மாமா மனைவி என் காதலி - பாகம் 1

மாமா மனைவி என் காதலி - பாகம் 1

Published on: 2024-12-12 23:20:00

Enjoying this post?
Save it to your favorites to easily find it later.
View Favorites

இந்த கதை சுமார் 8 வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நான் திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான பகுதியில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். சிறு வயதில் இருந்தே எனது அப்பா அம்மாவுக்கு பெண் குழந்தைகள் இல்லை என்பதால் எங்கள் தெருவில் வசிக்கும் பெண் குழந்தைகளை பாசமாகவும்.

அன்பாகவும் பார்த்து கொள்வார்கள். என்னையும் எனது தம்பியையும் அதே போல் பெண்களை மரியாதையுடன் அனுகவே கற்று கொடுத்தார்கள்.

சிறு வயதில் இருந்தே அப்படி வளர்ந்து வந்ததால் பள்ளி பருவம் முடியும் வரை எந்த பெண்ணின் மீதும் காதல் வரவில்லை. மாறாக அனைவரையும் சகோதரிகளை போல பார்த்தே வளர்ந்து வந்தேன். எனது 19 வயதில் முதல் காதல் தோழி ஒருத்தியின் அக்கா திருமணத்தில் அவளை சந்தித்து முதல் சந்திப்பில் மோதலில் ஆரம்பித்த எங்கள் உறவு அடுத்த நாள் வரவேற்பு நாள் அன்று நட்பாக மாறி நாள் போக்கில் காதலாக மாறியது.

பல வருடங்கள் காதலித்து ஒரு குடும்பத்தாரின் ஒழுக்கமான வளர்ப்பால் எந்த சபலங்களும் இல்லாமல் எங்கள் உறவு நீடித்து வந்த பொழுது. இரு வீட்டில் ஏற்ப்பட்ட குழப்பத்தால் எங்கள் காதல் கை கூடாமல் போய் விட்டது.

அப்பொழுது ஏற்ப்பட்ட மன குழப்பத்தால் எனது வீட்டில் யாரிடமும் பெரும்பாலும் பேசுவது கிடையாது. வீட்டில் நடக்கும் சுப காரியங்கள். திருவிழா எதிலும் நாட்டம் இல்லாமல் நாட்கள் சென்று கொண்டு இருக்க எனது அப்பாவின் அக்காவின் மூன்றாவது மகனுக்கு (எனது மாமா) திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது.

எனக்கு எதிலும் நாட்டம் இல்லாததால் தினம் வேளை. வீடு என்றே எனது நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது. அப்பொழுது தான் எனது மாமாவிற்கு நிச்சயம் சென்னையில் நடந்தது. பெண் வீட்டார்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு நடை பெற்றது.

எனது முதல் காதலியை ஒரு திருமணத்தில் தான் சந்தித்தேன் என்பதால் திருமணம் சம்பந்த பட்ட அனைத்து விழாக்களையும் தவிர்த்தே வந்தேன். எனது மாமாவின் நிச்சயம் நடக்கும் அன்று கம்பனியில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் விடுமுறை கிடைக்கவில்லை என்று கூறி அந்த நிச்சயதார்த்தம் நான் செல்லவில்லை.

எல்லாம் வேகமாக நடந்து கொண்டு இருக்க எனது மாமாவின் திருமண நாளும் நெருங்கியது எவ்வளவோ முயன்றும் எங்களது உறவினர்களின் வீடுகள் எல்லாம் எங்கள் வீட்டில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தள்ளி வளர்ந்து வரும் பகுதியில் இருக்கின்றன என்பதால்.

அவர்கள் திருமண பொருட்கள் வாங்குவது முதல். நகரம் தாண்டி செல்லும் பேருந்து நிலையம். ரயில் நிலையம் என அனைத்திலும் எங்கள் வீட்டை கடந்து தான் செல்ல வேண்டும் என்னால் அவர்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது.

எனவே வேறு வழி இல்லாமலும். மேலும் நான் காதலித்த விசயம் என் உறவினர் பலருக்கு தெரியும் என்பதால் எனது காதல் தோல்வியில் இருந்து என்னை வெளியே வருமாறு அவர்கள் கூறும் அறிவுரையை கேட்டாக வேண்டும் என்பதாலும் திருமண வேளைகளில் நானே என்னை ஈடுபடுத்தி கொண்டேன்.

கல்யாணத்தின் முதல் நாள் சாயுங்காலம் பெண் வீட்டார் சென்னையில் இருந்து வந்து விட்டனர். அவர்களது திருச்சியில் இருக்கும் ஒரு பிரபல தனியார் விடுதியில் பல அறைகள் எடுத்து தங்க வைக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனாலும் பெண்ணின் அம்மா அப்பா இருவரும் நிச்சயம் அன்று என்னுடைய அம்மா அவர்கள் பெண்ணின் மீது காட்டிய பாசத்தால் எங்கள் வீட்டில் தான் பெண்ணை தங்க வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டனர். மேலும் மாப்பிள்ளைக்கு எனது அப்பா தான் மூத்த தாய்மாமன் என்பதால் ஒரு விதத்தில் இதுவும் பெண் வீடு தான் என அவ்வாறு கூறினார்கள்.

நிச்சயம் அன்றும் நான் அங்கு செல்லவில்லை என்பதால் அன்றுவரை பெண் வீட்டை சேர்ந்த ஒருவரும் என்னை பார்த்தது இல்லை. என்னை பார்க்க வேண்டும் என்று பெண்ணின் அம்மா கெட்ட பொழுது நான் திருமண மண்டபத்தில் வேலையாக இருப்பதாக அம்மா கூறிவிட்டார். இரவு பெண்ணை வீட்டில் இருந்து மண்டபத்தில் அழைத்து வந்து தங்க வைத்தனர்.

நான் ஒரு வாரமாக இரவு பகல் பார்க்காமல் கல்யாண வேலையாக இருந்தது. அப்பொழுது தான். கல்யாண சமையல் செய்வதருக்கு தேவையான பொருட்கள் வந்து இறங்கியதை சரி பார்த்து விட்டு அசதியில் கல்யாண மேடையிலேயே சிறிது நேரம் தூங்கி விட்டேன்.

திடீரென்று மேடையில் யாரோ ஒரு பெண் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சத்தம் கேட்டு விழித்து பார்த்தேன். ஒரு பெண் மிகவும் அழகாக அந்த குழந்தையுடன் விளையாடி கொண்டு இருந்தாள். பரந்த நெற்றி. நீண்ட புருவங்கள். பெரிய கண்கள். கூர்மையான மூக்கு. சற்றே தடித்த அழகான உதடுகள் (அடையாளம் சொல்ல வேண்டும் என்றால் நடிகை நிவேதா பேதுராஜ் சாயல்) என பார்த்தவுடன் என்னை ஏதோ செய்தாள்.

நான் தூக்கம் களைந்து எழுத்தவுடன் என்னை கவனித்து விட்டு மன்னித்து விடுமாறு கூறி மணப்பெண் அறையில் உள்ள அவளது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

எனது முதல் காதல் தோல்வியில் விழுந்த பிறகு கிட்ட தட்ட 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக மனது மகிழ்ச்சியை உணர்ந்தது. ஆனால் இது எல்லாம் இன்னும் சில நிமிடங்களுக்கு மட்டுமே என்று உணராமல் தூக்கம் கலைந்து எழுந்த நான் ஒரு நாற்காலியை எடுத்து அந்த அறையின் வாசல் வழியாக அவள் கட்டிலில் படுத்து ஒரு சிறு குழந்தை போல் உறங்கும் அழகை ஒரு 20 அடி தள்ளி அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தேன்.

பின்னால் இருந்து எனது அம்மா என்னை தொட்டு எங்கே பார்த்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டு விட்டு பெண்ணின் அம்மா உண்ண பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டே இருப்பதாக கூறு. என் தேவதை உறங்கி கொண்டு இருந்த அறைக்கு என்னை அழைத்து கொண்டு சென்றார்.

உள்ளே சென்றதும் நாங்கள் வரும் சத்தம் கேட்டு எழுந்த அவள் என்னை பார்த்ததும் சந்தேக பார்வை பார்த்து நட்பாக புன்னகை புரிந்தாள். எனக்கு உள்ளுக்குள் மனம் சந்தோசத்தில் மிதந்தது எனக்கே சற்று வருத்தமாக இருந்தது. இவ்வளவு நாள் முதல் காதலை நினைத்து எப்பொழுதும் சோக கடலில் மூழ்கி இருந்த என் மனம் இவளை பார்த்த ஒரு நொடியில் இப்படி மாறிப்போனது.

ஏன் என்று என்னை நானே கேட்டு கொண்டு இருந்த நேரம் எனது அம்மா. எனது அம்மாவின் வயதை ஒத்த ஒரு பெண்மணியை காட்டி இவர் தான் மணப்பெண்ணின் அம்மா என்றும் அவரிடம் இவன் தான் நீங்கள் கேட்டு கொண்டே இருந்த எனது மூத்த பையன் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அவர்கள் என்னை பார்த்து பாசமாக புன்னகை ஒன்றை பரிசளித்து விட்டு. ஏன் நிச்சயத்திற்கு வரவில்லை என்று கேட்ட பொழுது வழக்கம் போல் எனது வேலையை காரணம் காட்டி விட்டு தப்பித்துகொண்டேன். அடுத்த கணம் எனக்குள் ஒரு யோசனை திடீரென்று வந்தது.

இவ்வளவு நேரம் ஆகியும் மணப்பெண்ணை இன்னும் பார்க்க முடியவில்லையே என்று யோசித்த கொண்டு இருந்த பொழுது பெண்ணின் அம்மா அவர்கள் அறையில் இருந்த உறவினர் ஒரு ஒருவராக அறிமுகம் செய்து வைக்க தொடங்கினார்.

கடைசியாக என் மனது என் தேவதையை எனக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறார் என்று எண்ணிய பொழுது. மாறாக என்னை நோக்கி கையை காட்டி அந்த அழகு தேவதையிடம் உனக்கு உடன் பிறந்த அண்ணன். தம்பி அல்லது தங்கை இல்லாததால் நாளை இவன் தான் உன் கணவனுக்கு நம் வீட்டின் சார்பாக மச்சான் முறை செய்யப்போகும் பையன் என்று கூறும் பொழுது எனக்கு இதயமே நின்று விடும் படியாக இருந்தது.

ஆம் அவள் தான் எனது 3ஆவது மாமாவின் வருங்கால மனைவி. இத்தனை வருடங்களுக்கு பிறகு என் மனம் மகிழ்ச்சியை உணர்ந்த சில நிமிடங்களில் அது மீண்டும் நார் நாராக கிழிக்க பட்டு விட்டது. ஆனால் தவறு அதில் அவள் மேல் இல்லை என்பதால் மேலும் எனக்கு இது பழக்கமாக ஆகி விட்டதால் சரி அவ்வளவு தான் என்று என் மனதை ஆறுதல் படுத்தி கொண்டேன்.

சற்று நேரத்தில் மண்டபமே உறங்கி போக நான் மட்டும் அங்கு இருக்க மனம் இல்லாமல் செல்ல முயல எனது சித்தி ஒருவர் வந்து ஏதோ வேலை சொல்லி மீண்டும் மண்டபம் உள்ளே அனுப்பி வைத்து விட்டார்.

அடுத்த நாள் நான் தான் மச்சான் முறை செய்து அவளுக்கு முறைப்படி தம்பி ( ஆம் அவளுக்கு என்னை விட 1½ வயது அதிகம்) ஆக போகிறேன் என்ற எண்ணமே என்னை வாட்டி வதைத்தது.

அப்படியே நேரம் நகர. காலையும் வந்து விட்டது. கல்யாண மேகம் அனைவரையும் சூழ்ந்து விட மண்டபம் மகிழ்ச்சியில் மூழ்கியது சிறிது நேரத்தில் என்னை மாப்பிள்ளை சடங்கு செய்ய அனைவரும் ஆயத்தம் ஆகி கொண்டு இருந்த பொழுது.

எனது சித்தி என்னை அழைத்து கல்யாண உணவிற்கு பின் வைக்க வேண்டிய ஐஸ் க்ரீம் இன்னும் மண்டபம் வந்து சேராததால் அதை சீக்கிரம் போய் என்ன ஆனது என்று பார்த்து வரும்படி கூறினார். நானும் சென்று பார்த்து வருவதற்குள் இங்கு மாப்பிள்ளை அழைப்பு நடக்க மச்சான் முறை செய்ய நான் இல்லாததால் என் உடன் பிறந்த தம்பியை அதை செய்ய வைத்தனர்.

நான் வந்ததும் எங்கு கோபித்து கொள்வேன் என்று எண்ணி பெண்ணின் அம்மா என்னிடம் பணிவாக எடுத்து கூறிய போது என் மனம் உண்மையில் சந்தோசத்தில் துள்ளியது. அவர்களிடம் பரவா இல்லை எங்கள் குடும்பத்தில் அவ்வளவு பாகுபாடு பார்ப்பது இல்லை என்று கூறி பெருந்தன்மை யாக கண்டந்து சென்று விட்டேன்.

அவள் கழுத்தில் தாலி கட்டுவதை கான முடியாமல் மண்டபத்தில் எங்கோ மறைந்து கொண்டேன்.

மற்ற சம்பிரதாயம் எல்லாம் முடிந்து நாங்கள் தாய்மாமன் வீடு என்பதால் சாயும்காலம் எங்கள் வீட்டிற்கு பால் பழம் உண்ண எனது மாமாவும் அவர் மனைவியும் வந்தார்கள். எல்லோரும் பேசி கொண்டு சிரித்து கொண்டும் இருக்க நான் மட்டும் அமைதியாக இருப்பதை அவள் கவனித்து விட்டு அனைவரின் முன்னுமே ஏன் எதும் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.

உங்கள் மூத்த பையன் என்று கேட்டு விட எங்கள் அம்மா அவன் அப்படிதான் மிகவும் அமைதியான சுபாவம் என்று சொல்ல. மற்ற உறவினர்களுக்கும் என்னை பற்றி தெரியும் என்பதால் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் அவள் முகம் மட்டும் லேசாக வாடியதை கவனித்து ஏதும் கேட்க்காமல் விட்டு விட்டேன்.

நாட்கள் நகர ஓரிரு வாரங்களில் அவள் எங்களது குடும்ப வாட்சப் குரூப் இல் சேர்க்க பட்டாள். ஒரு வகையில் அவளது மொபைல் எண் கிடைத்து விட்ட சந்தோசம் ஆனாலும் அனைவர் முன்னிலையில் வெளிக்காட்ட முடியவில்லை. எங்கள் குரூப் இல் எப்பொழுதும் கலகல வென்று எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பது வழக்கம். 3 மாமாக்கள். அவர்களின் மனைவிகள்.

எங்கள் சித்தி (மாமாக்களின் சகோதரி) ஒருவர். அவரின் பிள்ளை ( எங்கள் சகோதரி) நான் என் உடன் பிறந்த சகோதரன். என் சித்தப்பாவின் மகன் மகள். என்று மொத்தம் 12 பேர் என்றாலும் என் தேவதை எப்பொழுதும் யாராவது அனுப்பும் மெசேஜ் க்கு குறுகலான பதில் அனுப்பும் வழக்கம் மட்டுமே வைத்து இருந்தாள்.

நான் எல்லோரிடமும் கலகலப்பாக பேசி விட்டு அவளிடம் இருந்து வரும் செய்திகளுக்கு மட்டும் ஓரிரு வாக்கியத்தில் மட்டும் பதில் சொல்லி விடுவேன். மற்ற மாமாக்களின் மனைவியை அக்கா என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்து பேசும் நான் அவளை மட்டும் போங்க வாங்க என்று கூறும் வழக்கத்தை மட்டும் கடைபிடித்து வந்தேன்.

எனது மாமா அனைவரும் வெளி நாட்டில் பணிபுரிந்து வந்ததால். மூன்று மாதத்தில் என் மாமாக்கள் அனைவரும் வெளிநாட்டிற்கு மீண்டும் சென்று விட்டனர். இதற்கு இடையில் அவள் அனைவரிடமும் சகஜமாக ஜோக் சொல்லி விளையாடும் அளவிற்கு வந்து விட எனக்கும் அவளுக்கும் மட்டும் ஒரு வித இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் விடுமுறை தினம் அன்று எப்பொழுதும் போல் எனது முதல் இரண்டு மாமா பிள்ளைகளுடன் விளையாட அவர்கள் வீட்டிற்கு சென்றேன். எனக்கும் அவர்களுக்கும் விடுமுறை தினம் என்றால் பொதுவாக எனது போன் எல்லாம் தூரம் வைத்து விட்டு அவர்களுடன் மகிழ்ச்சி யாக நேரம் செலவிடுவது எனது வழக்கம் அன்றும் அப்படித்தான் சென்றேன்.

எனது மூத்த அக்கா இருவரும் சமையல் அறையில் இருக்க விசாரித்து விட்டு குழந்தைகள் அவளிடம் இருக்கிறார்கள் சென்று பார் என்று கூற நானும் முதல் முறையாக அவளது அறைக்கு சென்றேன். குழந்தைகளுடன் குழ்ந்தையாக விளையாடிக்கொண்டு இருந்த அவள் என்னை பார்த்ததும் வரவேற்று அமர சொன்னாள்.

என்னை பார்த்ததும் எனது முதல் மாமா மகன் இரண்டாவது மாமா மகள் இருவரும் ஓடி வந்து கட்டி கொண்டார்கள். அதை பார்த்ததும் அவள் யாரிடமும் சிரித்து பேசுவது இல்லை ஆன குழந்தைகள் மட்டும் உங்களிடம் நன்றாக ஒட்டி கொள்கிறார்கள் என்று மற்றவர்களை போல் என்னையும் சீண்டினாள்.

நான் அவளைவிட சிறியவன் என்றாலும் உருவத்தில் அவள் என்னைவிட சிறு பெண் போல் இருப்பதால் என்னை மரியாதையாக நீங்க என்று கூறுவது வழக்கம்.

எனக்கு அவள் மேல் இருக்கும் காதலால் அவள் அவ்வாறு அழைப்பது ஏதோ என்னை உரிமையாக அழைப்பதாக தோன்றுவதால் ரூபி (உண்மையான பெயர் வெளியிட விரும்பாததால். நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு.

அடிக்கடி எங்கள் போன் அழைப்பில் எங்கள் இருவரின் பெயர் இருப்பதை பார்த்தால் மற்றவர்களுக்கும் சந்தேகம் வரும் என்பதால். அவளது தோழியின் பெயரில் எனது எண்ணை சேமித்து கொண்டாள் அந்த பெயரை இங்கு குறிப்பிடுகிறேன்) என்று என் பெயர் கூறி அழைக்க சொன்னேன்.

சிறு நொடி கூட தாமதம் இல்லாமல் உனக்கு இவ்வளவு வார்த்தை கோர்வையாக பேச வருமா என்று கிண்டலாக கேட்டு விட்டு என்னையும் நீ (டாலி இது நான் அவளுக்கு பின்னாளில் வைத்த செல்ல பெயர்) என்றே சொல் என்று கூற.

நான் தயங்குவதை கவனித்து எனக்கு ஒன்றும் அவ்வளவு வயது ஆகிவிட வில்லை என்று அவள் விடாமல் கூற. இல்லை மற்றவர்கள் முன் அப்படி கூப்பிட வேண்டாம் தவறாக எண்ணுவார்கள் என்று கூறி இது போல் எப்போதாவது தனியாக இருந்தாள் மட்டும் கூப்பிட முயற்சி செய்கிறேன் என்று கூறினேன்.

அவளும் சரி என்று கூறி விட்டு இத்தனை மாதங்களில் இருவரும் முதல் முறையாக மனம் விட்டு பேச தொடங்கினோம். எங்கள் பேச்சு என்னுடைய வேலை. படிப்பு என்று எல்லாம் சுற்றி கடைசியில் எனது காதல் பற்றி கேட்டால் நான் ஆச்சர்யமாக பார்க்க எனக்கு எல்லாம் தெரியும் மூத்த அக்காவிடம் உன்னை பற்றி கேட்டேன். நல்ல பையன் என்று எல்லாம் பெருமையாக கூறினார்.

உங்களிடம் பேசுவது போல் ஏன் என்னிடம் பேசுவது இல்லை என்று கூட கேட்டேன். அவர் தான் அவன் யாரிடமும் உடனே ஒட்டி கொள்ள மாட்டான். பொதுவாகவே அவன் அமைதியான சுபாவம் கொண்டவன் மேலும் காதல் தோல்வியில் இருந்து இப்படி அமைதியாக ஆகிவிட்டான்.

கொஞ்சம் நாள் போக அவனே நன்றாக பேசுவான் என்று கூறி இருந்தார் என்று கூறினாள். நானும் வேறு வழி இல்லாமல் அவளை பார்த்த அந்த நொடிக்கு முன் நான் பட்ட துயரங்கள் என்று நடந்த அனைத்தும் கூறினேன். சொல்லி முடிக்கும் பொழுது அவள் கண்களில் கண்ணீர் கன்னம் வழியாக வழிந்தது எனக்காக அவள் கண்ணீர் சிந்துவது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இருந்தாலும் அவள் அழுவதை சேலையில் ஒற்றி கொண்டாள் என்னிடம் கவலை படாதே உனக்கு வேறு ஒரு நல்ல பெண் கிடைப்பாள் என்று ஆறுதல் கூறினாள். நான் வாய் தவறி உடனே அதும் இனி நடக்காது போல என்று கூறிவிட்டேன்.

அவள் சற்று அதிர்ச்சியாக என்ன என்று கேட்க நான் சட்டென அவளிடம் கீழே இரு அக்காவும் சமையல் அறையில் சமைத்து கொண்டு இருக்க. நீ மட்டும் இங்கே வந்து குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருக்கிறாயா என்று சீண்டினேன்.

ஒரு வழியாக ஒருமையில் அழைத்து விட்டேன் என்று அவளும் சற்று மகிழ்ச்சியாக உன்னிடம் ஒரு ரகசியம் கூறுகிறேன். யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி விட்டு இப்பொழுது தான் மருத்துவமனை சென்று விட்டு வந்தேன்.

மூன்று மாதம் கர்பமாக இருக்கிறேன் என்று கூறினாள். வந்து உனது மாமா விடம் தான் முதலில் கூற வேண்டும் என்று இருந்தேன். குழந்தைகளுடன் விளையாடிய போது நீ வந்து விட்டாய். உன்னுடைய காதல் கதையை கேட்டதும் ஏதோ ஒரு புரியாத உணர்வு உன்னிடம் சொல்ல தோன்றியது சொல்லி விட்டேன்.

மேலும் நாம் இருவரும் தான் இப்போது நல்ல நண்பர்கள் ஆகி விட்டோமே என்று கூறினாள். ஆனால் மாமாவிடம் அவரிடம் தான் முதலில் கூறுகிறேன் என்று சொல்ல போகிறேன் அவர் தான் இங்கு வீட்டில் அனைவருக்கும் போன் செய்து சொல்லுவார்.

அதனால் நீ யாரிடமும் சொல்லி விடாதே என்று மீண்டும் அழுத்தமாக கூறினாள். நானும் சொல்ல மாட்டேன் என்று கூறி அமர்ந்து இருந்தா பொழுது அவளே மீண்டும் பேச தொடங்கினாள். முதல் முறை கல்யாணம் ஆகி உங்கள் வீட்டிற்கு வந்த பொழுது உன்னை பார்த்ததும் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.

முதல் நாள் மண்டபத்தில் பார்த்ததும் அடுத்து நீ எனது அறைக்கு வந்து எல்லோரிடமும் பேசி சென்று விட்டாய் திருமணநாள் அன்று உன்னிடம் சரியாக பேச முடியவில்லை. அன்று உன் வீட்டிற்கு வரும் பொழுது நீயாக என்னிடம் பேசுவாய் என்று எதிர் பார்த்தேன்.

ஆனால் நீ பேசவில்லை சரி நானாக பேச ஆரம்பித்த பொழுது ஆண்டி ( எனது அம்மாவை அவள் சித்தி என்று சொல்லாமல் சென்னையில் வளர்ந்த காரணத்தால் ஆண்டி என்றே அழைப்பது வழக்கம்) நீ சரியாக பேச மாட்டாய் என்று சொல்லியதும் எனக்கு வருத்தம்.

உங்க குடும்பத்தில் எல்லோரும் ஒன்று என்னை விட வயதில் பெரியவர்களாக இருக்கிறார்கள். இல்லை எல்லாம் சிறியவர்கள் நீ ஒருவன் தான் என் வயதை ஒத்தவன் என்பதால் உன்னிடம் தான் நட்பாக பேச முடியும் என்று எண்ணி இருந்தேன் ஆனால் நீயும் பேசவில்லை என்றதும் வருத்தமாக இருந்தது.

இப்போது ஒரு வழியாக நீ நன்றாக பேசுகிறாய் எனக்கும் பொழுது போக்க ஆள் கிடைத்து விட்டது என்று கூறி சிரித்து கொண்டே இருக்கும் பொழுது எனது மாமாவிடம் இருந்து அவளுக்கு கால் வந்தது. நான் உடனே சரி நான் கிளம்புகிறேன் என்று கூறி வந்து விட்டேன்.

அதன் பிறகு எங்கள் நட்பு நாளுக்கு நாள் நெருக்கமாகி கொண்டே சென்றது மாசமாக இருந்ததால் வீட்டில் அவளுக்கு எந்த வேலையும் குடுக்கவில்லை. அவள் கணவனிடம் பேசிய மீதி நேரம் நாங்கள் இருவரும் எங்களை அறியாமல் அந்த குரூப் இல் எதையாவது பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தோம். ஆனால் ஒரு போதும் நான் அவளிடம் எல்லை மீறி பேசியது கிடையாது.

என்றாலும் ஒரு நாள் எனது மூத்த அக்கா விளையாட்டாக குரூப் உங்கள் இருவருக்கும் தான் ஆரம்பித்தது போல். எப்பொழுதும் நீங்கள் இருவரும் தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் பொழுது தான் நாங்கள் இருவரும் இவ்வாறு நெருங்கி இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.

எனது மூத்த அக்கா எங்களது நட்பு நெருங்கி வருவதை மிகவும் எதார்த்தமாக கூறியதை தொடர்ந்து. நான் எங்களது குடும்ப வாட்ஸ்அப் குரூப்பில் மீண்டும் அவளிடம் நெருங்கி பேசுவதை மெது மெதுவாக குறைத்து கொண்டு வந்தேன். அவளும் மற்றவர்கள் கவனித்து கூறும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்ததை புரிந்து கொண்டு.

அதன் பிறகு மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்று அனைவரின் முன்னும் சற்று இடைவெளி கொண்டே பழகி வந்தாள். ஆனாலும் நேரில் சந்தித்துக்கொள்ளும் பொழுது எல்லாம் எங்கள் பேச்சு. சினிமா. நண்பர்கள்.

பழைய வாழ்க்கை என்று அனைத்தை பற்றியும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தோம். இந்த நிலையில் அவள் பள்ளி. கல்லூரி நாட்களில் அவளுக்கு வந்த காதல் கடிதம் போன்றவற்றை என்னிடம் கூறும் அளவிற்கு எங்கள் நட்பு வளர்ந்து இருந்தது.

மாதங்கள் நகர்ந்து ஓடின அவளுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அவள் அடுத்தவரின் மனைவி மற்றும் அவள் சுமப்பது இன்னொருவரின் குழந்தை என்பதை பற்றி எனக்கு கவலை இல்லாமல் எனக்கே குழந்தை பிறக்க போவது போல் மகிழ்ச்சியாக இருந்தேன்.

அதை அவளும் அவ்வப்போது என்னிடமே கேட்பாள். மூத்த மற்றும் நடு அக்காவிற்க்கு குழந்தை பிறக்க போகும் போதும் இப்படி தான் நடந்து கொண்டாயோ என்று. அவர்களுக்கும் குழந்தை பிறக்கும் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஆனால் எனது இந்த அதீத மகிழ்ச்சிக்கு காரணம் நீ எனக்கு உறவு மட்டும் அல்ல என்னுடைய நெருங்கிய தோழியாக இருப்பதால் தான் என்று கூறினேன்.

அவளும் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஆமோதித்து கொண்டாள்.

வளைகாப்பு க்கு சில நாட்களுக்கு முன்னால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாள் வந்தது அவளுக்கு பிடித்த ஒயிட் ஃபாரஸ்ட் கேக் ஒன்று ஆர்டர் செய்து அவளுக்கு ஆச்சர்யம் அளித்தேன். மற்றவர்கள் முன்னிலையில் நான் வாங்கி வைத்த பரிசை கொடுத்தால் கண்டிப்பாக அது சர்ச்சைக்கு உரிய பேச்சாக மாறும் என்பதால் அடுத்தநாள் அதை தனியாக கொடுக்க நினைத்திருந்தேன்.

அடுத்த நாளும் வந்தது என் அத்தை வீட்டிற்கு சென்றேன் எப்பொழுதும் அழைப்பு மணியையோ. யாரையும் வெளியே நின்று அழைக்கும் பழக்கம் இல்லாததால் எப்பொழுதும் போல் நான் நேராக வீட்டிற்குள் சென்று என் அத்தையிடம் டாலி இருக்கிறாளா என்று கேட்டேன்.

அவர்களும் மேலே அவள் அறையில் இருக்கிறாள் என்று கூற சரி நான் சென்று பார்க்கிறேன் என்று கூறி மேலே சென்றேன். எனது அத்தை (அப்பாவின் அக்கா) மற்றும் எனது மூத்த அக்காவிற்கு வீட்டின் கீழே அறை இருந்தது. எனது நடு அக்காவுக்கும்.

எனது காதலிக்கும் மாடியில் இருக்கும் முதல் மற்றும் இரண்டாவது அறை ஒதுக்க பட்டு இருந்தது. நான் முதல் அறையை தாண்டி இரண்டாவது அறைக்கு சென்ற பொழுது அறைக்குள் சத்தமாக பாட்டு ஓடும் சத்தம் கேட்டு கொண்டு இருந்தது. நான் ஓரிரு முறை கதவை தட்டிவிட்டு திறக்கவில்லை என்றதும் வெளியே மாடியில் சென்று கதவு திறக்கும் வரை காத்திருக்க எண்ணி சென்ற பொழுது.

எதார்த்தமாக கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்த பொழுது தெளிவாக இல்லாமல் அவள் ஒரு முக்காலியின் மேல் ஏறி ஃபேனை சுத்தம் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது. உடனே பதற்றமாக அவள் பொதுவாக அனைவரின் அறை சாவி வைக்கும் இடம் எனக்கு தெரியும் என்பதால். அவளின் அறையை திறது அவளை திட்டிவிட்டு நான் உதவி செய்ய எண்ணி உள்ளே பார்த்த போது தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.

அவள் மேலே ஏறியது பேனை சுத்தம் செய்ய அல்ல தற்கொலை செய்து கொள்ள எண்ணி கதவை பூட்டிவிட்டு இவ்வாறு செய்து இருக்கிறாள் என்று.

எனக்கு என் உயிரே போய்விடும் போல பயமும். கண்மூடி தனமான கோபமும் வந்தது. இதை யாரும் பார்த்து விட கூடாது என்று எண்ணி உடனடியாக கதவை சாத்தி விட்டு அவளை காலோடு சேர்த்து தூக்கி பக்கத்து கட்டிலில் இருந்த மெத்தையின் மேல் மெதுவாக படுக்க வைத்து விட்டு.

அவளை எதுவும் பேசவிடாமல் வேகவேமாக மேல் ஏறி அவள் ஃபேன் இல் கட்டி வைத்து இருந்த சேலை தலைப்பை அவிழ்த்துவிட்டு கீழிறங்கி கோபத்தில் அவள் கன்னத்தில் அரைந்து விட்டேன்.

அழுக முற்பட்ட அவளை தடுத்து தயவு செய்து இங்கு நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி அவளை கொஞ்சம் ஆசுவாசம் படுத்தி. தண்ணீர் குடுத்து என்ன நடந்தது என்று பொறுமையாக கூறும்படி சொன்னேன்.

பிறகு அவள் பேச தொடங்கினாள். சில நாட்களாக அவளுக்கும் எனது மாமாவுக்கும் இடைய சண்டையாக இருப்பதாகவும். குழந்தை பிறக்கும் முன் இங்கு வர சொல்லி கேட்டால் அவர் இங்கு வேலை இருக்கிறது என்றும் என்னால் இப்போது வர முடியாது.

குழந்தை பிறந்து நீ உனது அம்மா வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்க்கு வரும் வரை என்னால் வர முடியாது என்று கூறிவிட்டார் என்று சொன்னால். மேலும் எப்பொழுது போன் செய்தாலும் வேறு யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக கூறினாள்.

நேற்று பிறந்த நாள் அன்று கூட ஒழுங்காக பேசவில்லை. சரி என்று இரவு சமாதானமாக பேசலாம் என்று போன் செய்தால் அவருக்கு அழைப்பு செல்ல வில்லை. ஒரு மணி நேரமாக சிங்கப்பூரில் இங்கு இருப்பதைவிட 2½ மணி நேரம் அதிகம் அப்படி இருக்க.

நான் போன் செய்யும் பொழுது அங்கு இரவு 1 மணி அந்த நேரத்தில் யாருடன் ஒருமணி நேரம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். என்று இன்று காலை கெட்ட பொழுது இப்படி என்னை தொல்லை பண்ணாம பேசாமல் செத்து தொலை என்று கூறிவிட்டார். அதனால் தான் இப்படி செய்ததாக கூறினாள்.

எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. எல்லாம் சரி ஆகிவிடும் என்று பொய்யாக ஆறுதல் கூறினேன் உன் குழந்தையை பற்றி யோசிக்காமல் இப்படி செய்கிறாய் என்று லேசாக கடிந்து விட்டு நடந்ததை மறந்து விடு இப்போது நான் வந்தது உனக்கு இந்த பிறந்தநாள் பரிசை குடுக்க தான்.

நேற்று அனைவரின் முன்னும் குடுத்தால் பேசும் பொருள் ஆகிவிடும் என்பதால் தான் இப்போது குடுக்க வந்தேன். நல்ல வேலை நேற்றே தராமல் இருந்தேன் என்று கூறி அவள் கைகளில் கொடுத்தேன் அவள் லேசாக விரக்தி புன்னகை புரிந்து வாங்கி கொண்டு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்க.

திறந்து பார் டாலி என்று பெயர் சொல்லி கூப்பிட்டு சிரிக்க வைக்க முயன்றேன். முயற்சி வீணாகவில்லை. புன்முறுவல் செய்து பிரித்து பார்த்தால் அவளுக்கு பிடித்த வயலேட் நிற சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ் இருந்தது. அவள் இது எனக்கு பிடித்த நிறம் சரியான நிறம் வாங்கி வந்து இருக்க டா என்று சிரித்து கொண்டு கூறினாள்.

நான் எனக்கு தெரியும் உனக்கு பிடித்த நிறம் என்று கூற. ஆச்சர்யமாக பார்த்து எப்படி என்று கண்களால் வினவினாள். நான் பல முறை உன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் நீ பிடித்த பாடல் வரிகளை எழுதி வைக்கும் பொழுது ஒவ்வொரு தடவையும் அந்த வயலெட் நிற பின்னணி மட்டுமே வைப்பாய்.

ஒரு சில தடவைக்கு பிறகு ஒவ்வொரு முறையும் நீ அந்த குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்து எடுத்து வைப்பதை கவனித்ததில் அது உனக்கு பிடித்த நிறமாக தான் இருக்கும். என்று எண்ணியாதக கூற என்னை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாய் என்று கூறி நெகிழ்ந்து போனாள்.

நான் நண்பர்கள் என்றால் அப்படிதான் என்று பொதுவாக கூறி முகம் கழுவி விட்டு ஓய்வெடுக்க சொல்லி செல்லும் முன் இனி எந்த பெரிய சண்டை வந்தாலும் இப்படி தவறான முடிவு எடுக்க கூடாது. என்று கூறி அவள் கையை எடுத்து என் தலைமேல் வைத்து இது என்மேல சத்தியம் என்று சொல்ல அவள் என் கண்களையே சற்று விநோதமாக பார்த்தால்.

அவளுக்கு வளைகாப்பு நடந்தது வெளியே இருந்து புகைப்பட கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்து கொண்டு இருக்க. எனக்கும் புகைப்படத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் என் மொபைல் ஃபோனில் என்னால் முடிந்த கோணங்களில் எல்லாம் அவளை அழகாக படம் பிடித்து வைத்து கொண்டேன்.

அவள் வளைகாப்பு முடிந்து அவள் அம்மா வீட்டிற்க்கு சென்றால்.

இதற்கு இடையில் நாங்கள் குரூப் இல் பேசுவதை தவிர்த்து தனியாக சாட்டிங் செய்வதை வழக்கமாக மாற்றிக்கொண்டு பேசி வந்தோம்.

அவளுக்கும் மாமாவுக்கும் இடையே இன்னும் சண்டை நீடிப்பதால் அவள் அவரிடம் பேசுவதில்லை. என்றும் அவராக போன் செய்தாள் மட்டும் பொதுவாக பேசி விட்டு வைத்து விடுவதாய் சொல்லி அதனால் இப்போது சண்டை இல்லாமல் சற்று இடைவெளி இருப்பதாக சொன்னால்.

மேலும் குழந்தை பிறக்க போகும் நேரத்தில் அம்மா எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதால் ஃபோனில் பேசுவதை தவிர்த்து வருவதாக கூறினாள். உடனே நானும் போனை வைத்து விடுவதாக கிண்டலாக கூறினேன். அவள் உடனே உன்னிடம் பேசும் பொழுது தான் சற்று நிம்மதியாகவும்.

மகிழ்ச்சி யாகவும் இருப்பதால் தான் உன்னிடம் பேசுகிறேன் என்னோட நிம்மதியை எடுத்துட்டு போறதா இருந்தா போ போன் ஐ வை என்று கூறினாள். நான் சரி மன்னித்து விடு என்று கூறி பேசினேன். அப்போது இவ்வளவு தெளிவாக இருக்கும் நீ ஏன் அவ்வாறு தற்கொலை முடிவு எடுத்தாய் என்று கேட்க.

அதை பற்றி பிறகு சொல்வதாக சொன்னாள். சரி இப்போது உன் கணவன் உனக்கு போன் செய்து நீ பிஸியா இருக்கனு கேட்டா. என்ன பண்ணுவ நீயும் அப்படி சொல்லி தான கேள்வி கேட்ட னு சொன்னேன். நான் விளையாட்டாக அப்படி கேட்டு இருந்தாலும் அப்பொழுது தான் எங்கள் இருவருக்குமே அப்படி ஒரு பிரச்சினை வர வாய்ப்பு இருப்பதை குறித்து சந்தேகம் வந்தது.

சரியென்று இருவரும் வாட்ஸ்அப் இல்லாத இன்னொரு மெசேஜ் அப்பிளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து கொண்டோம். அதில் இருவரும் உபயோகிக்கும் இரண்டாவது சிம் நம்பர் வழியாக பேச தொடங்கினோம். அப்பொழுது தான் நான் அடிக்கடி என் பெயரில் இருந்து ஃபோன் வந்தால்.

உன் உறவினர்களே ஏதாவது நினைப்பார்கள் என்று கூறி என்னுடைய இரண்டாவது எண்ணை உனக்கு அடிக்கடி பேசும் தோழியின் பெயரில் பதிவிடும் படி கூறினேன் அவளும் அவ்வாறு செய்தாள்.

இப்போது நாங்கள் சற்று கூடுதலாக போனில் பேசுவதை வழக்கமாக கொண்டோம். இன்று மீண்டும் என் அவ்வாறு கோழை தனமான முடிவு எடுத்தாய் என்று கேட்டேன்.

அவள் எனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் பற்றி நான் யாரிடமும் சொன்னது இல்லை இப்போது உன்னிடம் சொல்வதாக சொல்லி பேச தொடங்கினாள்.

அவள் உறவு ஆண்களே அவளை சிறு வயதில் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முற்ப்பட்டதும். அதிலிருந்து மீண்டு காதல் வலையில் விழுந்து அவன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று உணர்ந்த சமயத்தில் தான் இந்த கல்யாணம் முடிவானதாக சொல்லி.

இந்த எண்ணங்களில் இருந்து தப்பிக்க தான் தூரமாக வந்த வரணை ஒத்துக்கொண்டு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்ததாகவும். சில மாதங்களிலேயே அந்த நம்பிக்கை வீன் போகவும் அவ்வாறு ஒரு தவறான முடிவு எடுத்ததாக கூறினாள்.

என் கண்கள் கலங்கி லேசாக குரல் தடுமாறியது அதை அவளும் உணர்ந்து இதற்காக ஏன் நீ அழுகிறாய் என்று கேட்க. நான் சமாளிப்பதற்காக ஏதோ சொல்லி பேச்சை மாற்றி. போன் கட் செய்து விட்டேன். என் மனதிற்குள் பல எண்ணங்கள் புயல்களாய் அடித்து கொண்டு இருக்க.

பல துக்கங்களை சுமந்து கொண்டு இருக்கும் அவளை நானும் மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசி ஏமாற்றிக்கொண்டு இருப்பதை நினைத்து எனக்கே என்மேல் வெறுப்பாக இருந்தது.

இதற்கும் மேல் அவளிடம் பொய்யாக நடிக்க மனம் இல்லாமல் அவளிடம் நான் அவளை காதலிக்கும் உண்மையை கூறிவிட முடிவெடுத்தேன்.

திரும்ப அழைப்பதாக சொல்லி போன் கட் செய்ததில் இருந்து பல எண்ண போராட்டங்களுக்கு பிறகு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் அவளுக்கு ஃபோன் செய்தேன்.

அவள் அதை எடுத்து மிக எதார்த்தமாக சந்தேகமாக என்ன ஆச்சு உனக்கு இப்படி கட் பண்ணிட்டு திரும்ப கூப்பிட மாட்டியே னு என் கிட்ட கேட்டாள். அதற்கு நான் உன் கிட்ட ஒன்னு சொல்ல போறேன் அத நீ எப்படி எடுத்துக்க போற னு தெரியல னு சொன்னேன்.

அவள் உன்கிட்ட நான் கோவிச்சுக்க என்ன இருக்கு. என்னோட கூட படிச்ச தோழி கிட்ட சொல்லாத சம்பவம் கூட உன்கிட்ட சொல்லி இருக்கேன் அந்த அளவுக்கு உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு னு சொன்னா. அதுக்கு நான் இந்த மொத்த நம்பிக்கையும் உடைஞ்சு போயிருமோ னு நான் பயப்படுற அளவுக்கு எந்த நிஜம் இருக்கும் னு சொல்ல. அவள் உண்மையான பதற்றத்தோடு அப்படி என்ன சொல்ல போற னு கேட்டா.

நான் அவளை முதல் தடவை நம்ம பாத்த நாள் ஞாபகம் இருக்கா னு கேட்டேன் அவ ஆமா இருக்கு னு சொன்னாள். நான் என்ன ஞாபகம் இருக்கு னு கேக்க. நீ துங்கிட்டு இருந்த நான் மேடை ல பேசுற சத்தம் கேட்டு எழுந்துட்ட நான மனிச்சுகோங்க சொல்லிட்டு என் ரூம் க்கு போய்ட்டேன் னு சொல்ல உனக்கு அது ஒரு சாதாரண விஷயம் ஆன எனக்கு அப்படி இல்ல. இனமே நான் சொல்ல போற எதயும் நடுவுல நிப்பாட்டி கேள்வி கேட்காத.

எல்லாம் சொல்லி முடிச்சதும் தான் நீ பேசணும்னு சொல்லிட்டு பேசினேன். நான் தூங்கிட்டு இருந்தப்போ உன்னோட குரல் ஒரு சின்ன குழந்தை மாதிரி அந்த குழந்தை கூட பேசுனது அவ்வளவு நல்லா இருந்துச்சு. உண்ண அதுக்கு முன்னாடி நான் பாத்ததே இல்ல.

உன் நிச்சயதார்த்தம் ல எடுத்த போட்டோ கூட நான் பாக்கவே இல்ல அதனால நீ யாரு என்ன னு எனக்கு தெரியவே தெரியாது. உன்ன நான் பாத்தது ஒரு பத்து நொடி கூட இருக்காது. ஆன உன்னோட நெற்றி. நீளமான புருவம். பெரிய கண்ணு. அந்த கூர்மையான மூக்கு.

கொஞ்சம் பெரிய தடித்த உதடு. னு ஒன்ன கூட நான் கவனிக்காம விடல. அப்புறம் உன்ன எப்போவும் இன்னைக்கு வரைக்கும் குரூப் ல யோ. நேர் க பேசுறப்போவோ அக்கா னு சொல்லி கூப்பிட்டதே கிடையாது. உன்கிட்ட பேசாம ஒதுங்கி தான் போவேன்.

என்னைக்கு நீ உன்னோட ரூம் க்கு வந்தப்போ. எனக்கு அவ்வளவு வயசு ஆகல. நீ வா போ னு சொல்லு ஒன்னும் கவலை இல்ல னு சொன்னியோ அன்னைக்கு தான் உன்கிட்ட நான் இயல்பாகவே பேச ஆரம்பிச்சு இவ்வளவு நட்பா பேசுறேன்.

ஆன என்னோட மனசுல சகோதர உணர்வோ இல்ல வெறும் நட்பு மட்டுமோ இல்ல இதுல காதல் தான் இருக்கு. இத உன்கிட்ட சொல்ல முடியாத சூழல் ல இவ்வளவு நாள் சொல்லல. ஆன உன்னோட வாழ்க்கை ல இவ்வளவு பிரச்சனை இருக்கு னு தெரிஞ்ச அப்புறம் உன்ன ஏமாத்தி உன்கிட்ட பேச எனக்கு மனசு வரல.

என் மனசுக்கு உள்ள இப்படி ஒரு விசயம் இருக்கு. அதுக்காக என்ன மன்னிச்சிடு ஆன அத ஒரு. நாளும் உன்கிட்ட நான் தப்பா வெளி படுத்துனது கிடையாது. நான் பேசின ஏதாவது உன்ன காயப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடு னு சொன்னேன்.

அவ என்ன சொல்ல போறா னு தெரியாம மனசுல இருந்த எல்லாம் அவகிட்ட சொல்லிட்டேன் னு நிம்மதி ல இருந்தேன்.

ஆன அவளோட கொஞ்சநஞ்ச நிம்மதியும் கெடுத்து விட்டேன் னு எனக்கு அப்போ தெரியல.

அவ என்ன சொல்லுறது னு தெரியாம இதெல்லாம் என் இவ்வளவு நாள் சொல்லாம இன்னைக்கு சொல்லுற னு கேட்டா.

என் புருஷன் மேல எனக்கு இப்போ அவ்வளவா ஈடுபாடு இல்ல னு மத்த ஆம்பிளை மாதிரி நீயும் காதல் னு ஒரு பொய் நாடகம் போடுறியா னு இனிமேல் எனக்கு ஃபோன் பண்ணாத. மெசேஜ் பண்ணாத னு சொல்லி ஃபோன் வச்சுட்டு என்கூட பேசுறது இல்ல.

நானும் அவ வார்த்தைக்கு மரியாதை குடுத்து அவளுக்கு போன் பண்ணுவதை சுத்தமாக குறைத்து விட்டேன். ஆனால் அவளுக்கு குழந்தை பிறக்க போவதால் அவள் மனதிற்கு அமைதி தரும் வகையில் இருக்கும் பாடல்கள். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான மெசேஜ் மட்டும் அவ்வப்போது அனுப்பி வந்தேன்.

அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தான். கணவனுடன் சண்டை போன்றவற்றை மறந்து விட்டு முழு கவனத்தையும் குழந்தை மேல் வைக்க ஆரம்பித்து விட்டாள் எங்கள் குடும்ப குரூப்பில் அவளது மெசேஜ் அடிக்கடி வந்தது எப்பொழுதும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள்.

மாதங்கள் உருண்டோடின அவளது கணவன் சிங்கப்பூரில் இருந்து வந்தான் அவன் குழந்தையின் மீது அதித அன்பு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு வந்த பிறகு எப்பொழுதும் குழந்தையுடன் நேரத்தை செலவழிப்பது. இரவு நேரங்களில் மட்டும் அவளுடன் உடலுறவு கொண்டு அவனுடைய சந்தோசத்தை மட்டும் அனுபவித்துக்கொண்டு இருதான்.

அவளும் அவன் இப்பொழுது தான் குழந்தையை பார்ப்பதால் குழந்தையின் மீது உள்ள பிரியத்தால் தன்னை சரியாக கவனிக்காமல் இருப்பதாக நினைத்தாள். ஆனால் என் மாமனோ அவளை ஒரு மோகப்பொருளாக மட்டுமே பாவித்து வந்தான். பகல் நேரங்களில் குழந்தையுடன் கொஞ்சுவது. குடிப்பது இரவானால் அவளுடன் படுத்துவிட்டு தூங்குவது என்று மட்டுமே நாட்க்களை நகர்த்தி வந்தான்.

இதற்கிடையே நானும் எப்பொழுதும் விடுமுறை தினங்களில் அங்கு செல்வது மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது என்று தான் இருந்து வந்தேன். மற்ற மாமனின் குழந்தைகள் என்னிடம் அட்டை போல் ஒட்டிக்கொண்டாளும்.

நான் வரும் நேரங்களில் அவள் குழந்தையுடன் அவள் அறைக்குள் சென்று விடுவதாலும் மீதி நேரங்களில் என் மாமன் குந்தையை யாருக்கும் தராமல் கொஞ்சுவதாலும் அவன் மட்டும் என்னிடம் மட்டும் இல்லாமல் யாரிடம் சென்றாலும் அழுவதை நிறுத்துவதில்லை.

காலங்கள் சுழன்றன என் தேவதையின் மகனும் வளர்ந்தான். என் மாமன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு. குடிக்கு அடிமையானான். எப்பொழுதும் குடிப்பதும் அவளிடம் சண்டையிடுவது. இரவுகளில் அவளை அவளின் விருப்பம் இல்லாத நாட்களில் கூட அனுபவித்துவிட்டு இருந்தான்.

அவள் படும் வேதனைகளை தாங்க முடியாமல் நானும் பல முறை அவளிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவள் கணவனுக்கு மனதளவில் கூட தவறு செய்ய கூடாது என்று என்னை வலுக்கட்டாயமாக தவிர்த்து வந்தால். ஆனால் என் மனதில் பட்ட எண்ணங்களை அவளிடம் நான் எப்பொழுதும் மெசேஜ் இல் சொல்லிவிடுவேன்.

அவள் இங்கு வந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஓடி இருந்தன. அவள் குழந்தையும் 2¾ வயதை தொட்டிருந்தான். ஆனாலும் பிற ஆட்களுடன் பேசி வளராததால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே வளர்ந்து வந்தான்.

எனக்கு 25வது பிறந்தநாள் வந்தது ஒரு தினங்கள் முன்பே எங்கள் குரூப்பில் அக்காக்கள் இருவரும். எப்பொழுதும் குழந்தைகளை மட்டும் வெளியே அழைத்து சென்று செலவு குறைவாக செய்து chocolate வாங்கி கொடுத்து விடுகிறாய்.

இம்முறை எங்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த chocolate வாங்கி தர வேண்டும் என்று கூறி என்னிடம் சீண்டிக்கொண்டு இருந்தனர். வேறு வழி இல்லாமல் எனது டாலி யும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கடமைக்கு சீண்டினாள் நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

எனது பிறந்த நாளும் வந்தது அனைவரும் ஒரே வீட்டில் வசித்தாலும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக chocolate வாங்கி வைத்து இருந்தேன். அப்பொழுது தான் எனது காதலியை அவளது அறைக்கு சென்று சந்திக்க முடியும் அப்படியாவது என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள் என்று அவ்வாறு முடிவு செய்து இருந்தேன்.

அன்று எனது மூத்த அக்காவுக்கும் நடு அக்காவுக்கும் அவர்களுடைய பொருட்களை கொடுத்துவிட்டு கடைசியாக அவள் அறையை திறந்தேன். அவள் அவளுடைய மெத்தையில் கால்களை மடக்கி அதில் முகம் புதைத்து அழுது கொண்டு இருந்தாள்.

நான் வரும் சத்தம் கேட்டதும் எழுந்து என்னை பார்த்ததும் சட்டென கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே வர சொன்னாள். நான் வந்ததும் குளியலறைக்கு செண்டு முகம் கழுவி வந்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கையை என்னிடம் நீட்டினாள்.

நானும் கையை நீட்டி அவள் கையை பற்றி எதற்கு அழுது கொண்டு இருந்தாய் என கேட்டேன். அவள் உடனே இல்லை தூங்கிக்கொண்டு இருந்தேன் நீ வந்ததும் முகம் கழுவி வந்தேன் என்று கூற அவள் அழுது சிவந்த கண்களை நான் இமைக்காமல் பார்த்து உனக்கு நான் பிடிக்காதவனாக இருக்கலாம்.

ஆனால் உனது வேதனையை சொல்லி அழ ஒரு நண்பனாக என்னை கற்பனை செய்து கொண்டு நடந்ததை கூறு. என்னால் உனக்கு நல்ல நண்பனாக கண்டிப்பாக இருக்க முடியும் எல்லாவற்றையும் உனக்குள் வைத்துக்கொண்டு உன்னை நீயே வருத்தி கொள்ளாதே என்று கூறினேன்.

அவள் கண்களில் நீர் வழிய உன்னை நல்ல நண்பனாக எண்ணியே உன்னிடம் எல்லாவற்றையும் கூறினேன் ஆனால் நீயோ என்னை பார்த்த நொடியில் இருந்து காதலிப்பதாக கூறி என்னை அதிர்ச்சியில் தள்ளி விட்டாய்.

எனது காதலனும் என்னை காதலின் பெயரை சொல்லி ஏமாற்றி விட்டான். உனது மாமாவோ என்னை வெறும் மோக பொருளாக மட்டும் பார்க்கிறார். இரவில் எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் படுக்க வேண்டும் என்று தினம் தினம் மனதாலும் உடலாலும் வேதனை படுத்துகிறார். இப்படி சூழ்நிலையில் நீ இப்படி வயது. உறவு முறை என எதையும் யோசிக்க முடியாத அளவுக்கு என்மேல் அன்பை பொழிந்து என்னை காதல் செய்கிறாய்.

சிறு வயது முதலே உண்மையான காதல் கிடைக்காமல் ஏன்கி தவித்த என்னால் நீ காட்டும் காதலை சமாளிக்க முடியாமல் என் மனதை ஏற்கனவே உன்னிடம் பறிகொடுத்து விட்டேன். எங்கு என்னையும் உன்னிடம் இழந்து விடுவேனோ என்று தான் உன்னை பார்ப்பதை கூட தவித்து வந்தேன். என்னை இழப்பதை விட எங்கு மற்ற ஆண்கள் போல் நீயும் உடலின் மோகம் தீர்ந்த பின் என்னை மறந்து விடுவாய் என்ற பயத்தில் தான் விலகி விலகி சென்றதாக கூறினாள்.

என்னால் இந்த சமுதாயத்தை மீறி உன்னை காதலித்து கரம் பிடிக்க முடியாது. ஆனால் என்னை எப்பொழுதும் உண்மையாக ஒருவன் காதலித்து கொண்டு இருக்கிறான் என்ற மகிழ்ச்சி என் ஆழ் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.

அதனால் தான் உன்னோடு பேசுவதில்லை ஆனால் நீ என்னை காதல் செய்கிறாய் என்று கூறிய சில நாட்களில் எனக்கும் உன்மேல் காதல் வந்து விட்டது என்று கூறினாள்.

தன் மனதில் இருந்த அனைத்தையும் என்னிடம் கொட்டி விட்டு கண்களில் நீர் வழிய என்னை பார்த்து நின்று கொண்டு இருக்க. அவள் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் நானும் அவளுடன் சேர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டு இருந்தேன்.

அதை பார்த்த அவளும் எனக்காக மீண்டும் வருத்தப்பட்டு சொன்னாள் என்னால் உனக்கு காதலியாக இருக்க முடியாது. என்னை மறந்து விட்டு உனது வாழ்க்கையில் கவனம் செலுத்த சொன்னாள்.

நான் அப்போது என்மேல் உனக்கு காதல் இருப்பதை ஒத்துக்கொண்டு விட்டாய். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள். நீ என்னை இப்படி ஒதுக்கி வைத்து உன் கணவனிடம் காதலை எதிர் பார்த்து இத்தனை வருடம் சுற்றி உறவுகள் இருந்தும் கணவன் அருகில் இருந்தும் தனிமையை மட்டுமே உணர்ந்து இருக்கிறாய்.

நீ உன் குடும்பம் எதையும் விட்டு வர தேவை இல்லை என்னுடைய காதலை மட்டும் வெளிப்படுத்த எனக்கு அனுமதி கொடு. உன் கணவனுக்கு நீ உண்மையாகவே இரு உனக்கு தாலி கட்டிய கடனுக்காக உனது உடலையும் அவனுக்கே குடுத்து விடு ஆனால்.

உனது மனதில் எல்லாம் என்னை பற்றிய நினைப்பு இருக்கிறது. அதனால் அந்த மனதை மட்டும் எனக்கே கொடுத்து விடு இந்த ஆயுள் முழுதும் நீ அனுபவிக்க முடியாமல் தவித்த காதலை நானே உனக்கு கொடுக்கிறேன். அதற்கு மட்டும் எனக்கு உரிமை கொடு என்று அவள் கண்ணை பார்த்து கேட்டேன். அவள் ஏதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள்.

நான் அவள் அருகில் சென்று நான் உன் படுக்கையில் இடம் கேட்க இங்கே வரவில்லை. மாறாக உன் மனதில் இடம் கேட்கிறேன். உன் மனதில் நான் மட்டும் தான் இருக்கிறேன் அதை ஒத்துக்கொள். நீ உனது கணவனுக்கு மதிப்பளிக்க நினைக்கிறாய் அதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் எனக்கு சொந்தமான மனதை மட்டும் எனக்கு கொடுத்துவிடு என்று கேட்டேன்.

அவள் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்க நான் சரி நீண்ட நேரம் உனது அறைக்குள் இருக்கிறேன். மற்றவர்களுக்கு சந்தேகம் வரும் முன் நான் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு கதவில் கை வைத்து திறந்த பொழுது.

என் தேவதை என் பின்னால் இருந்து என்னை இறுக்கமாக கட்டி அணைத்தாள்.

அதன் பின் நான் அவள் கல்யாண வாழ்க்கையில் எந்த வகையிலும் குழப்பம் வராமல் இருக்க முடியும் என்று கூறியும். வாழ்நாள் முழுவதும் அவளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னால் அவளை காதலிக்க முடியும் என்று அவளுக்கு என் காதலை புரிய வைத்த பிறகு. அவளும் என்னை காதலிப்பதை முதல் முறையாக என்னை கட்டி பிடித்து எனக்கு வெளிப்படுத்தினாள்.

 

நான் அவளிடம் என்னால் உன்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலிக்க முடியும் உன் மனதில் மட்டும் எனக்கு இடம் கொடு என்று கூறி அறையை விட்டு வெளியேறும் போது. அவள் முதல் முறையாக ஓடி வந்து எனது முதுகுக்கு பின்னால் இருந்து என்னை இறுக்கமாக கட்டி பிடித்தாள்.

கட்டி பிடித்ததும் நான் ஏதோ சொல்ல நினைக்க எதுவும் பேசாத நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிச்சதும் நீ பதில் எதும் சொல்ல வேண்டாம் நேராக கீழே போய்விடு என்று மட்டும் சொல்ல. நான் அவளை சரி என்று கூறி பேச சொன்னேன்.

அவள் பேச தொடங்கினாள் உன் காதல் எனக்கு இன்று தான் புரிந்தது என்று நினைக்காதே. நீ முதல் முறை என்னிடம் உன்னோட காதலை சொன்னதும் எனக்கு கோவம் வந்து ஃபோன் கட் செய்த பிறகு நீ பேசியது எல்லாம் ஞாபகம் வந்தது. நீ ஒவ்வொரு முறை என்னை பேர் சொல்லி கூப்பிடும் போதும்.

நான் உன்னை பெயர் சொல்லி கூப்பிடும் போதும். நான் என் கணவனுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட உன் கண்ணில் கொஞ்சம் கூட கோபமோ பொறாமை என்னமோ இல்லாமல் என் மேல் உள்ள காதலோடு மட்டும் என்னை நீ கவனித்தது எல்லாம் நீ காதலை சொல்லிய உடனே எனக்கு புரிந்தது.

அதன் பிறகு உன்னிடம் நான் பேசுவதை சுத்தமாக தவிர்த்த போதும் நீ எதுவும் சொல்லாமல் என் குழந்தையை கொஞ்சுவது மற்றவர்களிடம் பேசும் போது நீ என்னை விட்டு கொடுக்காமல் பேசுவதை பல முறை தள்ளி நின்று கேட்டு ரசித்து இருக்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் வெளிப்படுத்தும் சூழ்நிலையில் நான் இல்லை இந்த உலகத்தை பொறுத்த வரை நான் உனக்கு அக்கா. நமக்குள் இருக்கும் இந்த காதல் வெளியில் தெரிந்தால் நாளை இந்த உலகம் எனக்கு வைக்க போகும் பெயரை நினைத்து பார்த்தால் கூட எனக்கு இப்போதும் உடல் நடுங்குகிறது.

ஆனால் அதை பற்றி எல்லாம் எனக்கு இப்போது கவலை இல்லை இவை எல்லாவற்றையும் விட உனது காதல் தான் முக்கியம் என்று என்னை உணர வைத்து விட்டாய்.

அதற்கு முதலில் நன்றி என்னை முழுவதுமாக ஒருவன் காதலிக்கிறான் என்ற உணர்வே என்னை வானத்தில் பறக்க வைக்கிறது இந்த உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று கூட தெரியவில்லை. இவ்வளவு மகிழ்ச்சியாக என்னை உணர வைத்ததர்க்கும்.

இன்று உனது பிறந்த நாள் ஆகவே அதற்கும் சேர்த்து தான் பரிசாக நான் உன்னை கட்டி பிடித்தேன். இப்போது தயவு செய்து என்னை திரும்பி பாக்காத உன் முகத்தை இவ்வாறு பாரக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறினாள்.

இருவரும் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அப்படியே நின்றிருந்தோம். முதல் முறையாக அவள் என்னை கட்டி பிடித்து இருக்கும் உணர்வே எனக்கு சொர்கத்தில் மிதப்பது போல இருந்தது. அவள் பூ போன்ற கைகள் என்னை இறுக்கமாக பிடித்து இருந்தன.

அவளது அளவான மார்பகம் என் முதுகில் உரசுவது எனக்குள் ஏதேதோ உணர்வுகளை தூண்டி கொண்டு இருக்க அவளிடம் எல்லை மீறாமல் இருக்க மிகவும் முயன்று கொண்டு இருந்தேன். பின் அவளிடம் என் முகத்தை எவ்வாறு பார்க்க போகிறேன் என்று தானே தெரியவில்லை என்று சொன்னாய் என்று கேட்டேன்.

அவள் வெட்கத்தில் என் முகம் பார்க்க பிடிக்காமல் என்னை கட்டியிருந்த வாரே ஆமாம் என்று தலை ஆட்டினாள். நான் அவள் கைகளை என் கைகளால் பிடித்து விளக்கி அவளை நோக்கி திரும்ப அவ வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

நான் அவள் கன்னங்களை கைகளில் பற்றி அவள் முகத்தை என் முகம் நோக்கி மேலே தூக்கி என்னை பார்க்க வைத்து கண்களை திறக்க சொன்னேன் அவள் முடியாது என்று தலை ஆட்டினாள். நீ திறந்து பார்த்தால் தான் என்னால் பதில் சொல்ல முடியும் என்று கூறு கண்களை மெதுவாக திறந்து வெட்கம் நிறைந்த பார்வை பார்த்தால்.

நான் அவளிடம் இந்த முகத்தை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள் ஏன் என்றால். இது தான் உன் காதலனின் முகம் இனி எப்பொழுது இந்த முகத்தை பார்த்தாலும் இது நம் காதலனின் முகம் என்று உனக்கு ஞாபகம் இருந்தாள் போதும் என்று கூற. என் கைகளில் புதைந்து இருந்த அவள் முகத்தை ஒரு சிறு குழந்தை போல் இடம் வலமாக ஆமோதித்து ஆட்டினாள்.

அவள் அழகை கண்டு அள்ளி அனைத்து அவளை முத்த மிட வேண்டும் என்று ஆசையில் அவள் தடித்த செந்நிற உதடுகளில் முத்தமிட செல்ல அவளும் கண்களை மூடி எதிர்ப்பு எதும் தெரிவிக்காமல் நின்றாள்.

ஆனாலும் எனக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை அவளின் உச்சி முகர்ந்து. நெற்றியில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து அவள் ஆச்சர்யமாக பார்க்க.

எனக்கு என் டாலி யின் உடல் தேவை இல்லை அவள் மனதில் இடம் தான் தேவை என்று சொல்லி வருகிறேன் என்று கூறி அங்கு இருந்து வந்து விட்டேன்.

அதன் பிறகு அன்று இரவு மீண்டும் அவளது இரண்டாவது எண்ணில் இருந்து நாங்கள் உபயோகித்த இன்னொரு மெசேஜ் செயலியில் அவள் மீண்டும் மெசேஜ் செய்தாள்.

நான் அதை பார்த்ததும் உடனடியாக அவளுக்கு பதில் அனுப்பினேன் அவள் இன்னும் இதை அழிக்க வில்லையா என்று கேட்க. உன்னை ஞாயாபகம் படுத்தும் சிறு துரும்பை கூட என் வாழ்க்கையில் இருந்து அகற்ற மாட்டேன் என்று கூறி சிரித்து கொண்டு பேச ஆரம்பித்தோம்.

அதில் இருந்து எங்கள் காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் பிறகு அவள் வீட்டுக்கு செல்லும் போது அனைவரும் இருப்பதால் அவள் குழந்தையை என்னிடம் விட ஆரம்பித்தாள் அவனும் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக பழக ஆரம்பித்தான்.

அவனை பிரீ கே ஜி என்னும் ஆரம்ப பள்ளிக்கு அவனை தினமும் அழைத்து செல்வது அழைத்து வருவது என்று இவன் என்னோடு நன்றாக ஒட்டிகொண்டான். அவனுக்கு உணவு குடுப்பது. விளையாட்டு காட்டுவது என்று அவள் குழந்தையை கவனிக்கும் நேரத்தில் நாங்கள் இருவரும் முடிந்த அளவுக்கு அருகருகே அமர்ந்து ஒருவரை ஒருவர் காதல் பார்வை பார்த்துகொண்டோம்.

பின் எங்கள் ஃபோன் பேச்சுக்கள் மற்ற காதலர்களை போல் அன்னியோன்யம் அதிகமாக ஆனது. கொஞ்சுவது. முத்தம் கொடுப்பது வரை எங்கள் காதல் வந்து விட்டது ஆனாலும் அனைத்தும் ஃபோன் வழியே மட்டும் தான். நேரில் நாங்கள் ஒருவரை ஒருவரை தொட்டு பேசுவதை கூட தவிர்த்து வந்தோம்.

அந்த வருடம் அவள் (எங்கள்) மகனுக்கு 3ஆவது பிறந்தநாள் வந்தது. இத்தனை வருடம் அவன் அப்பாவிடம் மட்டுமே இருந்தவன் என்னிடமே ஒட்டிக்கொண்டான்.

அவ பிறந்த நாளைக்கு உடை வாங்குவது. கேக் ஆர்டர் செய்வது அனைத்திற்கும் என்னுடன் தான் செல்வேன் என அடம் பிடிக்க எனது மாமாவும் வேறு வழி இல்லாமல் எங்கள் மூவரையும் போய் வர சொல்ல. எங்கள் இருவருக்கும் நடுவில் எங்கள் குழந்தையை அமர வைத்து பார்ப்பவர் கண்களை உறுத்தாமல் பயணித்தோம்.

என் மாமா வேளை வெட்டிக்கு செல்லாமல் இருப்பதாலும். இவள் என்னோடு தினமும் மணிக்கணக்கில் பேசுவது தெரியாவிட்டாலும். யாருடனோ அவள் நீண்ட நேரம் பேசுகிறாள் என்று அவள் மேல் அவருக்கு லேசான சந்தேகம் இருக்க தான் செய்தது.

ஆனால் என்று தன்னை விட்டு இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்தது தெரிந்ததோ அன்றில் இருந்து. இவள் அவரின் சந்தேகத்தை பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.

ஆனால் ஒரு சமயம் நான் ஃபோன் செய்யும் பொழுது அவர் எடுத்து விட்டார் உடனே நான் ஃபோன் கட் செய்து விட்டேன். என்ன செய்வது என்று நான் குழம்பி இருந்த நிலையில். அவள் மீண்டும் ஃபோன் செய்தாள். நான் நடந்ததை கூறி பதற்றமாக கேட்க அவள் அப்போது தான் சொன்னாள்.

நான் ஃபோன் கட் செய்த சில நொடிகளில் எனது இரண்டாவது நம்பர் க்கு அவள் பெயர் மாற்றி சேமித்து வைத்து இருந்த தோழியே எதார்த்தமாக மீண்டும் ஃபோன் செய்து. என் மாமாவிடம் உங்கள் மனைவியிடம் பேச வேண்டும் என்று கூற என் மாமாவிற்கு இவள் மேல் இருந்த சந்தேகம் எல்லாம் இப்போது பொய் என்று ஆகி விட்டதால் இனி பயம் இல்லை என்று கூறினாள்.

இவ்வாறு செல்லும் பொது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் வயது ஆனது எனது மூத்த மற்றும் நடு மாமாவின் பிள்ளைகள் இருவரும் படித்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் தான் இவனையும் சேர்த்து இருந்தும். எல் கே ஜி மற்றும் இயு கே ஜி அந்த பள்ளியில் மதியம் முதல் சாயங்காலம் 3 மணி வரை தான். எனவே என் மாமா தினமும் பள்ளியில் விட்டு மீண்டும் அங்கேயே காத்து இருந்து அழைத்து வரும் வரை நாங்கள் ஃபோன் இல் நன்றாக பேசி வந்தோம்.

அவன் பள்ளியில் சேர்ந்து சில நாட்களில் எனது மாமாவிற்கு மீண்டும் வெளி நாட்டில் வேலை கிடைத்து விட்டது. அடுத்த 20 நாட்களில் அவரும் வெளி நாடு சென்று விட. அவர் பேசி முடித்து அங்கு இரவு ஆனதும் 2½ மணி நேரம் வித்தியாசம் என்பதால் இங்க இரவு முழுவதும் நாங்கள் காதலில் மூழ்க ஆரம்பித்தோம்.

எங்கள் காதல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.

திடீரென்று ஒருநாள் என்னிடம் ஒரு சில நாட்களுக்கு நான் சொன்னாள். தவிர எனக்கு ஃபோன் செய்யாதே என்று கூறினாள். நானும் என் மாமா தான் சந்தேகம் வந்து நோட்டம் விடுகிறார். போல என்று இயல் பாக விட்டு விட்டேன். பிறகு ஒரு வாரம் கடந்த பிறகு அவளே எனக்கு ஃபோன் செய்தாள்.

நான் என்ன ஆனது என்று கேட்க அவள் கூறினாள் என் மாமா வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது. யார் என்று கண்டு பிடித்து விட்டதாகவும் என் மாமாவின் ரூம் இல் தங்கி இருக்கும் பெண் தான் என்று கூறினாள். அவங்க சிங்கப்பூர் இல் தான் வேளை செய்கிறார் என்று எனக்கு தெரியும் சிங்கப்பூரில் செலவு அதிகம் என்பதால்.

அந்த பெண் உட்பட 3 பெண்கள் என் மாமா மூவர் இன்னும் இரண்டு ஆண் நண்பர்கள் மொத்தம் 8 பேர் என்று அனைவரும் செலவை கட்டுபடுத்த ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்றும். ஒரு முறை என் மாமா கூறியது எனக்கு தெரியும். .

அந்த பெண் இவளிடம் நன்றாக பேசுவாள் என்பதால். ஒரு முறை என் மாமா மீது ஏற்ப்பட்ட சந்தேகத்தை கூறி ஒரு முறை என் மாமா கால் பிஸியாக இருப்பதால் அவளிடம் உடனே சொல்லி உதவி கேட்க நினைத்து ஃபோன் செய்து இருக்கிறாள்.

ஆனால் அவளது ஃபோன் அப்போது பிஸியாக இருந்து இருக்கிறது. இவள் அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு விட்டு விட்டால். மீண்டும் அடுத்த நாள் அதே போல் மாமா ஃபோன் பிஸி என்று வர மீண்டும் இவள் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த பெண்ணுக்கும் பிஸி என்று வந்து இருக்கிறது.

இவள் உடனே சந்தேகத்தை உறுதி செய்ய ஒரு வாரமாக இருவர் எண்ணுக்கும் கால் செய்து கண்டு பிடித்து நேற்று கடைசியாக என் மாமாவிடம் நேராகவே கேட்டு விட்டாள். அவரும் ஒப்புக்கொண்டு யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்ச இவள் உன்னை மனிதனாகவே மதிக்க வில்லை.

எப்படியோ போ என்று கூறி விட்டு ஆனால் நீ பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி கோபமாக வைத்து விட்டு. என்னிடம் அனைத்தையும் சொல்ல நினைத்ததாக சொல்லி கவலைப்பட்டால்.

நான் என்ன வென்று சொல்வது தெரியாமல் அனைத்தும் சரியாகி விடும் என்று கூறி இருந்தேன். அவள் உடனே நாளை முதல் குழந்தையை தானே பள்ளிக்கு அழைத்து செல்ல. இருப்பதாகவும் ஆட்டோவில் சென்று வர அது பாதுகாப்பான பகுதியாக இல்லாததால்.

வீட்டில் குழந்தையை வேனில் அனுப்ப சொல்வதாகவும். நீ என்னோடு வருவதாய் இருந்தாள் வீட்டில் சொல்லி உன்னோடு தினமும் வருகிறேன் என்று கூறினாள்.

எனது வேலை ஒரு பைனான்ஸ் கம்பனியில் சேல்ஸ் அண்ட் கலெக்சன் சீனியர் எசிக்யூடிவ் என்பதால். பெரும்பாலும் காலை 6 மணி முதல் மதியம் 10-11 மணி வரை மட்டுமே இருக்கும் அதற்கு முன்பாகவே சில சமயம் எனது வேலை முடிந்து விடும்.

மாதம் ஒரு நாள் எப்போதாவது 12 மணி வரை இருக்கும் ஆகவே எனக்கும் அவளை அழைத்து செல்வதில் எந்த சிரமமும் இல்லை. மேலும் அவசர வேலை என்றால் கூட எனது அலுவலகம் தாண்டி தான் பள்ளி உள்ளது என்பதால் போகும் வழியில் என்னால் எளிதாக பார்த்து விட்டு செல்ல முடியும் என்பதால் நானும் சரி என்று கூறிவிட்டேன்.

ஆனால் அந்த சிறிய தூர பயணம் எங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல போகிறது என்று மான கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.

முதல் நாள் முதலாக நான் வேலை முடித்து வந்தவுடன் அவர்கள் இருவரும் எனக்காக காத்திருக்கும் படி சரியான நேரத்தில் வந்தேன் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வர கூடாது என்பதற்காக. அவள் என் அருகில் வந்ததும் குழந்தையை தூக்கி நானே எனக்கு பின் அமருமாரு உட்க்கார வைப்பேன்.

எனக்கு பின் அவனும். அவனுக்கு பின்னால் அவளும் அமர்ந்து வருவார்கள். அப்பொழுது என் தோளில் கை போட்டு கொண்டு வருவாள். பார்ப்பவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் என்னால அவள் கொடுத்த அழுத்தத்தை உணர முடிந்தது. நான் சரி 3 பேரும் சீட்டில் அமர்ந்து இருப்பதால் கெட்டியாக பிடித்து இருக்கிறாள் என்று விட்டுவிட்டேன்.

நான்கு. ஐந்து தினங்களில் ஒரு நாள் சாயும்கால நேரத்தில் குழந்தை முன் பக்கம் உக்கார்ந்து வருவதாக கூறி அழுதான். நான் இன்று ஒரு நாள் இப்படியே வா நாளையில் இருந்து முன் பக்கம் அமர்ந்து வரலாம் என்று கூறினேன்.

அவனும் சரி ப்பா என்று கூறினான் (ஆண்கள் எல்லோரையும் நீ போப்பா வாப்பா என்றும் பெண்களை போம்மா வாம்மா என்றும் விளையாட்டாக கூறுவதை அவன் வழக்கமாக வைத்து இருந்தான். ஆனால் நானும் அவளும் என்னை அப்பா என்று கூறுவது முறை தான் என்பது போல நினைத்து கொள்வோம்).

அடுத்த நாள் வழக்கம் போல் அவனை தூக்கி பின்னால். உக்கார வைக்க அவன் ஞாயாபகமாக நேற்றே முன்னால் உக்கார வைப்பதாக சொன்னல்ல என்று கூறி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டான்.

உடனே அவனது தாத்தா வந்து விசாரித்து விட்டு சரி முன்னால் உக்கார வைத்துக்கொள் என்று கூற. நானும் அவரை வீட்டில் இருந்து இவனுக்கு என்று வாங்கி இருக்கு செய்ய கூலிங் கிளாஸ் எடுத்து வருமாறு கூறினேன் தூசி படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினேன்.

எல்லாம் முடித்து நாங்கள் கிளம்பும் மும் அவள் சற்று இடைவெளி விட்டே அமர்ந்தாள். குழந்தையும் இல்லாததால் என்னை பிடிக்காமல் லேடீஸ் ஹேண்டில் எனப்படும் பகுதியை பிடித்து கொண்டாள் நானும் கிளம்பினேன். அவர்கள் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை தாண்டி மெயின் ரோட் வந்து சிறிது தூரம் கடந்ததும் லேசாக எனது அருகில் வந்து அமர்ந்து மீண்டும் என் தோள்பட்டையை சற்று இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

பள்ளி புதிதாக வளர்ந்து வரும் பகுதியில் ஏற்கனவே கடைசியில் இருந்தாலும். ஆங்கிலோ இந்தியன் பள்ளி என்பதாலும் படிப்பது பெரும்பாலும் பணக்கார வீட்டை சேர்ந்த பிள்ளைகள் என்பதாலும். அவர்களுக்கு அமைதியான சூழல் அமைத்து தர வேண்டும் என்று மேலும் 2 கிலோ மீட்டர் தள்ளி பள்ளிக்கான இடத்தையும் அதை சுற்றி சில ஏக்கர் விளை நிலங்களையும் வாங்கி இருந்தனர்.

அதில் விவசாயம் நடந்து கொண்டும் இருந்தது இதனால் குழந்தைகள் அமைதியான சூழலில் படிக்க ஏதுவாக இருக்கும் என்று. நாங்கள் மெயின் ரோட்டில் இருந்து திரும்பியதும் அது வளர்ந்து வரும் பணக்கார குடும்பங்கள் வசிக்கும் பகுதி என்பதாலும்.

பள்ளி அந்த சமயத்தில் சிறு குழந்தகளுக்கு மட்டுமே என்பதாலும் ஆள் நடமாட்டம் கொஞ்சம் கூட இருக்காது. அதால் நாங்கள் எப்பொழுதும் அந்த பகுதியில் குண்டும் குழியுமாக இருக்கும் காரணத்தை குழந்தையிடம் சொல்லி மெதுவாக செல்வதாக சொல்லி விட்டு ஏதாவது பேசிக்கொண்டு செல்வோம்.

ஆனால் இன்று மாறாக குழந்தை முன்னால் அமர்ந்து இருப்பதால். அவள் மேலும் நெருக்கம் காட்டி அவளது ஒரு பக்கமாக அமர்ந்து இருப்பதால் வலப்பக்கம் மார்பு என்மேல் படும் படி அமர்ந்து என் முதுகில் முகம் வைத்து படுத்துக்கொண்டு உனக்கு இது பிடித்து இருக்கிறதா என்று கேட்டாள்.

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக வர அவள் உடனே என் மீது இருந்து எழுந்து விட்டாள். நானும் எதுவும் சொல்லவில்லை. போகும் வழியில அவள் பிள்ளையிடம் விளையாடி கொண்டே சென்றேன். அங்கு சென்று அவனை பள்ளியில் விட்டதும்.

அவள் அவனை அழைத்து சென்று அவனது வகுப்பறையில் விட்டு விட்டு திரும்பினாள். வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி அவள் எனது பைக்கில் அமர்ந்ததும் நான் அவளை கொஞ்சம் பேச வேண்டும் இறங்கு என்று கூறினேன். அவள் வித்தியாசமாக பார்த்துவிட்டு கிழே இறங்கி என்னவென்று கேட்டால்.

உன் கணவன் மேல் கோபம் தான் அதற்காக அவனை பழிவாங்க இப்படி தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அதற்காக நீ என்னிடம் நெருங்கி பழக வேண்டாம் அதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்ல என்று கூறினேன்.

அவளோ இதற்கு தான் நான் உன் முதுகில் சாய்ந்த போது எதும் சொல்லவில்லையா என்று கேட்டாள். நானும் ஆமாம் என்றேன். சரி வா போய்க்கொண்டே பேசலாம் என்றால் நானும் சரி என்று சொல்லி பைக்கை திருப்பி மீண்டும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் செல்லும் போது மெதுவாகவே செல் என்றால்.

நானும் மெதுவாக ஓட்டிக்கொண்டு சொல் என்று கூறினேன். மீண்டும் என்னை நெருங்கி அமர்ந்து கொண்டு அவள் மார்பு என் மேல் படும்படி அவள் முகத்தை என்மேல் வைத்துக்கொண்டு இது பிடித்து இருக்கிறதா இல்லையா என்று கேட்டாள். நானும் பிடிக்காமல் இருக்குமா.

இதெல்லாம் நம் வாழ்வில் நடக்கும் என்று கூட நினைத்து பார்த்தது கிடையாது. எனக்கு இது பாக்கியமே என்று சொன்னேன். அவள் இது இனி உனக்கு அடிக்கடி கிடைக்கும் கவலை படாதே என்று கூறினாள்.

நான் ஏன் என்ன ஆனது உனக்கு என்று கேட்க. அவள் பேச ஆரம்பித்தாள். அன்று அவருடன் சண்டை போட்ட பிறகு நானே யோசித்து பார்த்தேன் எனக்கு இது வரை யாருமே உண்மையாக இருந்தது இல்லை. ஒருவன் மனதளவில் ஏமாற்றி விட்டான்.

ஒருவன் தாலி கட்டி கணவனான பிறகு என் உடலை அனுபவித்த பிறகும் வேறு ஒரு பெண்ணை தேடி செல்கிறான். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது நான் மட்டும் ஏன் எனது சந்தோசத்தை எல்லாம் இழந்து விட்டு அவர்களுக்காக வாழ வேண்டும்.

மனதால் ஒருவன் ஏமாற்றி போனான். அதை நீதான் வந்து உனக்காக நான் இருக்கிறேன் என்று கூறி என் மனதில் இடம் பிடித்தபிறகும். நானே உன்னை கட்டி அணைத்து நீ முத்தம் கொடுக்க வந்த போது எதும் சொல்லாமல் இருந்தும் அந்த சூழ்நிலையில் நான் இருந்த உணர்ச்சி மிகுதியில் நடந்த சம்பவம் என்பதை அறிந்து அப்போதும் உனக்காக நான் இருக்கிறேன் என்று.

என் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் வைத்து விலகி சென்றாய். எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் உனக்காக என்னை மாற்றிக்கொள்ள நினைத்தேன். அனைவரும் அவரவர் சந்தோசத்தை தேடிக்கொள்ளும் பொழுது. உண்மையாக காதலிக்கும் நாம் இருவரும் எதற்காக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நமது காதலையும் மகிழ்ச்சியையும் விட வேண்டும்?

அதனால் தான் இனி அவரிடம் எதுவும் கேட்க போவது இல்லை என்று முடிவு எடுத்து விட்டேன். இனி எப்போதும் நான் முழுதாக உனது காதலியாக இருக்க நினைத்து தான் உன்மேல் சாய்ந்து கொண்டு வந்தேன் என்று கூறி முடித்தாள். அவள் சொல்லியதும் அவள் குரலில் எந்த நடுக்கமும் இல்லை.

ஆனால் அவள் கண்ணீர் என் முதுகில் உணர முடிந்தது. அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு. அவள் கண்களை பார்த்தேன். முதல் முறை சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் காதலோடு இருவரும் பார்த்து கொண்டோம்.

நான் வருகிறேன் என்று தலையாட்ட அவள் இன்று திரும்பவும் அவனை அழைத்து வரும் வரை என்னோட இரு என்று கூறினாள். சரி என்று சொல்லி உள்ளே சென்றேன். என் அத்தை என்னடா அதிசயமாக வேலை நாள் அதுவும் எங்கள் வீட்டுக்கு வந்து இருக்க என்று கேட்டார்கள்.

அவள் சிறிதும் தாமதிக்காமல். தலைவலி என்று சொன்னான் அதன் திரும்ப அவன் வீட்டிற்கு சென்று மூன்று மணிக்கு வந்து என்னை அழைத்து கொண்டு திரும்ப பள்ளிக்கு சென்று வர வேண்டும். தேவை இல்லாமல் வெயிலில் தலைவலியோடு ஏன் அலைய வேண்டும் என்று நான்தான் வர சொன்னேன் என்று கூறினாள். நானும் அமாம் அத்தை என்று கூறினேன்.

அவளும் எனக்கு டீ போட்டு குடுத்து விட்டு. எனது மூத்த அக்கா மதிய உணவு உண்ண வருமாறு அழைத்தார்கள். நான். என்னவள். மூத்த மற்றும் நடு அக்கா. என் அத்தை. அவர்கள் கணவன் என 6 பேர் இருந்தோம். என் அந்தையின் கணவர் எங்கோ செல்ல போகிறேன் நேரம் இல்லை நான் அப்புறம் சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லி சென்று விட்டார். அவர்கள் வீட்டு உணவு மேசை நீல் வட்ட வடிவில் இருக்கும்.

மேசைக்கு பக்க வாட்டில் 4 பேரும் நீல வாக்கில் எதிர் எதிரே 2 பேரும் மொத்தம் 6 பேர் அமர்ந்து உன்ன கூடிய வகையில் இருக்கும். அவர் வெளியே சென்று விட்டதால் நாங்கள் 5 பேர் மட்டுமே இப்போது. அந்த மேசை இருக்கும் இடம் சாப்பிட மட்டும் என்பதால் பெரிதாக இட வசதி இல்லாமல் செவ்வக வடிவத்தில் அனைவரும் உக்காந்தா பிறகு ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வகையில் நெருக்கமாக இருக்கும்.

நாங்கள் இருவரும் முதலில் உள்ளே சென்று எதிர் எதிரே இருக்கும் பக்கவாட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். கடைசியில் இருக்கும் ஒரு நாற்காலி காலியாக இருக்கும். இப்போது மற்ற மூவரும் எங்கள் பக்க வாட்டில் இருக்கும் 2 நாற்காலி மற்றும் வெளிப்பக்கதில் இருக்கும் நாற்காலியில் ஒருவர் என 5 பேரும் அமர்ந்து கொண்டோம்.

சாப்பாடு பரிமாற பட்டது அனைவரும் பேசிக்கொண்டு உண்ணும் பொழுது நான் எனது அருகில் அமர்ந்து இருந்த மூத்த அக்காவின் காலில் தெரியாமல் கால் வைத்ததால். மன்னித்து விட சொல்லி காலை நேராக சற்று நீட்டினேன் அவள் மேல் கால் பட்டு விட்டது. நான் மன்னித்து விட சொல்ல வாயெடுக்க அவள் என் கால்களை அவள் கால்களால் பிடித்து கொண்டு. கண்களால் எதும் சொல்லாதே என்று கூறினாள்.

இருவரும் ஒருவர் காலை மற்றொருவர் பிடித்து கொண்டு மாறி மாறி விளையாடி கொண்டு. பாதத்தில் கூசிக்கொண்டு கண்களால் காதலித்து கொண்டு இருந்தோம். அவள் உடனே சாப்பிட்டு சும்மா தான் இருக்க போகிறாய். எனக்கு நிறைய துணிகள் இருக்கும் மடிக்க வேண்டும்.

வந்து சற்று உதவி செய் என்று சொன்னாள். நான் உடனே மற்றவர்கள் முன் அவளை சீண்டும் வகையில் இதற்கு தான் என்னை வீட்டிற்க்கு செல்ல வேண்டாம் என்று கூறினீர்கள் என்று கிண்டலடித்து விட்டு எல்லோரும் சிரித்தோம். உடனே அவள் நீ வரவே வேண்டாம் போடா என்று அனைவர் முன்னும் கூறினாள்.

எனது மூத்த அக்கா நல்ல வேலை தப்பித்து விட்டாய் னு சொல்ல. அவளுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். நான் அவளுடன் இருக்க போகும் வாய்ப்பை இழக்க போகிறேன் என்று. அவள் இப்போது எப்படி சமாளிக்க போகிறேன் என்று கிண்டலாக சிரித்தபடியே சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

நானும் சரி வேறு என்ன எனக்கு வேளை இருக்கிறது. வந்து உதவுகிறேன் என்று கூறி நீங்கள் முன்னால் போங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று கூறி அவள் சென்றவுடன். சிறிது நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு. என் அத்தையும் மூத்த அக்காவும் கீழேயே அவரவர் அறையில் மதியம் இரு குட்டி தூக்கம் பொட செல்ல. நானும் நடு அக்காவும் பேசிக்கொண்டே மாடிக்கு சென்று மாடியில் முதல் அறை நடு அக்கவுடையது.

அதனால் அவர்கள் சென்று விட. நான் அவர்கள் அறையை கடந்து சென்று அவள் அறை கதவை தட்ட அவள் யார் என்று பக்கத்து அறைக்கு கேட்காத வாரு கேட்டாள். நான் உடனேயே உன் காதலன் வந்து இருக்கிறேன் கதவை திற என்றதும் பதரிக்கொண்டு வந்து கதவு திறந்து வெளியே யாருக்காவது கேட்டு விட்டதா என்று அவசரமாக எட்டி பார்த்தாள். யாரும் இல்லையென்று நான் சிரிக்க.

எனது சட்டையை பிடித்து உள்ளே இழுத்து கதவை மூடி தாழிட்டாள். இங்கு பொதுவாகவே யார் அறைக்கு சென்றாலும் கதவை மூடி விடுவார்கள் மற்றவர்கள் அறைக்குள் அவரசமே அன்றி யாரும் உள்ளே வர மாட்டார்கள். யாரையாவது கூப்பிட வேண்டும் என்றால் கூட கதவை தட்டி என்ன செய்தியோ அதை சொல்லி விட்டு கீழே வருமாறு கூறி செல்வார்கள். அதனால் தான் இவள் கதவை மூடி தாழிட்டாள்.

பின்பு யாராவது வந்து எதற்காவது கூப்பிட்டாலும் சந்தேகம் வர கூடாது என்பதற்காக இருக்கும் துணிகளை இருவரும் வேக வேகமாக மடித்து வைத்ததும். அவள் என் அருகில் வந்து. என் மடியில் தலை வைத்து படுத்து கொண்டு என் முகம் பார்த்து அவள் விரல்களை என் விரல்களில் கோர்த்துக்கொண்டால்.

அவள் நெற்றி. புருவம். மூக்கு. கண்கள். உதடு என்று முதல் முறை நான் பார்த்து ரசித்த அதே உணர்வோடு இன்று மீண்டும் மிக அருகில் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.

எனது மடியில் படுத்து அவள் கண்மூடி அயர்ந்து இருக்க நான் அவளை ரசித்துக்கொண்டு இருந்தேன். மணி 2½ யை தொட்டது. அவள் லேசாக தூங்கியே விட்டாள். நான் எழுப்பியது சென்று முகம் கழுவி வந்ததும். கண்ணாடி முன் நின்று அவள் கூந்தலை சீவிக்கொண்டு அவள் அணிந்து இருந்த வெள்ளை சுடிதாரில் வயலட் நிற பூ போட்டு இருந்த நிறத்திற்கு ஏற்றாற் போல் ஒரு பேண்ட் எடுத்து குதிரை வால் போல் போட்டு கொண்டாள்.

நான் அவளின் பின் நின்று அவளது இடுப்புக்கு கீழே அவள் பின் புறத்தில் பட்டுகொண்டு இருக்கும் கூந்தலையும் அவள் தலை சீவும் பொழுது இன்னும் பதின் வயது தாண்டாத இளம் பெண்ணின் உடலமைப்பை ஒத்து சிறிய அளவான மார்புகளை கண்ணாடி வழியாகவும். குறுகலான இடயும்.

அவள் உடலை விட சற்று பருத்து இருந்த பின்னழகை அவள் அணிந்து இருந்த சுடிதார் அப்பட்டமாக எனக்கு காட்டி கொண்டு இருக்க நான் ரசிப்பதை பார்த்து வெட்கப்பட்டு பார்த்தது போதும் என்று கூறினாள். பின் இருவரும் சென்று அவள் பையனை அழைத்து வந்து நான் வீட்டிற்க்கு சென்று விட்டேன்.

பின் அவள் பையனுக்கு வீட்டுப்பாடம் எல்லாம் முடிந்து இரவு உணவு உண்ட பிறகு. தூங்க வைத்து விட்டு ஃபோன் செய்தாள். இப்போது எல்லாம் அவள் கணவனுடன் இவள் பேசுவது இல்லை. குடும்ப செலவு. சுப நிகழ்வுகளில் ஏதும் தான் செய்ய வேண்டிய கடமை இருந்தாள் அது பற்றி மட்டும் பேசிவிட்டு ஃபோன் வைத்து விடுவதாய் வழக்கமாக ஆக்கிகொண்டால்.

ஃபோன் செய்த பொழுது இன்று ஏன் என்னை அவ்வாறு ஆழமாக பார்த்தாய் எனக்கு வெட்கமே வந்து விட்டது என்று கூறினாள். நான் இத்தனை வருடம் உன்னை காதலித்தாலும் நீ வேறு ஒருவரின் மனைவி மற்றும் உன் மனதில் நான் இல்லை என்ற எண்ணத்தால் உன் உடல் அழகை ஒரு போதும் ரசிக்க முற்பட்டது இல்லை என்றும் ஆனால். இப்போதோ நீ என் காதலியாக மாறி விட்டாய்.

யாருக்கும் இல்லாத உரிமையை எனக்கு வழங்கி இருக்கிறாய். எனவே முதல் முறையாக உன் அழகை பார்த்தேன். இருந்தும் உன் அழகை காதலி என்பதால் உடனே பார்க்க வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை. ஆனால் இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்த பொழுது நான் ஏன் தட்டி கழிக்க வேண்டும்?

அதனால் தான் உன்னை முழுமையாக ரசித்தேன். என்று கூறி. உன் அழகை பார்க்கும் பொழுது என்னையே மறந்து விட்டேன் என்று கூறினேன். அவள் வெட்கப்பட்டு கொண்டே. உண்மையாகவே நான் உனக்கு அவ்வளவு அழகியாக தோன்றுகிறதா என்று கேட்டாள்.

நான் எனக்கு தோன்றவெல்லாம் இல்லை. நீ உண்மையாகவே பெறழி தான் என்று கூறி. உன்னை அப்படியே கைகளில் அள்ளி எடுத்து தூக்கி சுற்ற வேண்டும் என்று தோன்றியது என்று கூறினேன்.

அவள் உண்மையாக? என்று கேட்டாள். நான் ஆமாம் என்று கூற அவள் அப்போது தான் சொன்னாள். எனக்கும் இது போல் சிறு பெண்ணை போல் எல்லா குறும்பு தனங்களும் நிறைந்த காதல் செய்ய வேண்டும் என்றும். எனக்கு மட்டும் அல்ல எல்லா பெண்களுக்கும் அப்படி தான் என்றும் ஆனால் எந்த ஆண்களும் அப்படி காதலிப்பது இல்லை என்றும்.

என் மாமாவும் அப்படி தான் இது வரை ஒரு முறை கூட என்னை தூக்கி கொண்டு எங்கும் நடந்ததோ இல்லை தூக்கி சுழற்றி சிரிக்க வைத்ததோ இல்லை என்று கூறினாள். ஆனால் உன்னிடம் அதை எதிர் பாக்கவும் முடியாது நமக்கு அப்படி பட்ட சூழ்நிலை அமையாது ஆதானால் அதை பற்றி பேசி என்ன ஆக போகிறது என்று என்னிடம் கூறினாள்.

அப்படியே கல்யாணம் ஆன முதல் இரவு அன்று ஒரு ஆணால் தீண்ட பட போகிறோம் என்று வெட்கம் சூழ இருந்து இருக்கிறேன். ஆனால் உன் மாமா என்னை வெறும் மனைவியாக மட்டுமே பார்த்து காதலியாக நினைத்து என் உணர்வுகளுக்கு மதிப்பு அழிக்காமல் என்னுடன் படுத்து விட்டு காம உணர்வுகளுக்கு மட்டுமே சுகம் அளித்தார்.

ஒரு ஆணை போல் பெண்ணுக்கும் காம உணர்வு என்பது சாதாரண ஒன்று தான் அதை தருவதால் எந்த ஆணும் ஒரு பெண்ணின் மனதின் உள்ளே வந்து விட முடியாது. ஆனால் எனக்கே நான் வேறு ஒருவனுடன் இந்த 7 வருடங்களில் 500 முறையாவது படுத்து இருக்கும் திருமணம் ஆன 5½ வயதில் குழந்தை இருக்கும் இன்னும் ஓரிரு வருடங்களில் இளமையின் அடையாளங்களை முற்றிலும் இழக்க போகும் முதிர் இளம் பெண் என்று அறிந்தும்.

இன்று என்னை நீ ஒரு பார்வையில் ஒரு சிறு பெண்ணை போல் வெட்க பட வைத்தாய். இத்தனை வருடங்களில் என்னை காதலகவும். வெட்கமாகவும். உணர வைத்த ஒரே ஆண் நீ தான் அதற்காக தான் உனக்கு இந்த பரிசு என்று கூறி இச் இச் இச் என்று எண்ணிலடங்கா முத்தங்களை வாரி கொடுத்தால்.

எந்த முத்தங்களில் ஒன்று கூட அவசரமாக கொடுக்க பட்டது இல்லை. நேரில் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் போது எவ்வளவு அழுத்த மாக நிதானமாக கொடுப்போம் அதே அளவு அழுத்தமும் நிதானமும் என்னால் உணர முடிந்தது.

அவள் கொடுத்த முத்தங்கள் காதல் உணர்வை மட்டும் தூண்டாமல் எனக்குள் இருந்த காம உணர்வுகளையும் தூண்டியது.

என் உடலில் பல மாற்றங்கள் நடந்தது. வயிற்றுக்குள் ஏதோ செய்தது. என் உடல் வெப்பம் வெகுவாக அதிகரித்து. அதை சமன் படுத்த என் உடல் வியர்வை துளிகளை சுரந்தது. என் ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகரித்து அளவில் பெரிதானது. அவளிடம் பேசும் பொது குரல் நடுங்கியது.

அவளும் தன் குரலை மிகவும் போதையாக மாற்றி என்னிடம் எப்படி இருந்தது என்று கேட்டாள்.

நான் உண்மையை சொல்லவா பொய்யை சொல்லவா என்று கேட்க அவள் பொய்யை முதலில் சொல். உண்மையை பிறகு சொல் என்று கூறு.

பொய் : மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினேன்.

அவள் உடனே கோபித்து கொண்டு அப்போது உண்மை நல்லா இல்லை என்று தான் அர்த்தம் என்று சொல்ல.

நான் சொல்ல போகும் உண்மையை கேட்டு விட்டு நீயே முடிவெடுக்கும் படி சொன்னேன்.

சரி கூறு என்று சொன்னால்.

நான். அவள் முத்தம் தந்ததை அனுபவித்ததை. என் உடலில் ஏற்ப்பட்ட மாற்றங்களையும். சொல்ல அவள் அவ்வளவு தான என அந்த போதை கலந்த குரலில் கேட்க.

கடைசியாக ஒன்று மட்டும் இன்னும் கூற வில்லை கண்டிப்பாக சொல்ல வேண்டுமா என்று கேட்க.

அவள் அது உன்னுடைய விருப்பம் ஆனாலும் நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்காது என்று நினைக்கிறேன் என்று கூற.

நான். நீ அந்த முத்தங்களை நேரில் தருவது போல் மெதுவாகவும். ஆழமாகவும் தரும் போது எனக்குள் என்னென்னவோ ஆனது. எனது ஆண்குறியில் ஏற்ப்பட்ட மாற்றங்களை தயக்கத்துடன் மேலோட்டமாக கூற. அவள் சிறிது வேர்க்கத்துடன் அமைதி காத்து விட்டு உனக்கு முத்தம் அளிக்கும் போது இங்கும் அதே போல் தான் என்று கூறினாள். நான் அவள் சொன்னது புரிந்தும்.

நான் கேட்டது உண்மை தான் என நிரூபணம் செய்து கொள்ளவும் அவள் அதை சொல்லும் போது அவள் படும் வெட்கத்தை நேரில் பார்ப்பது போல் இருக்க மீண்டும் சொல்லும் படி கேட்க. அவள் வெட்கம் தாளாமல் ஃபோன் கட் செய்து விட்டால்.