்ம் அப்புடித்தான்.. சுகமாயிருக்கா.. நல்லாயிருக்கா.." என்றார்.
"ம்ம்ம் .. ம்ம்ம்ம்ம்"
"காயத்ரி. இத அதுக்குள்ள விடவா.."
"ம்ம்ம்ம்"
"அத விரிச்சி இதோட நுனிய அங்க தேய்க்கிறேன்.. இதப் பாரு இது.. மெதுவா உள்ள போகுது.. ம்ம்ம்ம் போகுது ஆஆஹ்ஹ்".. ம்ம்ம் இப்ப வேகமா குத்தப் போறேன்.. வலிக்குதா ." என்றார்
"ம்ம்ஹும்.. " என்று நானும் பருப்பை வேகமாக தேய்த்தேன்.
அவரும் சுன்னியை படுவேகமாக குலுக்கினார்.
"ம்ம்ம்ம் குத்துறேண்டி.. ம்ம்ம் சளக் சளக் .. ம்ம்ம்ம் குத்துறேன்.. ஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்" என்று கத்தினார்.
சற்று நேரம் தேய்க்க என் உடல் நரம்புகள் எல்லாம் முறுக்கேறின. எனக்கு என்னவோ ஆகிவிட்டது.. தலை லேசாக கிறுகிருக்க.
"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" என்று குண்டியைத் தூக்கி முழுவதும் விறைத்தேன். உடலில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதுபோல சுரீர்'ரென்றது. சொர்க்கமே கண்முன்னால் வந்தது போல இது வரை அனுபவிக்காத புது உணர்ச்சியுடன் என் புண்டைக்குள்ளிருந்து எதோ குபு குபு வென பொங்கி வழிந்தது.
தெய்வமே! இதுதான் காம சுகமா. இது தான் அவர் சொன்னது போல பெண்ணின் உச்சமா. முழுவதும் வியர்த்து வழிந்தேன். தலை சுற்றி மயக்கமே வந்தது. அப்படியே நாற்காலியில் சரிந்துவிட்டேன். முலைகள் வேகமாக ஏறி இறங்கின. மூச்சு நீளமாக வந்து போனது.
ஐந்து நிமிடத்துக்கு மேல் அப்படியே கிடந்தேன். என்னால் எதுவும் பேசமுடியவில்லை. அவரும் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். கண்ணை விழித்துப் பார்த்தேன்.
"காயத்ரி" என்றார்.
"ம்ம்ம்ம்ம்ம்ம்" என்றேன்.
"என்ன பண்ணுச்சி" என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 28 வருடம் கழித்து முதல் முதலாக உச்சமடைந்ததில் உடலின் எடைகூட பாதியாகக் குறைந்துவிட்டது போல இருந்தது.
"தூக்கம் வருது. நான் போகட்டுமா" என்று டைப் அடித்தேன்.
சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

"சரிடா செல்லம். நீ தூங்கு. குட் நைட்" என்று டைப் அடித்துவிட்டு வாய்ஸையும் கட் பண்ணினார்.
"கோபமா"
"ம்ம்ஹும். இல்லடா. எதுக்கு கோபம். நீ டயர்டா இருப்ப. போய் தூங்கு. காலையில் பேசிக்கலாம்" என்றார்.
"ம்ம்ம்மா" என்று திரையில் அவரை முத்தமிட்டு லாக் அவுட் செய்தேன்.
புதிதாகப் பிறந்தது போல உணர்ந்தேன். உள்ளம் முழுவதும் இனம் புரியாத பரவசம். காமத்தில் இத்தனை சுகம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. திருமணமாகி பத்துவருடம் ஆகியும் உடலையும் உள்ளத்தையும் வேதனையால் துடிக்க வைத்ததைத் தவிர என் கணவர் எனக்கு எந்த சுகத்தையும் தரவேயில்லை.
'ஆனால் ராஜ், என்னைத் தொடாமலே எத்தனை சந்தோசத்தைக் கொடுக்கிறார். இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு ஒரு ஆணின் ஆளுமையில் அடைய வேண்டிய சுகத்தை எனக்கு காட்டிவிட்டார். இவர்தான் எனக்கு உண்மையான கணவர். என் உடலுல் உள்ளமும் இனி இவருக்கு மட்டும்தான். இவருக்காகவே இனி நான் வாழவேண்டும். என் வாழ்க்கையை இவரிடம் முழுவதுமாக அர்ப்பணித்து விடவேண்டும். இனி அவரில்லாமல் எனக்கு எதுவுமே இல்லை' என்று என் மனம் உறுதியாக நம்பியது. அந்த நம்பிக்கையில் உறக்கமும் என்னை தழுவிக்கொண்டது.
அன்று முதல் எங்கள் விளையாட்டுகள் தினம் தினம் தொடர்ந்தன. பேச்சிலேயே என்னை வித விதமாகப் புணர்ந்தார். புது புது வழிகளில் இன்பம் காண கற்றுக்கொடுத்தார். மாதங்கள் ஓடியது எனக்கு தெரியவேயில்லை. இன்றும் நான் அவருக்காகத் தான் காத்திருக்கிறேன்.
திரையில் அவர் பெயருக்கு முன்னால் இருந்த மங்கிப் போன பொம்மை மஞ்சள் நிறமாக மாறியதும் உடலும் உள்ளமும் ஒரு சேர சூடானது.
"ஹலோ"
"ஹலோ"
"என்னடி செல்லம். எப்புடி இருக்க"
"ம்ம்ம் நல்லாயிருக்கேன். நீங்க"
"நேத்து ராத்திரி பார்த்தது மாதிரியே தான் இருக்கேன். ஒன்னும் மாறல"
"அய்ய.. அப்படின்னா டிரஸ் இல்லாம இருக்கீங்களா"
"உனக்கு எப்பவும் அதே நெனப்பு தானா குண்டம்மா"
"உங்களோட இருந்தா வேறெந்த நினைப்பும் வரமாட்டேங்குது. நான் என்ன பண்ண? ஏன் லேட்டு? எப்ப வீட்டுக்கு போவீங்க"
"ஒரு மீட்டிங் போயிட்டு இப்பத்தான் வந்தேன். வீட்டுக்கு சீக்கிரமா போகனும்னு தினமும் நினைக்கிறேன். வேலை முடிய மாட்டேங்கிதே"
"சீக்கிரம் போயிட்டு வாங்க. நானும் வேலையெல்லாம் முடிச்சிட்டு ரெடியாயிடுறேன்"
"ம்ம்ம்.. இன்னைக்கி என்ன ஸ்பெசல்"
"எதைக் கேக்குறீங்க"

"நான் எதைக் கேட்பேன்னு உனக்குத் தெரியாதா. என்ன டிரஸ்"
இதைப் படிக்கும் போதே என் காம உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிக்கின்றன. மெல்ல முலைகளைத் தடவிக்கொண்டேன்.
"ஹலோ.. எங்க போயிட்ட."
"எங்கேயும் போகல. இன்னைக்கி 'ராஜ்' ஸ்பெசல். நீங்களே சொல்லுங்க."
"ம்ம்.. புடவை"
"அதானே இப்பவும் கட்டியிருக்கேன். பார்க்கிறீங்களா"
"ஏய்! குண்டம்மா. ஆபீஸ்ல அதெல்லாம் வேணாம். இங்கேயே உக்காந்து கையடிச்சா வேலையை விட்டு தொறந்திடுவானுங்க. புடவைன்னா ஜஸ்ட் புடவை மட்டும். பிரா, ஜாக்கெட், பாவாட, பேண்ட்டீஸ் எதுவும் போடக் கூடாது"
"ம்ம்ம்ம்ம்ம்.. உங்க ரசனை இருக்கே. அது யாருக்கும் வராது. வெறும் புடவை மட்டுமா. என் ராஜாவுக்கு ரொம்ப அவசரமா? ஒவ்வொன்னா அவுத்துப் பார்க்கிற ஆசை விட்டுப் போச்சா?"
"புதுசு புதுசா எதாச்சும் பண்ணனுமில்ல. நான் கிளம்புறேன். இனிமே உக்கார முடியாது. கருப்பு புடவை கட்டிக்க. ஒரு குட் நியூஸ். ராத்திரிக்கிச் சொல்றேன். ஒக்கேவா"
"ம்ம் சரி .. சீக்கிரமா வாங்க. சாப்பாடெல்லாம் முடிச்சிட்டு வந்திடனும்"
"குட்பைடி குண்டம்மா"
"சரிடா கருப்பா"
ராஜ் ஆஃப் லைன் போய்விட்டார்.
என் மகனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அவனைத் தூங்க வைத்துவிட்டு வந்தேன்.
வெறும் புடவையை மட்டும் கட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்னைப் பார்க்க எனக்கே ஆசை வந்தது.
'தினமும் எதாவது செய்யச் சொல்லி எப்படியெல்லாம் என்னை அழகுபடுத்தி பார்க்கிறார். இங்கேயும் ஒன்னு இருக்கே. தெண்டத்துக்கு' என்று என் கணவன் மேல் கோபப்பட்டேன்.
கம்ப்யூட்டரின் முன் என் காத்திருப்பு ஆரம்பமானது. ஒரு பக்கம் வேலைகளையும் செய்து கொண்டிருக்க, ராஜ் ஆன்லைன்.
வழக்கமான விசாரிப்புகள். ஒரு கட்டத்தை தாண்டும் வரை டைப் அடிப்பேன். அதற்கு பிறகு என்னிடம் பேச்சுவராது. மைக்கில் வெறும் முனகல் மட்டும். அவர் மட்டும் பேசுவார். இரு புறமும் வெப்கேம் ஓடத்தொடங்கியது. தினமும் பார்த்துக்கொள்கிறோம். பேசிக்கொள்கிறோம்.
எல்லா சுகத்தையும் தொடாமலே அனுபவித்துக்கொள்கிறோம். ஆனால் காமமும் பசியைப் போல அந்த வேளை தாண்டிவிட்டால் மீண்டும் தேவைப்படுகிறது.
வெறும் லுங்கி மட்டும்தான் கட்டியிருந்தார். நான் முந்தானையை முழுதாக இழுத்து மூடிக்கொண்டிருந்தேன். முலைகள் எடை தாங்காமல் சரிந்துகிடந்தன. சேலை கட்டியும் நிர்வாணமாக இருப்பதாகவே ஒரு உணர்வு. அதனால் ஏற்படும் கிளர்ச்சி.

"என்னடி.. ஒன்னும் பேசமாட்டேங்கிற"
"ம்ம்ம் இப்புடி டிரஸ் பண்ணிகிட்டிருந்தா எப்புடி பேச்சுவரும்"
"உன்னை சேலைய கட்டிக்கச் சொன்னா போர்த்திகிட்டிருக்க" என்று சிரித்தார்.
"ஒழுங்காத்தானே கட்டியிருக்கேன். நல்லாயிருக்கா"
"உன் மூஞ்சி. முந்தானையை தூக்கிவிடுடி"
"இன்னைக்கென்ன அய்யாவுக்கு வந்தவுடனே மூடு ஏறிகிச்சி" என்று சொல்லி முந்தானையை மேலேற்றினேன்.
இடது பக்க முலை பாதிக்குமேல் வெளிச்சத்தில் மிளிர்ந்தது. முலைக்காம்பில் புடவை உரச உரச அவரின் விரல்கள் தீண்டும் ஸ்பரிசத்தை உணர்ந்தேன். அதுவே என் காம்புகளை விறைக்க வைக்கப் போதுமானதாக இருக்க, நீண்ட பெருமூச்சு விட்டு என்னைக் கட்டுப் படுத்திக்கொள்ளப் பார்த்தேன். நான் படும் காம இம்சைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.
"என்னைச் சொல்லிட்டு உனக்கு மூடு ஏறிகிடிச்சா" என்றார்.
"ம்ம்ம். இப்புடி உக்கார்ந்திருந்தா மூடு வராம என்ன பண்ணும்"
"முலைப் பக்கம் லேசா விரலால தடவவா" என்றார்.
அவர் சொல்வதை அவரே செய்வதாக நினைத்து என் கைகள் செய்யும்.
பக்க முலையை மெல்ல விரலால் வருடினேன். காம்பு மேலும் விறைத்தது. இடது கையை மேலே தூக்க, அக்குள் பகுதியில் நட்டுக்கொண்டிருந்த ரோமங்களை விரல் துழாவியது. உடல் முழுவதும் உஷ்ணம் விறு விறுவென்று ஏற ஆரம்பிக்க சேலையைச் சரிய விட்டு இரண்டு முலைகளையும் மெல்லப் பிசைய ஆரம்பித்தேன்.
"ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம்ம்ம்" என்று முனகலுடன் என் முலைக்காம்புகள் விரல்களில் நசுங்க ஆரம்பித்தன.
உலர்ந்து போன உதடுகளை நக்கி ஈரமாக்கிக்கொண்டேன். அவரின் நாற்காலி பின்னுக்குப் போக லுங்கியைத் தூக்கினார். சுன்னி முழு விறைப்பில். தொடைகளைத் தடவிய படியே கொட்டையைப் பிசைந்துகொண்டார். நானும் பின்னுக்கு நகர்ந்து புடவையை அவிழ்த்துவிட்டு காலையில் ஷேவ் செய்து மழ மழவென்றிருந்த புண்டை மேட்டை அவருக்கு விருந்து வைத்தேன்.
"வாயில எச்சி ஊறுதுடி. பணியாரம் இப்ப ரொம்ப அழகா இருக்கு" என்று சொல்லிவிட்டு திரையில் என் புண்டை மேட்டுக்கு முத்தமிட்டார்.
காம நெருப்பு என்னுள் தகிக்க ஆரம்பித்தது.
"ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்" என்ற படி பருப்பைத் தடவிக்கொண்டே "அதைக் குடுங்க" என்றேன்.
எழுந்து நின்று சுன்னியை அருகில் காட்டினார். முன் நீர் வழிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. நாக்கை நீட்டி காற்றில் அதை நக்கினேன்.
"அது எடுத்துட்டு வந்தியா"
"ம்ம்ம்ம்ம்ம்" என்று முனகிக்கொண்டே டேபிளில் வைத்திருந்த மெல்லிய கேரட்டை எடுத்துக் காட்டினேன்.

"ம்ம்ம்.. அதாண்டி இப்போதைக்கு என் சுன்னி. சப்புடி" என்றார்.
அதை அப்புடியே வாய்க்குள் விட்டுச் சப்ப ஆரம்பித்தேன். இதைச் சப்பும் போதே இத்தனை சுகமென்றால் நிஜத்தில் அவர் சுன்னியை ஊம்பினால் எத்தனை சுகமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே வேகமாகச் சப்பினேன்.
"ம்ம்ம் போதும்டி.. இப்ப நான் உன்னை ஒலுக்கப் போறேன். சுன்னியால பருப்பத் தேய்க்கிறேன்" என்றார்.
கேரட்டின் நுனியால் புண்டைப் பருப்பைத் தடவினேன்.
"காலைத் தூக்கி மேல வச்சி விரிச்சிக்க. சுன்னி உள்ள விடனும்" என்றார்.
அப்படியே செய்தேன்.
"ஏங்க.. வலிக்குமே!" என்றேன் மெல்லிய பயத்துடன்.
"ம்ம்ஹும்.. வலிக்காதுடி. மெதுவா செய்யிறேன்.. ம்ம்ம்ம் விரிச்சி உள்ள விடுறேன்.. மெல்ல மெல்ல.. ஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்" என்று முனகினார்.
மெதுவாக கேரட்டை புண்டைக்குள் விட லேசாக வலியெடுத்தது.
"ம்ம்ம் வலிக்குதுங்க .. வேணாம்" என்றேன்.
"ம்ஹும்.. கொஞ்சம் பல்லக் கடிச்சிக்க.. ம்ம்ம்ம் உள்ள போகுது .ம்ம்ம்ம்ம் " என்று அவர் விரலை வட்டமாக மடக்கிக்கொண்டு சுன்னியை அதில் நுழைத்து மெல்ல மெல்ல உள்ளே விட்டார்.
நானும் புண்டைக்குள் கேரட்டை மெல்ல அழுத்தினேன். இடுப்பை லேசாக அசைத்து இழுத்து இழுத்து விட்டார். நானும் அது போலவே செய்தேன்.
எரிச்சல் குறைந்து சுகம் பரவ ஆரம்பித்தது.
"ம்ம்ம்ம் ம்ம்ம் என்று முனகிக்கொண்டே உள்ளே அழுத்தினேன்.
"ம்ம்ம்ம் நல்லாயிருக்காடி . இப்ப கொஞ்சம் வேகமா செய்யப் போறேன்" என்று வேகம் கூட்டினார்.
கேரட் புண்டைக்குள் ஆழமாக வேகமாக இடிக்க ஆரம்பித்தது.
"நல்லாயிருக்கு ,, ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு.. வேகமா செய்யுங்க .. ம்ம்ம் ம்ம்ம்ம்" என்று கேரட் புண்டைக்குள் அதிர ஆரம்பித்தது.
சில நிமிடக் குத்துக்களின் நான் உச்சத்தை நெருங்க ஆரம்பித்தேன்.
"ம்ம்ம் வருதுடி . வருதுடி ..ம்ம்ம்ம்ம்ம்" என்று அவர் முனக சுன்னியிலிருந்து விந்துக் குழம்பு பீச்சி அடித்தது.
அதே நேரத்தில். "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்" என்று கேரட்டை உள்ளேயே வைத்து அழுத்திக்கொண்டு பொங்கினேன்.

பிறகு இருவருமே பாத்ரூம் சென்று விட்டு வந்தோம்.
"அது உள்ள போனா இவ்ளோ சுகமா இருக்கும்னு இப்பத் தாங்க தெரிஞ்சுது. என் புருசன் விட்டப்ப வலிதான் இருந்துச்சி" என்றேன்.
"செய்யிற விதத்துல செஞ்சா வலியும் சுகமா இருக்கும் காயத்ரி" என்றார்.
நான் அமைதியாக இருந்தேன்.
"என்னடி.. மௌனம்"
"ம்ம்ம் அது வந்து .. வந்து நீங்க ஊருக்கு வந்தா, என்னை செய்வீங்களா" என்றேன்.
"அதுக்குத் தானே இந்த ட்ரைனிங். அடுத்த வாரம் நான் ஊருக்கு வரேன்"
"நிஜமாவா.. ம்ம்ம்ம் உம்ம்ம்மாஅ உம்ம்ம்ம்மா" என்று துள்ளிக் குதித்தேன்.
என் வாழ்கையில் இதைவிட சந்தோசமான செய்தியை யாரும் சொல்லியிருக்க முடியாது. சந்தோசத்தில் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது.
"உனக்கு அவ்ளோ சந்தோசமாடி"
"இருக்காதா! இதைவிட சந்தோசம் எனக்கு வேற எதுவுமில்லை. இப்ப எதுக்கு இதை உள்ள விடச் சொன்னீங்க. நீங்களே வந்து .." வார்த்தையை முடிக்கவில்லை.
"காரணமாத்தாண்டி. உன்னோட புண்டைக்கும் கன்னிப் புண்டைக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. நான் வந்தாக் கூட எவ்வளவு நேரம் நீ என்னோட இருக்கப் போற. உனக்கு இதை உள்ள விட்டா வலிக்கும்னு மட்டுமே உன் மனசுல பதிஞ்சிருக்கு. இருக்கிற கொஞ்ச நேரத்துல உன் மனசையும் அதையும் பக்குவம் பண்ணி சுகம் கொடுக்க முடியுமா. இன்னும் ஒரு வாரம் இதை கேரட்டை வச்சி புண்டையை பதம் பண்ணிட்டு அதுக்கப்புறம் ஒரே ஷாட்ல உன்னை சந்தோசம் மழையில நனைய வைக்கனும். அதான் என்னோட பிளான்" என்றார்.
என்மேல் இவருக்கு எத்தனை கரிசனம். எவ்வளவு தூரம் என்னைப் புரிந்து வைத்திருக்கிறார். இந்த அளவுக்கு என்னை நேசிக்க நான் இவருக்கு என்ன செய்துவிட்டேன். நான் இல்லாவிட்டாலும் இவருக்கு நெட்டில் சுகம் கொடுக்க ஆயிரம் பேர் கிடைப்பார்கள். என்னைவிட இன்னும் அதிகமாக திறந்து காட்ட பலர் இருக்கும் போது இவர் எதற்கு என்மேல் இத்தனை பாசமும் பரிவும் காட்டுகிறார். இதுதான் பூர்வஜென்ம புண்ணியமா என்று உள்ளம் கலங்க என் கண்களில் நீர்த்துளிகள்.
"ஏண்டி கண் கலங்குற.. லூசு புடிச்சவளே! சந்தோசமா இரு. உன்னை சதோசமா வச்சிக்கத்தானே இத்தனையும் செய்யிறேன்" என்றார்.
மெல்ல மெல்ல மீண்டும் ஒரு முறை கேரட்டால் புணர்ந்தார். இம்முறை அதை திருப்பிச் செருகினேன். வலிக்கவில்லை. இன்னும் சுகமாக இருந்தது.
அவர் வரும் நாளைச் சொன்னார். எங்கே சந்திப்பது. எப்படி சந்திப்பது என்று அடுத்த இரண்டு நாட்களில் தீர்மாணித்தோம். 1-ம் தேதி ஊர் வருவதாகவும் என்னை 3-ம் தேதி சந்திப்பதாகவும் முடிவானது. அவர் வரவுக்காக காத்திருந்தேன்..
இரண்டு நாட்கள் அவரோடு அலைபேசியில் மட்டுமே பேசமுடிந்தது. மனைவி குழந்தைகள் என்று சந்தோசமாக இருப்பார். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனைவியின் மீது முன்பிருந்த மதிப்பு குறைந்து போய் இப்போது பொறாமை வளர ஆரம்பித்தது. எனக்கும் சொந்தமான அவரை அவள் மட்டுமே எப்படி அனுபவிக்கலாம் என்று தோன்றியது. இரண்டு இரவுகளும் தூக்கமில்லாமலே கழித்தேன். அவரில்லாமல் சுய இன்பம் காணக்கூட மனம் வரவில்லை.
இன்று 3-ம் தேதி. அதிகாலையிலேயே எழுந்தேம். பி.பி.ஓ விசயமாக மதுரைக்கு போவதாக என் மாமியாரிடம் சொல்லிவிட்டு 5 மணிக்கெல்லாம் வாசல் படியிறங்கினேன். அவரது அன்பினால் அதனால் வளர்ந்த ஆசைகளால் உந்தப்பட்ட உள்ளம் இப்போது சஞ்சலத்தில் தவித்தது.
இது சரியா? தவறா? என்று கேள்விக் கனைகள் குத்திக் கொண்டேயிருக்க மதுரைக்கு பஸ் ஏறினேன். அலைபேசியில் அழைத்தார். காரில் வருவதாகவும், வல்லத்தை தாண்டிவிட்டதாகவும் சொன்னார். மகளிர் கல்லூரிக்கு முன் காரை நிறுத்திவிட்டு காத்திருக்கச் சொன்னேன்.
நான் அந்த இடத்தில் இறங்க, கம்ப்யூட்டர் திரையில் என்னைத் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்ட என் கள்ளக் கணவன் அங்கே காத்திருந்தார். திரையில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தார். நான் சரியான குண்டு. அவர் கொஞ்சம் மெலிந்த தேகம். ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. பேச வார்த்தைகள் வரவில்லை. கண்ணீரை மட்டுமே தெளித்து அவரை வரவேற்றேன்.

உரிமையோடு முன் சீட்டில் உட்காரும் தகுதி (தைரியம்) எனக்கில்லை என்பதால் பின்னால் அமர்ந்துகொள்ள கார் மதுரையை நோக்கி ஓடியது.
"என்னடி.. குண்டமா.. ஒன்னும் பேசமாட்டேங்கிற" என்றார்.
"எனக்கு எதுவும் பேச வரலை. நீங்க பேசுங்க" என்று சொல்லிவிட்டு பின்பக்கமாக கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டேன்.
ஆசையாக மார்பைத் தடவினேன். காது மடலைக் கடித்தேன். சிறு பிள்ளையாக அவரிட விளையாடத் தோன்றியது. என் கையை இழுத்து பேண்ட்டில் முட்டிக்கொண்டிருந்த சுன்னியில் மேல் வைத்து அழுத்தினார். வெட்கம் பிடிங்கித் தின்றது.
"ரோட்ல இதெல்லாம் பண்ணிகிட்டு சும்மா கிடங்க" என்று சினுங்கினேன்.
சிரித்தார்.
இரண்டு மணி நேரத்தில் மதுரையை அடைந்தோம். கட்டிய மனைவியைப் போலவே என் இடுப்பில் கைபோட்டு அழைத்துச் சென்றார். எல்லோரும் எங்கள் ஜோடியை பொறாமையாகப் பார்ப்பது போலவே தோன்றியது. யாரோ ஒருவர் கட்டிய தாலியாக இருந்தாலும் அதற்கு முழு மதிப்பையும் கொடுத்தவர் ராஜ் என்பதால் அந்தத் தாலியை அவருக்கே சொந்தமாக்கி புடவைக்கு மேலே எடுத்து விட்டுக்கொண்டு கர்வமாக நடந்தேன்.
புடவை வாங்கலாம் என்று சொன்னார். சரியென்று சாரதாஸ் போனோம். நான் அங்குமிங்கும் தேட எனக்கு சரியாக ஏதுவுமே பிடிபடவில்லை. சிரித்துக்கொண்டே என் பக்கத்தில் வந்தார்.
'இரு நான் எடுத்து தரேன்"
"உங்களுக்கு புடவை வாங்கத் தெரியுமா?"
"பத்து வருசமா, அவளுக்கு நான் தன் புடவை செலக்ட் பண்ணி தருவேன். உனக்கு மட்டும் என்ன அவசரம்" என்றார்.
'இவர் இப்படி ஆண்மையால் என்னைக் கொல்கிறாரே. எந்த பொண்ணுக்கும் புருசன் என்று ஒருத்தன் இருந்தால் இவரைப் போலத் தான் இருக்கவேண்டும். அப்படி இருந்துவிட்டால் உலகத்தில் எந்த பத்தினியும் படியிறங்கத் தேவையில்லை' என்று நினைத்தேன்.
ஒரு புடவையை எடுத்து பேக் பண்ணச் சொன்னார். கொள்ளை அழகாக இருந்தது. என் நிறத்துக்கு இப்படி ஒரு புடவையைக் கட்டினால் சினிமாக்காரிகள் பிச்சைதான் வாங்கனும். இருந்தாலும் அவரைச் சீண்ட நினைத்து,
"எங்கிட்ட கூட கேக்காம பேக் பண்ணச் சொல்லிட்டீங்க" என்றேன்.
"எனக்குப் புடிச்சிருக்கு" என்றார்.
"எனக்கு புடிக்கவேணாமா"
"மண்டு. நீ புடவை கட்டுறது நான் பார்த்து ரசிக்க. ஊர்ல இருக்கிறவனெல்லாம் பார்க்கிரதுக்கில்லை. எனக்குப் பிடிச்சதை நீ கட்டிக்க. அவதான் பொண்டாட்டி. அதோட என்னோட செலக்ஷன் என்னைக்கும் நம்பர் ஒன் தான். அங்கப் பாரு" என்றார்.
கவுண்டரில் இரண்டு பெண்கள் அந்தப் புடவை வேண்டுமென கேஷியரிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்த ஒரு நாள் முழுதாகப் போவதற்குள் என் இதயம் வெடிக்காமல் இருக்க வேண்டுமென ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்.
அங்கிருந்து கிளம்பினோம். காதல் பறவைகள் போல கடை வீதிகளில் கவலையில்லாமல் சுற்றினோம். என்னென்னவோ பேசினோம். மதியம் 12 மணி ஆனது.
"காயத்ரி. இப்படியே சுத்தலாமா. இல்ல எங்கேயாச்சும் தங்கலாமா" என்றார்.
"எங்கேயாச்சும்னா. எங்க தங்குறது"

"ஹோட்டல்ல தங்கலாமா"
உடல் லேசாக சூடேறியது. தலையைக் குணிந்துகொண்டு "ம்ம்ம்" என்றேன்.
"என்னடி வெட்கமா. கல்யாணம் பண்ணி இன்னும் முதலிரவு நடக்கலை தெரியுமில்ல" என்றார்.
வெட்கத்தில் முகம் சிவந்தேன். மெல்ல நடந்து காரின் முன்சீட்டில் அமர்ந்துகொண்டேன். கையில் மல்லிகைப் பூவுடன் வந்தார். ஒரு பெரிய ஹோட்டலின் முன் கார் நின்றது. ரிஷப்ஷனில் ராஜ் & மிஸஸ். காயத்ரி ராஜ் என்று சொல்லி ரூம் புக் பண்ணினார். அந்த ஒரு வார்த்தையில் நான் ஒரு இன்பமான முழுமையான சாந்தி முகூர்த்தத்துக்கு இதயத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் முழு மனதுடன் தயாராகிக்கொண்டு அவருடன் அறைக்குள் நுழைந்தேன்.
கதவைச் சாத்திவிட்டு என்னை இறுக்கிக் கட்டிப் பிடித்தார். என்ன ஒரு ஆளுமை. என்ன ஒரு ஆண்மை. கொண்டவனின் தழுவலில் இல்லாத சுகம். பத்து வருடங்களாக இத்தனை நெருக்கமாக ஒரு ஆணின் அனைப்பை நான் அனுபவிக்கவில்லை. இதழோடு இதழ் வைத்து சப்பினார். என்னுள் அடங்கிக்கிடந்த ஆசைகள் எரிமலையாய் வெடித்தன. முரட்டுத் தனமாய் அவரை இறுக்கினேன். தொலைபேசி ஒலித்தது. மெல்ல விலகி எடுத்துப் பேசினார். ரிஷப்ஷனில் ஏதோ கேட்டார்கள்.
காலையிலிருந்து சுற்றியதில் என் உடல் வியர்த்து கச கசவென்றிருந்தது. குளிக்க வேண்டுமென்றேன். அவரும் குளிக்கப் போவதாகச் சொல்லி என்னை முதலில் அனுப்பினார். குளித்துவிட்டு ஹோட்டல் டவலையே உடலில் சுற்றிகொண்டு வந்தேன். காந்தப் பார்வை பார்த்தார்.
"ம்ம்ம் நான் குளிக்கலை" என்று என்னை இழுத்தார்.
"ம்ஹும்.. அதெல்லாம் முடியாது. நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் கொஞ்சம் ரெடியாகனும்" என்று அவரைப் பிடித்து பாத்ரூமில் தள்ளினேன்.
வாங்கியிருந்த புதுப் புடவையை எடுத்து கட்டிக்கொண்டேன். புடவையை மட்டுமே கட்டிக்கொண்டேன். மேசையில் மல்லிகை என்னைப் பார்த்து சிரித்தது.
'கொஞ்சம் பொறு செல்லம். அவர் வரட்டும்' என்று அதைச் சமாதானப் படுத்த அவரும் வந்தார். என்னைப் பார்த்து வாய் பிளந்தார்.
"என்னடி. ஒரு மார்க்கமா புடவை கட்டியிருக்க. ஆஹா.. மொத்தமா கவுத்திட்டியே" என்று தாவினார்.
"இருங்க இருங்க. இன்னும் ஒரு வேலை இருக்கு. இதை வச்சிவிடுங்க" என்று மல்லிகை அவரிடம் கொடுத்தேன்.
ஆசையாக நேர்த்தியாக தலையில் வைத்தார். நான் அவர் பக்கம் திரும்ப, சூட்கேஸில் ஒரு சின்னப் பெட்டியை எடுத்து திறந்தார். அழகான மோதிரம்.
"இது யாரோடது"
"உனக்குத் தான் காயத்ரி. இன்னொரு தாலி கட்ட முடியாது. அது கூடாது. அதனால இதப் போட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று சொல்லி என் விரலில் மாட்டினார்.
ஒரு பொட்டலத்தைப் பிரித்து குங்குமமெடுத்து எனக்கு மங்கலம் சூட்டினார். அந்த ஒரு வினாடியில் எனக்கு எல்லாமே மறந்து போனது. என் மகன் கூட என் மனதிலிருந்து மறைந்துவிட்டான். முழுமையாக அவர் காலடியில் தஞ்சமடைந்தேன்.
தொட்டுத் தூக்கி கட்டிலில் அமரவைத்தார். நான் அப்படியே மால்லார்ந்தேன். என் பக்கத்தில் படுத்து மெல்ல என் கன்னங்களை வருடினார். நெற்றியில் முத்தமிட்டு கண்களில் இதழ் பதித்தார். கண்ணை மூடிக்கொண்டு உணர்ச்சிகளை திறந்துகொண்டேன். காதுமடல் வழியாக விரல்கள் கூந்தலுக்குள் நுழைந்து விளையாடியது. உடலில் உள்ள அனைத்து ரோமங்களும் சிலிர்த்துக்கொண்டன.
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்'' முனகினேன்.
நுனி நாக்கால் என் மூக்கு நுனியை நக்கினார். மேலுதட்டை ஈரமாக்கி, கீழுத்தட்டைக் கவ்வினார். அவரிடம் எந்த அவசரமும் இல்லை. வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் முதலிரவு இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் என்று நம்பினேன். பல் வரிசையை நக்கினார். வாயைத் திறந்து அவர் நாக்கை உள்ளே வாங்கினேன்.
"காயத்ரி" என்று முனுமுத்துக்கொண்டே நாக்கை உள்ளே விட்டுச் சுழற்றினார்.
அவரின் முட்டுக்கை என் முலையின் மீது அழுந்திக்கிடந்தது. எச்சிலின் சுவையை முதல் முறையாக உணர்த்தினார். அவர் நாக்கை நான் சப்ப ஆரம்பித்தேன். மேலும் சுரந்தார். வலது கையை என் வயிற்றில் இறக்கி அடிவயிற்றின் சதைக் குவியலை அள்ளிப் பிசைந்தார். விரக தாபத்தில் வெறி கொண்டு அவரின் பிடறி முடியை இறுக்கினேன்.

மாராப்பு விலகிவிட முலை பாதுகாப்பு ஏதும் இல்லாமல் அவர் கையில் சிறைபடுவதற்காக திறந்து கிடந்தது. கீழே மேய்ந்துகொண்டிருந்த கையை இழுத்து முலையின் மீது வைத்து அழுத்தினேன். மெல்லப் பிசைந்தார். அழுத்தி உருட்டினார். விரலிடுக்கில் காம்பை நெருடினார்.
"ம்ம்ம்ம்ம்ம்" என்று முனகிவிட்டு வலிக்குது என் சொல்ல நினைத்தேன்.
வலியும் ஒரு வித சுகமாகவே இருந்ததை உணர்ந்து ஆச்சரியப்பட்டேன். தாடையை சப்பினார். கன்னத்தைக் கடித்தார். தீண்டல்கள் தந்த காம சுகத்தில் எனக்கு மூச்சு முட்டியது. அவர் கட்டியிருந்த டவல் விலகி சுன்னி என் தொடையில் முட்டிக்கொண்டிருந்தது. மாரப்பை முழுவதுமாக எடுத்துவிட இடுப்பிலும் புடவையின் இறுக்கம் நெகிழ்ந்தது.
என் கைகள் இரண்டையும் தலைப் பக்கம் தூக்கினார். சரிந்த முலைகள் மார்பில் படர்ந்து கிடக்க இரண்டும் அவர் கைகளில் முரட்டுத்தனமாக பிசையப்பட்டன.
""ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் . என்னங்க..ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் " முனகினேன்.
தொண்டக் குழியிலிருந்து தாடை வரை ஈரமாக நக்கினார். கழுத்தை பின் பக்கம் வளைத்து எம்பினேன். இரண்டு முலைகளையும் பக்கங்களில் ஒதுக்கி அழுத்திக்கொண்டு நடுவில் நக்கினார். ஒரு பிள்ளை பெற்றும் கசங்காத என் கண்ணி முலைகள் அவருக்கு பாலூட்டத் துடித்தன. தலையை இழுத்து முலைக் காம்பின் மேல் அழுத்தினேன். புருவத்தை உயர்த்திப் பார்த்தார். கண்களை இறுக மூடிக்கொண்டேன்.
காம்பில் முத்தமிட்டு நுனிப்பல்லில் மெல்லக் கடித்துவிட்டார். முலை ஓரங்களில் நக்கினார். முடிகள் ஏதும் இல்லாமல் காலையில் மழிக்கப்பட்ட என் அக்குளில் முகம் புதைத்து என்னை மேலும் துடிக்க வைத்தார். அவர் என் உடலில் தொட்ட எந்த ஒரு இடமும் இதுவரை என் கணவரால் கூட தொடப்படவில்லை என்பது தான் உண்மை.
குடிப்பவரின் தாகம் தீர்க்கும் என் முலைகளுக்கு தாகம் அதிகமானது. அந்த தாகத்தில் என் வெட்கம் தொலைய ஆரம்பித்தது.
"ம்ம்ம்ம் .. இங்க வாய் வைங்க" என்று அவர் தலையை அக்குளிலிருந்து நகர்த்தி முலையைப் பிடித்துக்காட்டினேன்.
காம்பை இரண்டு விரல்களுக்கிடையில் வைத்து முலையை அழுத்தினார். காம்பைச் சுற்றிய கருவட்டம் விரிய காம்பு மேலும் விறைத்தது. காம்பின் நுனியில் பால் சுரக்கும் துளையும் மெல்ல விரிந்தது. நுனி நாக்கால் நக்கினார்.
"ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்" மேலும் முனகினேன்.
விறைத்த காம்புகள் வெடிக்கும் நிலைக்குப் போனது. முலை முழுவதையும் வாய்க்குள் விட்டு சப்பினார். குதப்பினார். முலைகள் மாறி மாறி அவர் வாய்க்கு விருந்தானது. என் புண்டைக்குள் சுரந்த தேனின் அளவு கூடிக்கொண்டே போனது. ஆசை தீர முலை விருந்து உண்டுவிட்டு இடுப்பிலிருந்த டவலை நீக்கினார். சுன்னியைப் பார்க்க கழுத்தை வளைத்தேன் என் கால்களில் உரசி துடித்துக்கொண்டிருந்தது.
இடுப்பு, அடிவயிறு எல்லா இடங்களிலும் அவர் நாக்கு பிரவேசம் செய்து ஈரமாக்கிக்கொண்டிருந்தது என் அடிவயிற்றுச் சதைகள் துடித்தன. தொப்புளை விரித்து நாக்கை உள்ளே விட்டுத் துழாவினார். நான் உச்சமடையும் நிலைக்கே போய்விட்டேன். சுன்னியை உள்ளே விடவேண்டும் என்று வெறியே வந்துவிட்டது. எப்படிச் சொல்வதென்று தெரியாமல் அவர் தலையை தொடைப்பக்கம் அழுத்தினேன்.
மெல்ல மெல்ல என் புடவைக்கு விடுதலை கொடுத்தார். புண்டை மேடு காமத் தனலில் தகிக்க தொடையை விரித்தேன். சுன்னி என்றாலே பயத்தில் மிரண்டு போகும் புண்டை, இவர் சுன்னி உள்ளே போகாதா என்று ஏங்க ஆரம்பித்தது. பருத்த என் தொடைகளை விரல் நுனிகளால் வருடினார். ஒட்டியிருந்த புண்டை இதழ்களை மெல்லத் தேய்த்து விரித்தார்.
அடுத்து என்ன செய்வாரோ, எங்கு தொட்டு என்னைத் துடிக்கவைப்பாரே என்ற எதிர்பார்ப்பிலேயே உடலின் ரத்த ஓட்டம் அதிகமானாது. புண்டை மேட்டில் முத்தமிட்டு முக்கோண விளிம்புகளை நாவினால் நக்கினார். புண்டை இதழ்களை மெல்லப் பிரித்து ஈரத்தில் ஊறிப்போயிருந்த மன்மத மொட்டினைச் சுற்றித் தடவினார்.
"ஆஹ்ஹ்ஹ்ஹ் ,,,ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ..ம்ம்ம்ம்ம்ம்ம்" சற்று வேகமாகவே முனகி என் உணர்ச்சிக் கொதிப்பை வெளிப்படுத்தினேன்.
அவரின் நுனி நாக்கு புண்டை மொட்டில் விளையாட ஆரம்பித்தது. ஆஹா இந்த சுகத்துக்காக எது வேண்டுமானலும் செய்யலாம் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கிடைத்த தீண்டலில் உடலின் நரம்புகள் முழுவதிலும் மின்சார அதிர்வுகள். மொட்டு புடைக்க ஆரம்பித்து இறுக்கமானது. விரலை மெதுவாக புண்டைக்குள் விட்டுக்கொண்டே வேகமாக நக்கினார். புண்டையின் உள்புறச் சுவர்களை அழுத்தி தேய்த்துவிட்டு விரலின் வேகத்தைக் கூட்டினார்.
அவர் தலை முடியைப் பிடித்து இறுக்க ஆரம்பித்தேன். மொட்டை ஒரு முறை வாய்க்குள் விட்டு கடித்துக் குதப்பிவிட்டு மீண்டும் நக்க ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் மடை திறந்த வெள்ளம்போல் மதன் நீர் கொப்பளிக்க "ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" என்று கத்திக்கொண்டு அவர் வாயில் பொங்கினேன். தலையில் இடி தாக்கியது போல ஒரு முறை உச்சகட்ட அதிர்வடைந்து உடல் தளர்ந்தது.
புண்டை மேடு அநியாயத்துக்கு கூசியது. அவரைப் பிடித்து தள்ளினேன். எழுந்தவர் முகம் முழுவதும் ஈரம். இரண்டு கையாலும் முகத்தைப் பொத்திக்கொண்டு விரல் இடுக்கில் அவரைப் பார்த்தேன். டவலில் முகம் துடைத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்திருந்தவரின் சுன்னி முழு விறைப்பில் என்னைக் குத்திவிடுவது போல நின்றது.
அருகில் படுத்துக்கொண்டு புண்டை மேட்டைத் தடவிக் கொடுத்தார். நான் உதறிவிட, என் கையை இழுத்து சுன்னியின் மீது வைத்தார். சூடான கம்பியைப் போல இருந்தது. மெல்ல குலுக்க ஆரம்பித்தேன். அதைச் சப்ப வேண்டும் என்று நினைத்து எழுந்தேன். அவர் கால் நீட்டி மல்லாக்கப் படுத்துக்கொண்டார். குண்டி அவர் பக்கம் இருக்க, சுன்னியை அருகில் பார்த்தேன்.

அப்படியே வாயில் விட்டு ஐஸ் குச்சி சப்புவதைப் போல சப்ப ஆரம்பித்தேன். எனக்கு ஒருமாதிரியாக இருந்தாலும், என் புண்டையை நக்கியவருக்கு இதை நான் செய்யவேண்டும் என்பதால் வேகமாகச் சப்பினேன். நேரம் போக போக எனக்கு சுன்னியின் சுவை பிடித்துப் போக, நுனி தோலை கீழே தள்ளி மொட்டை மட்டும் சப்பினேன்.
"ஆஆஆஆஆஆஆஆஹ்ஹ்" என்றார். குண்டிகளைப் பிசைந்துகொண்டே பின்பக்கமாக கையை விட்டு என் புண்டையைத் தடவ ஆரம்பித்தார்.
மீண்டும் அரிப்பெடுக்க ஆரம்பிக்க, உம்பலின் வேகத்தைக் கூட்டினேன். புண்டைக்குள் அவர் விரலை நுழைந்து என்னை இம்சப்படுத்த ஆரம்பிக்க என்னால் ஊம்ப முடியவில்லை.
சுன்னியை அழுத்திக்கொண்டே .. "ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் " என்று முனக ஆரம்பித்தேன்.
எழுந்து என்னை கட்டிலின் ஓரத்தில் குண்டி இருக்கும்படி படுக்க வைத்துவிட்டு தரையில் நின்று சுன்னியை புண்டை பருப்பில் அழுத்தி தேய்த்தார். காலை விரித்து இரண்டு பக்கமும் மடக்கிவிட்டு புண்டைப் பிளவில் கொழகொழவென்று எச்சிலைத் துப்பி சுன்னியை அழுத்தினார். கசிந்த புண்டை எச்சிலின் துனையுடன் மெல்ல விரிந்து சுன்னியை உள் வாங்கிக்கொண்டது.
"வலிக்குதா"
"ம்ஹும் இல்ல".. என்று அவர் இடுப்பைப் பிடித்து என் பக்கம் இழுத்தேன்.
என் முகத்தில் வெட்கம் கலந்த உற்சாகம். மெல்ல இயங்கினார். ஆழமாக இறக்கினார். எனக்கு வேகம் தேவை பட்டது.
"வலிக்கல.. நல்லாருக்கு" என்றேன் கிசு கிசுப்பாக.
என் தேவையை புரிந்துகொண்டிருக்க வேண்டும். வேகம் கூடியது. அழுத்தமாக இடிக்க ஆரம்பித்தார். சற்று நேரத்தில் 'சளக் சளக்'கென்று புண்டைக்குள் சத்தம் வர, நானும் கண்டபடி முனக ஆரம்பித்தேன். விடாமல் இடித்தார். என் தேவையை தெரிந்து ஆழமாக இடித்தார். ஒவ்வொரு இடியையும் குண்டியைத் தூக்கி வாங்கினேன்.
என் புருசன் ஒலுத்த போது இருந்த வலியும் எரிச்சலும் இவர் ஒலுக்கும் போது எங்கே போனதென்று எனக்குத் தெரியவில்லை. பெண்மையை மெண்மையாக கையாளத் தெரிந்த இவரல்லாவா எனக்கு கணவராக வந்திருக்க வேண்டும்.
என் உற்சாகத்தை வெளிப்படுத்த "ம்ம்ம்ம் நல்லா ம்ம்ம் நல்லாயிருக்கு ,ம்ம்ம்ம்ம்" என்று கதறினேன்.
புண்டை உச்சமடைந்து பொங்கிக்கொண்டேயிருக்க அவர் விடாமல் இடித்துக் கொண்டிருந்தார். என் மீது சாய்ந்து என்னை இறுக்கிப் பிடித்தார். குண்டியைத் தூக்கி ஆழமாகக் குத்த அடிப்புண்டையில் சுன்னி 'சர் சர்'ரென்று விந்தைப் பீச்சி அடித்தது.
தழுவிக்கொண்டு வெகு நேரம் கிடந்தோம். சுத்தம் செய்துகொண்டு, உணவை அறைக்கே வரவழைத்துச் உண்டோம். நிறைய பேசினோம். நிறைய சொல்லிக்கொடுத்தார். அடுத்த ஆட்டத்துக்கு நான் தயாரானேன். என் செயல்களின் உணர்ந்தவர் என்னை அவர் மீது வரச் சொன்னார். 69-ல் நான் மேலே கிடக்க என் புண்டைக்குள் சுரங்கம் தோண்டினார். நான் சுன்னியில் எண்ணெய் எடுத்தேன்.
என்னை திரும்பிக்கொண்டு சுன்னியை புண்டைக்குள் விட்டுக்கொள்ளச் சொன்னார். எனக்கு கூச்சம் மட்டும் போகவில்லை. 'வெட்கப்பட்டால் அனுபவிக்க முடியாது. உன்னுடைய வெட்கத்தை உதறிவிடு' என்று சொல்ல, தேங்காய் உரிக்க ரெடியானேன். புண்டையின் ஆழத்தில் சுன்னியை உணர்ந்தேன்.
சுன்னியை உள்ளே விட்டுக்கொண்டு அப்படியே இருக்க குண்டியைப் பிடித்து தூக்கிவிட்டார். சுன்னியின் உரசல் புண்டைக்கு தேவை. வேறு வழியில்லை என்று வெட்கத்தை விட்டு குண்டியைத் தூக்கி குத்த ஆரம்பித்தேன். முலைகளைத் தடவிவிட்டு என்னை மேலும் தூண்டினார். என் உடல் எடை காரணமாக என்னால் வேகமாக குண்டியைத் தூக்கி குத்த முடியவில்லை. புண்டைக்குள் சுன்னியை வைத்துக்கொண்டே அவர் மீது சாய்ந்தேன்.
"ம்ம்ம் என்னாச்சி" என்றார்.
கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டு "நீங்களே செய்யுங்க" என்று கிசு கிசுத்தேன்.
கட்டிலில் இருவரும் உருண்டோம். என்னை மண்டிப் போட்டு குண்டியச் சொன்னார். குண்டிகளைப் பிசைந்து ஓட்டையில் நாக்கை ஒட்டவைத்து மேலும் கீழும் நக்கினார். மீண்டும் புண்டைக்குள் சுன்னி தூர் வார ஆரம்பித்தது. இம்முறையும் நானே முதலில் உச்சமடைந்தேன்.
சுன்னியை எடுத்துவிட்டு என் வாய்ப் பக்கம் வந்தார். கையால் வேகமாகக் குலுக்கினார். எனக்கு எல்லா அருவறுப்பும் அற்றுப் போயிருக்க, புண்டை நீரில் நனைந்த சுன்னியை வாயில் வாங்கிக்கொண்டு ஊம்ப ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் என் வாய் சூடாக நிரம்பியது. சுன்னியை வெளியில் எடுக்க, வாய்க்குள் விந்துக் குழம்பை வைத்துக்கொண்டு அவரைப் பார்த்தேன். 'விழுங்கிவிடு' என்றார். அப்படியே விழுங்கினேன். சுன்னியின் நுனியில் ஒழுகிக்கொண்டிருந்த துளிகளையும் நக்கிச் சுவைத்தேன்.

"இது உள்ள போயி எதாச்சும் பண்ணுமா" என்றேன்.
"ஒன்னும் பண்ணாது காயத்ரி" என்று என்னை அனைத்துக்கொண்டார்.
நேரம் ஓடியது. பிரியவேண்டும் என்று உள்ளம் 'திக் திக்'கென்று அடித்துக்கொண்டது. அந்த நினைவிலேயே மீண்டும் புணர்ந்தோம். என் உடலில் தேங்கியிருந்த மொத்த ஹார்மோன்களும் ஒரே நாளில் பொங்கிவழிந்தது. ஹோட்டலிலிருந்து புறப்பட்டோம்.
திருச்சி வரை காரிலேயே சென்று விட்டு அங்கிருந்து தஞ்சைக்கு பஸ் ஏற்றி விட்டார். இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டதால் பஸ்ஸில் அதிக கூட்டம் இல்லை. ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். அவர் வெளியில் நின்றார். பஸ் புறப்பட்டது. அடக்க முடியாமல் கண்ணீரைக் கொட்டினேன். மெல்ல பஸ் நகர அவரிடம் கேட்டேன்.
"ஏங்க.. நான் கெட்டவளா?"
ராஜ் கண்களைத் துடைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்.

