சாமியாரிடம் பிள்ளை வரம் - பாகம் 1

சாமியாரிடம் பிள்ளை வரம் - பாகம் 1

Published on: 2024-10-16 01:42:59


காலையிலிருந்து எனக்கு மனசே சரியில்லை. கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. எனக்கு 24 வயதில் திருமணமானது. பெரிய அழகியில்லையென்றாலும் ஸ்லிம்மான உடல். வட்ட முகம். 36C அளவு முலைகள். எப்போதுமே சாப்பாடு விசயத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பதால் கல்யாணம் ஆன பிறகும் உடல் கட்டுக் குலையாமல் அளவாகவே இருக்கும். ஆண்டவன் எனக்குக் கொடுத்த பெரிய பாக்கியம் வட்ட வடிவில் உருண்டு திரண்ட அழகாக என் குண்டிகள். மதுரையில் பிறந்து அங்கேயே வளர்ந்து இப்போது சென்னையில் வாக்கப்பட்டு புரசைவாக்கத்தில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் சாதாரண குடும்பப் பெண்.

கல்யாணம் ஆகி ஒரு வருடம் எந்த பிரச்சினையும் இல்லை. என் கணவர் மிகவும் அன்பானவர். எல்லா இன்பமும் எனக்குக் குறைவில்லாமலே கிடைத்தது. ஆனால், மாதங்கள் ஓடியும் என் வயிற்றில் கருத்தரிக்கவில்லை. ஆரம்பத்தில் இது பற்றி யாரும் கவலைப் படவில்லையென்றாலும் போகப் போக என் கணவர் இதைப் பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

எனக்கும் குழந்தை இல்லாதது பெரிய குறையாகவே இருந்ததால் மருத்துவரிடம் சென்று காட்டுவதாக முடிவெடுத்தோம். ஆனாலும், ஆண் மருத்துவரிடம் போக எனக்கு விருப்பமில்லாததால் எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு பெண் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றோம். மருத்துவர் பெண்ணாக இருந்தாலும், புடவை, சுடிதார் எந்த உடை உடுத்திச் சென்றாலும் கன்சல்டேசன் அறையில் முழுவதுமாக கழட்டி, பேண்ட்டியைக் கூட கழட்டிவிட்டு அவள் என்னை மருத்துவ சோதனை செய்வது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இதற்காகவே மருத்துவரிடம் போவதை நான் தவிர்க்க முயன்றேன்.

என் கணவர் பிடிவாதமாக அழைத்துச் செல்வார். மருத்துவர் என்னை இடுப்புக்குக் கீழே முழு நிர்வாணமாக்கி மயிர் மண்டியைப் புண்டைக்குள் விரலை விட்டு குடைந்து ஆராய்ச்சி செய்வது ஆரம்பத்தில் பிடிக்க வில்லையென்றாலும் போகப் போகப் பெண் மருத்துவரின் கை படும் போதெல்லாம் என் உணர்ச்சிகள் விழித்துக்கொள்ள ஆரம்பித்தன. மருத்துவர் சில சமயம் முலையைத் தடவியும், வயிற்றை அழுத்தியும் பார்ப்பார். அப்போதெல்லாம் புண்டைக்குள் நமைச்சல் அதிகமாகும். இப்படியே மாதங்கள் ஓடின.  
 
ஒவ்வொரு முறையும் டாக்டரிம் போகும் போதெல்லாம் செக்கப் செய்வதற்கு முன்பே என் பேண்ட்டியில் ஈரம் கசிந்துவிடும். செக்கப்பின் போது ஈரம் கசிந்த என் புண்டையையும் என்னையும் ஒரு மாதிரியாகப் பார்க்கும் மருத்துவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவமானமாக இருக்கும். மருந்து மாத்திரை என்று என்னென்னவோ செய்தும் பலன் ஏதும் கிடைக்காமல் வேறு வேறு மருத்துவர்களிடம் மாற்றி மாற்றி ஆலோசனை செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த நெருக்கம் குறைந்து மனஸ்தாபம் அதிகமானது. என்னிடம் தான் குறை இருப்பதாக வீட்டில் ஜாடை மாடையாக பேச ஆரம்பித்தார்கள்.  
 
எங்களுக்கிடையில் நடக்கும் உடலுறவு கூட எனக்கு வெறுப்பைத் தர ஆரம்பித்தது. ஆசைக்காக உறவு கொள்வது நின்று போய் தினமும் குழந்தைக்காக மட்டும் என்ற அளவில் உள்ளே விட்டுக் குத்தி கஞ்சி வடிப்பது மட்டுமே உடலுறவு என்று இயந்திரம் போலவே அவர் தினமும் என்னை ஒலுக்க ஆரம்பித்தார். வருடங்கள் ஓடின.

இங்லீஷ் மருந்து எந்த பலனையும் தராததால் நாட்டு மருத்துவரிடம் கூட்டிச் சென்று பச்சிலை, கஷாயம் என்று என் வயிற்றை நிரப்பினார்கள். அதுவும் எந்த வித முன்னேற்றத்தையும் தரவில்லை. நாளடைவில் என் மனவேதனை அதிகமாக, அவருக்கும் என் மேல் வெறுப்பு ஏற்பட்ட கடைசியாக ஒரு பிரசித்தி பெற்ற ஆண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டிய என் கணவர் முன்பதிவு வாங்கிக்கொண்டு வந்தார்.

இன்னொரு ஆணிடம் புண்டையையும் முலையையும் காட்ட நான் பிடிவாதமாக மறுத்துவிட அதுவே எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையில் போய் முடிந்தது, மூன்று நாட்கள் அவர் என்னுடன் பேசாமலேயே இருந்தார்.  
 
அந்த சமயத்தில் பக்கத்து விட்டு பங்கஜம் மாமி என் மாமியாரிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். 

"அம்புஜம், உன் மருமகள் அஞ்சலிக்கு இரண்டு மூன்று வருசமா ஊரில் இருக்கிற எல்லா மருத்துவர்கிட்டேயும் காட்டி எந்த பிரயோஜனமும் இல்ல. நாட்டு வைத்தியம் கூட பார்த்துட்ட. இப்புடியே போனா உன் மகனோட வாழ்க்கை ஒன்னுமில்லாம போயிடும். சீக்கிரம் இதுக்கு எதாச்சும் ஒரு வழி பண்ணியே ஆகனும். என் சொந்தக்கார பொண் ஒருத்திக்கு கூட 5 வருசமா பிள்ளை இல்லாம இருந்துச்சி. நம்ம கொல்லிமலை ரஞ்சிதானந்தா சுவாமிகள் உனக்கு தெரியும் தானே. அவரோட ஆசிரமத்துக்கு போயி சுவாமியோட அருளும், பச்சிலை வைத்தியமும் பார்த்துட்டு வந்தாங்க. அடுத்த மாசமே கர்ப்பமாகி இப்ப அவ குழந்தைக்கு ஒரு வயசு ஆயிடிச்சி தெரியுமா. இது மாதிரி பல முத்திப் போன நோயெல்லாம் கூட அவரோட பூஜையாலும் பச்சிலை வைத்தியத்தாலும் குணமாயிருக்கு. நீ ஏன் அஞ்சலியை அவர் கிட்ட அழைச்சிட்டு போகக்கூடாது?".

இதைக்கேட்ட என் மாமியார் "அப்புடியா பங்கஜம். இத ஏன் முன்னாடியே சொல்லலை. அவனும் அவளும் நாலு நாளா சண்டை போட்டுட்டு பேசமாலே இருக்காங்க. அவன் இன்னைக்கு வரட்டும் நானே சொல்லி அழைச்சிட்டு போகச் சொல்றேன்" என்றாள்.

மாலை என் கணவர் வந்ததும் என் மாமியாரே அவரிடம் விசயத்தைச் சொல்ல அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார். ஒவ்வொரு மருத்துவரிடமும் புண்டையைக் காட்டிக்கொண்டிருப்பதை விட இந்த வைத்தியம் எனக்குச் சரியாகவே தோன்றியது. ரஞ்சிதானந்தா சுவாமிகள் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவருடைய ஆசிரமத்துக்குச் சென்றால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்பது பொதுவாக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் விசயம் என்பதால் நானும் இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டேன்.  
 
என் கணவருக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலை இருப்பதால் என் மாமியாரே என்னை அழைத்துக்கொண்டு போவதாக முடிவானது. சுவாமியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் என் கணவரே அன்றிரவு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். இருவருக்கும் இடையில் மூன்று நாட்களாக இருந்த இருக்கம் மறைந்தது. இப்படி ஒரு அருமையான யோசனையைச் சொன்ன பங்கஜம் மாமிக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.    
 
இரவு படுக்கையில்: ”அஞ்சலி. ஆசிரமத்துக்கு போனா வரதுக்கு எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகுமாமே“  
 
“ஆமாங்க. சாமியைப் பார்க்கவே ஒரு நாளைக்கு மேல காத்திட்டு இருக்கனுமாம்“  
 
“ஒரு வாரம் வரைக்கும் நான் இங்க தனியா கிடந்து தவிக்கனுமா.“ என்று என்னை இறுக்கி அணைத்தார்.  
 
“ஒரு வாரத்துக்கு இது சும்மா அடங்கி இருக்காதாக்கும். மூனு நாளா பட்டினியா போட்டீங்கள்ள. அதுக்கு தண்டனையா ஒரு வாரம் தலகானியை அமுக்கிட்டு தூங்குங்க“ என்று லுங்கிக்குள் கையை விட்டு சுன்னியைப் பிடித்து மெல்ல உருவினேன்.  
 
”இப்பத்தான் பிரச்சினை தீரப் போகுதே. ஏன் பழச பேசிட்டு இருக்க“ என்று என் நைட்டியை கழட்டினார்.  
 
சுன்னித் தோலைக் கீழிறக்கி மொட்டின் நுனியைக் கட்டை விரலால் தடவிக்கொண்டே முதுகு காட்ட பிரா ஊக்கை விடுவித்து விட்டு என் அழகுக் குண்டியைப் பிசைந்தார். இருவரும் முன் விளையாட்டுக்களுடன் ஓல் போட்டுப் பல மாதங்கள் ஆகிவிட்டது.  
 
“ஏங்க, மேல வரட்டுமா“ என்று கொஞ்சினேன்.  
 
“ம்ம் வாடி. உன் புண்டைய நக்கி எத்தனை நாள் ஆச்சி“ என்று ஆசையோடு என்னை மேலே இழுத்துப் போட்டுக்கொள்ள அவர் முகத்துக்கு நேரே புண்டையை விரித்துக்கொண்டு மண்டியிட்டு சுன்னிக்கு முத்தம் கொடுத்தேன்.

 
குண்டிச் சதைகளைத் தடவி புண்டையில் முத்தமிட்டு மேலும் கீழும் நக்க, என் அத்தொண்டைக்குள் சுன்னியை விட்டு அழுத்தி ஊம்பினேன். புண்டை இதழ்களை நக்கிவிட்டு மேலேறினார். எனக்குப் பிடித்தமான என் குண்டிப் பிளவில் நாக்கை ஓட்டினார். அவருக்கு ஏற்றார்போல கொட்டைகளை உருட்டிக்கொண்டே நான் ஊம்ப, அவரின் நாக்கு குண்டி ஓட்டையைத் துளைக்க ஆரம்பித்தது. விரலைப் புண்டைக்குள் விட்டுக்கொண்டே குண்டி ஓட்டையை நக்குவது அவருடைய ஸ்பெசல். எனக்கும் அது நிறையப் பிடிக்கும். நீண்ட நாட்கள் கழித்து இப்படி அனுபவிப்பதால் என் புண்டை வேகமாக உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஊம்புவதை நிறுத்திவிட்டு கட்டிலில் குனிந்து மண்டியிட்டேன். பின் பக்கமாகச் சுன்னியைப் புண்டைக்குள் திணித்து மெல்ல ஒலுத்தார். நானும் குண்டியை பின்னுக்குத் தள்ளி ஆழமாக ஓல் வாங்கினேன். இருவருமே ஒரே நேரத்தில் உச்சமடைந்தோம்.  மறு நாள் காலையிலே புறப்பட வேண்டும் என்பதால் சீக்கிரமே தூங்கிப் போனேன்.


கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையில் ஊட்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மலைக்கிராமம். சுவாமியின் ஆசிரமம் ஒரு மலைப் பள்ளத்தாக்கில் உள்ளது. அங்கே ஒரு சிறு ஏரியும் இருப்பதால் அந்த ஆசிரமமே இயற்கையாக அமைந்த வைத்தியசாலை போல இருக்கும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  
 
கொல்லிமலை ரஞ்சிதானந்தா ஆசிரமம் என்னை எப்படியெல்லாம் மாற்றப் போகிறது. 28 வயதில் உள்ளும் புறமும் முழுமையாக முதிர்ச்சியடைந்த என்னைச் சுவாமியின் ஆசிரமத்தில் பூஜை என்கிற பெயரில் என் உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் எத்தனை பேர் எப்படியெல்லாம் தொடப்போகிறார்கள். என் முலைகளும் குண்டிக் கோளங்களும் எப்படியெல்லாம் பிசையப்படப் போகின்றன. என் கணவர் சுன்னி மட்டுமே ஒலுத்துக்கொண்டிருந்த மயிர் பூத்த என் புண்டைக்கு எத்தனை விதமாகப் பூஜைகள் நடக்கப் போகின்றன. மிகவும் கட்டுப்பாடாக இருந்த குடும்பப் பெண்ணான என்னைக் கடைந்தெடுத்த விபச்சாரியைப் போல மாற்றி அனுபவிக்கப் போகிறார்கள். என் வாழ்க்கையில் நான் முழுவதுமாக மறக்க நினைக்கும் ஆனால் மறக்கமுடியாத இடமாகச் சாமியாரின் ஆசிரமம் ஆகப் போகிறது என்பது தெரியாமலேயே மறு நாள் காலையில் என் மாமியாருடன் கொல்லிமலைக்குப் பயணமானேன்.

---

கொல்லிமலை ரஞ்சிதானந்தா சுவாமிகள் ஆசிரமம்:  
 
ஆசிரமத்தைச் சுற்றிலும் பலதரப்பட்ட பெண்களும் ஆண்களும் காவி உடையிலும், சிவப்பு உடையிலும் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். முதலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வாங்கவேண்டும் என்று வாயிலில் சொல்ல அதற்கான நீண்ட வரிசையில் நானும் என் மாமியாரும் காத்திருந்தோம். சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் ஒரு அறையில் நுழைய முழுவதும் காவி அணிந்த சீடப் பெண்கள் இருவர் நாங்கள் வந்த விபரங்களைக் கேட்டுக் குறித்துக்கொண்டார்கள்.

சீடப் பெண்கள் எல்லாருக்குமே கிட்டத்தட்ட முப்பது வயதுக்கு மேல் தான் இருக்கும். காவி நிறப் புடவை கட்டி மேலே ரவிக்கைக்குப் பதிலாகக் காவி நிறத் துணியையே பழைய சினிமாக்களில் வருவதுபோல் கச்சையாகக் கட்டியிருந்தார்கள். பிரா அணிந்திருக்க வாய்ப்பில்லை என்பது திறந்த தோள்களில் தெரிந்தது. ஒவ்வொருத்தியின் முலைகளும் கைக்கு அடங்காத பெரும் கொங்கைகளாகவே இருந்தன. மஞ்சள் பூசிய உடலில் அக்குள் முடிகள் ஏதும் இல்லாமல் மழவென்றிருந்தது. புண்டை முடிகளும் நிச்சயம் இருக்காது என்றே நான் நினைத்தேன்.

அடுத்த இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமியைத் தரிசிக்க அனுமதி கிடைத்ததும் அவரின் அறைக்குள் சென்றோம். ரஞ்சிதானந்தா சுவாமிகள் சுமார் ஆறடி உயரமும் கட்டுமஸ்தான சரீரமும் கொண்டிருந்தார். இடுப்பில் காவி வேட்டியும் தோளில் ஒரு துண்டும் மட்டுமே அணிந்திருந்ததால் அவரின் உடல் முறுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் அருகில் சீடர் ஒருவர் நின்று கொண்டு ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் இருவரையும் உற்றுப்பார்த்த சாமியார் என் மாமியாரிடம் பேச ஆரம்பித்தார்.  
 
சாமியார்: அம்மா, உங்கள் மருமகளின் பிரச்சினை என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. சரியான இடத்துக்குத் தான் இவளைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். என்னை நம்பி வந்தவளை நான் வெறும் கையோடு அனுப்புவதில்லை. ஆனால் அதற்கான வழிமுறைகள் சற்று கடினமானது. இவள் ஏழு நாட்கள் இங்கேயே இருந்து பூஜையும், வைத்தியமும் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் குறிப்பிடும் நாட்களில் கணவனுடன் உறவு கொண்டால் ஆண்டவன் அருளில் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூஜையும், மருந்தும் மட்டுமல்லாமல் கணவனுடன் சரியான நேரத்தில் உறவு வைக்கவேண்டும் என்று சொன்னதால் சாமியாரின் வார்த்தைகளில் எனக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டது.  
 
உடனடியாக இந்த பூஜைக்கு நான் மனதளவில் தயாரானேன். என் மாமியாரும் சாமியாருக்கு அவரின் சம்மதத்தைத் தெரிவித்தார்.  
 
சாமியார்: அம்மா, உங்கள் சம்மதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சிகிச்சைக்கான நடைமுறை விதிகளைச் சொல்லிவிடுகிறேன். குழந்தை பாக்கியத்துக்கான சிகிச்சை மூன்று கட்டங்களைக் கொண்டது. ஒன்று ’பூஜை’, இரண்டு ’மூலிகை வைத்தியம்’ மூன்றாவது ‘ஜெயகோ’. முதல் இரண்டு சிகிச்சையும் பௌர்ணமியன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கும். அதிலே எனக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டால் ஆறாவது நாள் இவள் இல்லத்துக்குச் செல்லலாம். என் மனதில் திருப்தி ஏற்படவில்லையென்றால் ‘ஜெயகோ’ ஆறாவது நாளில் தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கும். அப்போது ஏழு நாட்கள் பூரணமானதும் இவளுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏழு நாட்கள் இங்கே தங்கியிருக்க வேண்டிய வசதிகளை என் சீடர்கள் செய்துகொடுப்பார்கள். இவள் ஆசிரமத்தின் சட்ட திட்டங்களை இம்மியளவும் பிசகாமல் நடந்துகொள்ள வேண்டும். அவற்றைப் பற்றியும் என் சீடர்களே சொல்லுவார்கள்.

சாமியாரின் ஒவ்வொரு வார்த்தையும் வானத்திலிருந்து கேட்கும் அசரிரி போல ஒலித்தது. அவரின் சொற்கள் என்னை வசியம் செய்தன. அவர் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் நான் இருந்தேன். மேலும் அவர் சொன்ன விசயங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் தெளிவாக இருந்ததால் என் மாமியாரும் ஒத்துக் கொண்டார்.

“சங்கரா.! இந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ஆசிரம விதிகளைச் சொல்லி தேவையான விபரங்களையும் கேட்டுக்கொள்“ என்று சீடனிடம் சொன்னார்.

நான் எழுந்து என் மாமியாரைப் பார்த்தேன்.

“மகளே, நீ இவனுடன் செல். இவர்களிடம் நான் சற்று பேச வேண்டியிருக்கிறது“ என்று சொல்ல என் மாமியாரும் கண்ணசைவால் எனக்கு அனுமதி கொடுக்க நான் சீடனின் பின்னால் நடந்தேன்.

பக்கத்திலிருந்த அறைக்கு என்னை அழைத்துச் சென்றான்.  
 
“அஞ்சலி, அப்படி உட்காருங்கள். என் பெயர் சங்கரன். இந்த ஆசிரமத்தில் உங்களைப் போல நூற்றுக்கணக்கான பெண்கள் வந்து சுவாமிகளின் சிறப்புப் பூஜையாலும், மூலிகை வைத்தியத்தாலும் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக விதிமுறைகளை நீங்கள் பிசகாமல் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இந்த சிகிச்சை பூரண பலனைத் தரும்.“ என்று பவ்வியமாகச் சொல்ல நானும் அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்தேன்.  
 
சங்கரன் என் முன்னால் நின்றுகொண்டான். 35 வயதுக்கு மேல் இருக்கலாம். மெலிந்த தேகம். முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருந்துகொண்டேயிருந்தது எனக்குச் சற்று அமைதியைத் தந்தது.  
 
“சரிங்க. மூனு வருசமா நான் பட்ட கஷ்டம் தீரப் போகுது. அதானால நீங்கள் சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன்“ என்றேன்.  
 
”ரொம்ப சந்தோசம்மா. இனி என்ன செய்யனும்னு நான் சொல்கிறேன். கவனமா கேட்டுக்கங்க. திங்கள் கிழமை முழு பௌர்ணமி நாள். காலை ஏழு மணிக்கு முன்னாடி இங்க வந்திடனும். அன்னைக்கே பூஜை ஆரம்பமாகிடும். நீங்க வரும் போது உங்களுடைய துணிகள் எதுவும் எடுத்துட்டு வரவேண்டாம். இந்த ஏழு நாளும் உங்கள் உடம்பில் இருக்கும் எந்த ஆடையும் மூலிகைச் சாற்றுல அமிழ்த்தி பிரத்தியேகமா தயாரிக்கப்பட்ட ஆடையாகத்தான் இருக்கவேண்டும். அதனால் ஆசிரமத்தில் கொடுக்கிற துணியைத் தான் கட்டிக்கனும். அதோடு நகை நட்டு இப்படி எதுவும் போடக் கூடாது. மொத்தத்தில் உங்களுக்குத் தேவையானது எல்லாமே ஆசிரமத்தில் தந்திடுவோம்.“ என்று தரையைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.  
 
அவன் சொன்னது எனக்குக் குழப்பமாக இருந்தது. சேலை மட்டும் இவர்கள் கொடுப்பார்கள் என்றால் பாவாடை ரவிக்கை எல்லாம் எங்கிருந்து வரும். ஒரு வேளை சீடப் பெண்களைப் போல நானும் கச்சை கட்டிக்கொள்ள வேண்டுமா! இதென்ன கொடுமை. அப்படிக் கட்டினால் முலையைத் தவிர எல்லா பாகங்களும் வெளியே தெரியும். முலைக்காம்பு கூட துணிக்கு மேலே துருத்திக்கொண்டிருக்குமே என்று நினைத்தேன்.  
 
என் எண்ண ஓட்டங்கள் அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.

“அஞ்சலி. ஜாக்கெட் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். நம்ம ஆசிரமத்தில் எல்லா வசதியும் இருக்கிறது“ என்று சொல்ல நான் மெல்லச்சிரித்துக்கொண்டேன்.  
 
ரவிக்கை சரி. ஆனால் பிரா பேண்ட்டி எல்லாம் கூடவா வைத்திருப்பார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.  
 
“அஞ்சலி. ஒன்று நல்லா நினைவு வச்சிக்கங்க. நீங்க இங்க வந்திருக்கிறது முக்கியமான ஒரு பிரச்சினையைத் தீர்க்க. அதனால் கூச்சத்தையெல்லாம் ஏழு நாளைக்கும் மூட்டை கட்டி வச்சிடுங்க. நீங்கத் தெளிவா இருந்தால்தான் எல்லா காரியமும் சுபமா நடத்தமுடியும். இப்ப நான் கேட்கிறதுக்குக் கூச்சப்படாமல் பதில் சொல்லுங்கள்.” என்று சொன்னான்.  
 
அவனுடைய பேச்சு எனக்குக் கொஞ்சம் தைரியம் தர, “சரி கேளுங்க“ என்றேன்.  
 
“உங்களுக்கு மாதவிடாய் அதாவது மென்ஸஸ் சரியா வருதா?“  
 
“ம்ம்ம். எப்போதாவது தான் நாள் தள்ளிப் போகும். அனேகமா சரியாகத்தான் வந்திட்டு இருக்கிறது“  
 
“கடைசியா எப்ப நாள் தள்ளி மாதவிடாய் வந்துச்சி“  
 
“அது .. மூனு மாசத்துக்கு முன்னாடி நாலு நாள் தள்ளி வந்துச்சி“  
 
“எல்லா மாசமும் எப்ப மாதவிடாய் வரும்“  
 
“23-ம் தேதி அல்லது 24-ம் தேதி வந்திடும்“ என்றேன்.  
 
சங்கரன் தரையைப் பார்த்தே கேட்டதால் எனக்கும் பல மருத்துவர்களிடம் பதில் சொல்லி பழக்கமானதாலும் தைரியமாகப் பதில் சொல்ல முடிந்தது.  
 
”உங்களுக்கு ரத்தப் போக்கு நிறைய அதிகமா இருக்குமா? இல்ல சாதாரணமா வருமா? அந்த நேரத்தில் வயிற்று வலி இப்படி எதாச்சும் பிரச்சினை இருக்கா“  
 
“அப்படி ஒன்னும் இல்லை. சாதரணமாத்தான் வரும்“  
 
”சரிம்மா. இதற்கு மேல் இன்னும் சில முக்கியமான விபரங்கள் சுவாமியே நேரில் கேட்பார்.“ என்று சொல்லிவிட்டு கையிலிருந்த நோட்டில் எல்லாவற்றையும் எழுதிக்கொண்டான்.  
 
’மருத்துவர் கூட இதற்கு மேல் எதுவும் கேட்டதில்லை. சுவாமி மட்டும் இன்னும் முக்கிய விபரங்கள் என்னத்த கேட்க போறார்’ என்று எனக்குக் குழப்பமாக இருந்தது.  
 
சங்கரன் இப்போது அடுத்த கேள்விக்குத் தாவினான்.

“அஞ்சலி. உங்களுக்குத் தேவையான புடவை, பாவாடை ரவிக்கை எல்லாம் இங்கேயே தருவோம். அதனால் உங்கள் ரவிக்கை அளவு சொல்லுங்கள்“ என்றான் சங்கரன்.  
 
கொஞ்சம் தடுமாறிவிட்டு “ம்ம் 36“ என்றேன்.  
 
சங்கரன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் கண்கள் லேசாக ஒதுங்கியிருந்த என் சேலையின் அடியில் விம்மிக்கொண்டிருந்த முலைகளை அளவெடுப்பது எனக்குப்புரிந்தது.  
 
“அஞ்சலி, இங்கே வருபவர்கள் பெரும்பாலும் கிராமத்துப் பெண்கள் என்பதால் கச்சை கட்டிக்கொள்வார்கள். நீங்கப் பட்டனத்து பெண். அதனால் இங்க பிரா, பேண்ட்டி இந்த மாதிரி உள்ளாடையெல்லாம் வச்சிக்கிறதில்ல. அதனால் நீங்க வரும் போது பிரா, பேண்ட்டி மட்டும் கொண்டு வந்திடுங்க. ஆனால் அதையெல்லாம் மூலிகை சாற்றுல முக்கிக் காய வச்சித்தான் போடவேண்டும். புரிகிறதா?“  
 
மௌனமாகத் தலையை ஆட்டினேன். பேசும் விசயம் எதுவாக இருந்தாலும் இவர்கள் பேசும் விதம் மனதை அமைதியாக்கிவிடுவதை என்னால் உணர முடிந்தது.  
 
“சரிம்மா. அப்புறமா ஒரு முக்கியமான விசயம். இன்றையிலிருந்து பூஜை முடிகிற வரைக்கும் உங்கள் கணவரோடு உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களுக்கு முழு பலனும் கிடைக்கனும்னா நான் சொன்னதையெல்லாம் மனசில் வச்சி கிட்டு அதன்படி நடந்துக்கங்க. திங்கள் கிழமை சரியான சொன்ன நேரத்துக்கு வந்திடவேண்டும். நீங்கப் போகலாம்.“ என்று சொல்லிவிட்டு அவன் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.  
 
நான் வெளியே வர மாமியார் சுவாமியின் அறையிலிருந்து வெளியே வந்தார். இருவரும் சென்னைக்குப் புறப்பட்டோம்.  

என் மாமியார் சாமியாரைப் பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்துகொண்டே வந்தார். எனக்கும் இந்த முறை எப்படியும் கரு உருவாகிவிடும் என்று நம்பிக்கை பிறந்தது. 

அன்று இரவு என் கணவர் ஆசையாக என்னை நெருங்கினார்.

“சும்மா அமுக்கிட்டு தூங்குங்க. ஆசிரமத்துக்கு போயிட்டு வந்தப்புறம் தான் எல்லாம். அதுக்கு முன்னாடி ஒன்னும் பண்ணக்கூடாது“ என்று அவரைத் தள்ளினேன்.  

“இதென்னடி கூத்து. ஒன்னும் பண்ணாம எப்படி பிள்ளை பிறக்கும்“ என்று நைட்டியோடு முலையைப் பிசைந்தார். 

எனக்கும் ஆசையாக இருந்தாலும் சங்கரன் சொன்னபடி நடக்கவேண்டும் என்பதால் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“இன்னும் 10 நாள் தானே அப்புறம் இஷ்டத்துக்கு இருக்கலாம்“ என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டேன்.  
 
லுங்கிக்கு மேலே அவர் சுன்னி டெண்ட் போட்டுக்கொண்டிருந்தது. என் கையை இழுத்து அதன் மேல் வைத்தார்.  
 
“இதுக்கு எதாச்சும் பண்ணு. அப்பத்தான் தூங்க முடியும்“ என்று நைட்டிக்குள் கையை விட்டு என் தொடையைத் தடவினார்.  
 
“சரி சரி, நான் ஊம்பிவிடுறேன். வாயில் அடிச்சிடுங்க“ என்று சுன்னியை ஊம்ப ஆரம்பித்தேன்.  
 
ஊம்ப ஊம்ப என் புண்டைக்குள்ளும் ஊறல் எடுத்தது. சுன்னியைக் கடித்து குதப்பி பலமாக ஊம்ப நெடுநேரம் கழித்து வாயில் சுடு கஞ்சியைக் கக்கினார். என் புண்டையில் சொல்ல முடியாத அரிப்பு. அவர் கையை புண்டைமேல் வைத்துத் தேய்க்க ஆரம்பித்தேன்.  
 
“ஏண்டி, முடியலையா. இரு நான் நக்கிவிடுறேன்“ என்று கால்களுக்கிடையில் புகுந்தார்.  
 
காலிரண்டையும் மடக்கித் தூக்கிக்காட்டப் புண்டை இதழ்களை நக்கிவிட்டுப் பருப்பில் நாக்கை சுழற்றினார். இன்னும் பத்து நாள் ஓல் சுகமே கிடைக்காது என்பதால் என் உணர்ச்சிகள் அதிகமாகவே இருந்தது. இரண்டு விரலை உள்ளே விட்டுக் குடைந்துகொண்டே நக்கினார். முலைக்காம்புகளை நானே நசுக்கிக்கொண்டு குண்டியைத் தூக்கிக்கொண்டுத்தேன். பருப்பிலிருந்து வாயை எடுத்து நேரே குண்டி ஓட்டைக்குத் தாவினார். நுனி நாக்கு குண்டி ஓட்டையைப் பிளக்க நான் வேகமாகச் சூடேறிக்கொண்டிருந்தேன். புண்டைக்குள் அவரின் விரல் படுவேகமாக சுழன்றது. புண்டை நீரை அப்படியே வழித்து குண்டி ஓட்டியில் தடவி விரலைக் குண்டிக்குள் விட்டார். இன்னொரு விரல் புண்டைக்குள்ளும் போக நான் வெடிக்க ஆரம்பித்தேன். இரண்டு விரல்களும் நடத்திய தாக்குதலில் மதன ரசம் பொங்கி வழிய நக்கிக்குடித்து என் புண்டைச் சூட்டைத்தனித்தார்.

அடுத்த மூன்று நாட்களும் இப்படியே இருவரும் வாய் போட்டு அரிப்பை  அடக்கிக்கொண்டோம்.  

---
 
ஞாயிற்றுக் கிழமை இரவு மாமியாருடன் கொல்லி மலைக்குப் புறப்பட்டேன். என்னுடைய பொருட்கள் என்று எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. போட்டிருக்கும் பிரா பேண்ட்டி சேர்ந்து மூன்று செட் ஏழு நாளைக்கு போதும் இரண்டு பிரா மற்றும் இரண்டு பேண்ட்டி, கொஞ்சம் பணம் இவை மட்டுமே என்னுடன் இருந்தன.  
 
ஆசிரமத்தில் சங்கரன் புன்னகையுடன் எங்களை வரவேற்று சாமியாரிடம் அழைத்துச் சென்றார். சாமியார் இருவருக்கும் ஆசீர்வாதம் வழங்கிவிட்டு பொதுவாக சில விசயங்களைப் பேசினார். அதன் பின் என் மாமியாரை வெளியே போகச் சொல்லிவிட நான் தனியாக இருந்தேன்.  
 
”மகளே அஞ்சலி, உன் மனதை அமைதியாக வைத்துக்கொள். இங்கு உனக்கு ஒரு குறையும் இருக்காது“ என்று ஆரம்பித்தார் சாமியார்.  
 
நான் மௌனமாகவே நின்றேன். இன்று சங்கரனுடன் மேலும் மூன்று சீடர்களும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். மெல்லிய பருத்தி சேலையும் மேட்சிங் ரவிக்கையும் அணிந்திருந்தேன். ஐந்து ஆண்களுடன் தனியாக இருப்பது எனக்குக் கொஞ்சம் நடுக்கத்தையும் கூச்சத்தையும் கொடுத்தாலும் முலைகள் தாமாகவே விறைத்து காம்புகள் புடைத்தன. அவர்கள் யாரும் என்னைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் சாமியாரையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

“முதலில் என் சீடர்களை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன். சங்கரனை உனக்கு முன்பே தெரியும். இவன் ரங்கன், இவன் நாகராஜ், அவன் ரோஹித். பூஜையில் சங்கரன் உனக்கு உதவியாக இருப்பான். மற்ற மூன்று பேரும் மூலிகை சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்வார்கள். அதைப் பற்றி அப்புறம் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது நீ போய் ஓய்வெடுத்துக்கொள். சரியாக பத்து மணிக்குப் பூஜையில் உன்னைச் சந்திக்கிறேன்“ என்று மிகவும் அமைதியாகச் சொன்னார் சாமியார்.  
 
”வாங்க அஞ்சலி போகலாம்“ என்று சங்கரன் அழைக்க அவனுடன் சென்றேன்.  
 
சங்கரன் ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று இதுதான் நான் தங்கவேண்டிய இடம் என்று சொன்னான். அங்கு ஒரு கட்டிலும், சிறிய டிரஸ்ஸிங் டேபிள், குங்குமம், தலை வார சீப், அலமாரி, ஒரு நாற்காலி மற்றும் டீபாய் எல்லாம் இருந்தது. அதன் உள்ளேயே அட்டாச் பாத்ரூம்.  
 
“அஞ்சலி, நீங்க ரெஸ்ட் எடுங்கள். இங்க உங்களுக்குத் தேவையான எல்லா அத்தியாவசிய பொருட்களும் இருக்கிறது. வேற எதாச்சும் தேவையிருந்தால் என்கிட்ட சொல்லுங்கள். இன்னும் அரை மணி நேரத்தில் உங்களைப் பூஜைக்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் இங்கு வந்த நோக்கத்தின் முதல் படி பூஜையில் ஆரம்பமாகும். உங்கள் உடல் மனசு இரண்டையும் சுத்தமாக்கத்தான் இந்த பூஜை. அப்புறம் உங்களுடைய கைப் பையைக் கொடுங்கள். நான் சோதனை போட்டுவிட்டு தரேன்“ என்றான்.  
 
என் கைப்பையை எதற்குச் சோதனை போடவேண்டும்!. நான் என்ன தீவிரவாதியா! எனக்கு லேசாகக் கோபம் துளிர்த்தது.  
 
“நான் தேவையில்லாத எதையும் கொண்டு வரலை“ என்று சற்று சூடாகவே சொன்னேன்.  
 
”கோச்சிகாதீங்க அஞ்சலி. இந்த ஏழு நாளும் நான் உங்கள் கூடவே இருப்பேன். என்கிட்ட எந்த கோபமும், கூச்சமும் வேண்டாம்“ என்று என் சம்மதத்தைக் கேட்காமலேயே கைப்பையை எடுத்துப் பிரித்தான். என்னால் அவனைத் தடை செய்ய முடியவில்லை. இந்த விசயத்துக்காக வந்த காரியம் கெட்டுப் போகவேண்டாம் என்று சும்மா இருந்துவிட்டேன்.  
 
கை பையிலிருந்த என் மனிபர்சை எடுத்து கட்டிலில் போட்டான். வெள்ளை நிற பிராவை எடுத்துத் தூக்கிப் பார்த்துவிட்டு அதையும் கட்டிலில் போட்டான். நான் எதுவும் பேசாமல் தரையைப் பார்த்தேன். என் கண் முன்னால் என்னுடைய பிரா பேண்ட்டிகளை இன்னொரு ஆண் கிளறிக்கொண்டிருப்பது என் கூச்சத்தை அதிகமாக்கியது.  அடுத்து என் பிங்க் கலர் பேண்ட்டி அவன் கையில்.

‘இந்த சின்ன பேண்ட்டி எப்படி இவளுடைய கொழுத்த குண்டியை மூடி மறைக்கும்‘ என்பது போல பேண்ட்டியை கொஞ்ச நேரம் சந்தேகமாகப் பார்த்துவிட்டு அதையும் கட்டிலில் போட்டான்.  
 
நான் வெட்கத்திலும் அவமானத்திலும் நெளிந்தேன். ஆனால் சங்கரன் என் பக்கம் பார்வையைத் திருப்பவேயில்லை. உள்ளேயிருந்த புடவை பாவாடை ரவிக்கை, இன்னுமொரு வெள்ளை பேண்ட்டி எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்துக் கட்டில் மேலே போட்டான்.    
 
“அஞ்சலி, உங்கள் எக்ஸ்ட்ரா புடவை, பாவாடை, ரவிக்கை இதெல்லாம் நான் எடுத்துவிட்டு போயி ஆசிரம் லாக்கர்ல வச்சிடுறேன். ஏன்னா, மூலிகைச் சாறு படாத எதையும் இனிமே போட்டுக்ககூடாது. அப்புறம் உங்கள் பிரா, பேண்ட்டி இதெல்லாம் மூலிகையில் முக்கிக் காய வச்சி காலையில் கொண்டுவந்து தரேன்“ என்று சொல்லிக்கொண்டே அவற்றைக் கையில் எடுத்தான்.    
 
பதில் சொல்ல ஒன்றும் இல்லாததால் தலையை மட்டும் ஆட்டினேன். பிங்க் பேண்ட்டியை எடுக்கும் போது மட்டும் அதைக் கையில் வைத்து மீண்டும் ஒரு முறை சந்தேகமாகப் பார்க்க நான் வெட்கத்தில் சட்டென்று முகம் சிவந்தேன்.  
 
“அஞ்சலி, உங்களுடைய அது இரண்டையும், அதாவது இப்ப போட்டிருக்கிற பிரா, பேண்ட்டியையும் கழட்டி கொடுங்கள்“  
 
”போட்டிருக்கிறதை எப்படிக் கொடுக்க முடியும். அதைக் கொண்டு வந்து கொடுங்க, இதை தரேன்“ என்று வேறு பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னேன்.  
 
“அதில்லம்மா. ஆசிரமத்தில் எல்லாருக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. இதையும் கழட்டி கொடுத்தீங்கன்னா மூலிகையில் நனைத்துக் காய போடுற வேலை ஒரே நேரத்தில் முடிந்திடும். இல்லன்னா அதுக்கு ஒரு தடவ ஒரு நாள் வேலை செய்யவேண்டி வரும்“ என்று அமைதியாகச் சொன்னான்.  
 
அவன் சொல்வதில் நியாயம் இருந்ததால் என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை. ஆனாலும், இதையும் கழட்டிவிட்டால் நாளை காலை வரை பிரா பேண்ட்டி இல்லாமலே இருக்க வேண்டும். அதுவும் கொஞ்ச நேரத்தில் பூஜைக்குப் போனால் எல்லா ஆண்களின் முன்பும் பிரா இல்லாத என் முலைகளும் முலைக்காம்பும் நன்றாகவே வெளியே தெரியும். அதைவிட அங்கும் இங்கும் நடக்கும் போது முலைகள் குலுங்குவதைக் கட்டுப்படுத்த முடியாது. இருக்கும் எல்லா சீடர்களுக்கும் கவர்ச்சி காட்டவேண்டியிருக்குமே என்று எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. வேறு வழியுமில்லை.

”நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி வாங்க. கழட்டி வைக்கிறேன்“  
 
“பரவாயில்லம்மா. நான் காத்திருக்கிறேன். எவ்வளவு நேரம் ஆகப் போகிறது…“ என்று அவன் முடிக்கும் முன்பே அடுத்து என்ன சொல்வான் என்று தெரிந்ததால்,  
 
“சரி, சரி இருங்க“ என்று சொல்லிக்கொண்டே குளியலறையில் நுழைந்தேன்.  
 
குளியலறை கதவு கழுத்து வரை மட்டுமே இருந்தது. எதிர் பக்கம் வழக்கத்துக்கு மாறாக ஆளுயர நிலைக் கண்ணாடி. துணியைக் கழட்டி மாட்ட ஹாங்கர் எதுவும் இல்லை. இந்த பாத்ருமில் எதற்கு இத்தனை பெரிய கண்ணாடி என்று யோசித்துக்கொண்டே கதவுப் பக்கம் பார்த்தபடி புடவையை அவிழ்த்தேன். தரை ஈரமாக இருந்ததால் துணியைக் குளியலறை கதவில் தான் போடவேண்டும். ஒவ்வொரு துணியாகக் கதவில் போடும் போது வெளியில் இருக்கும் சங்கரனுக்கு உள்ளே நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்று தெரிந்துவிடும். நினைக்கும் போதே காதோரம் சூடாக, ‘ சே. என்ன இருந்தாலும் அவன் சாமியாரின் சீடன். அவர்களுக்கு இந்த மாதிரி நினைப்பெல்லாம் வராது. நான் தான் அதிகமாகக் கற்பனை செய்கிறேன்’ என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு புடவையைக் கழட்டி கதவின் மேல் போட்டேன்.  
 
வியர்வையில் குண்டிப் பிளவுக்குள் ஒட்டிக் கொண்டிருந்த பாவாடையை முடிச்சை அவிழ்த்து குண்டிகளை அசைத்துக் கழட்டி அதையும் கதவில் போட்டுவிட்டு கண்ணாடியில் என் பின்னழகைப் பார்த்தேன். எந்த மாதிரி பேண்ட்டி போட்டாலும் எல்லாமே என் குண்டிப் பிளவுக்குள் மொத்தமாகச் சுருங்கிக்கொண்டு விடும். நானும் பல பிராண்டு மாற்றியும் எந்த மாற்றமும் இல்லை. பின் பக்க குண்டி கோளங்கள் இரண்டும் கும்மென்று தூக்கிக்கொண்டிருக்க ஆசையாகத் தடவிவிட்டு ரவிக்கையையும் கழட்டிப் போட்டேன். 

இரண்டடி தூரத்தில் சங்கரன் நிற்கிறான். இருவருக்கும் இடையில் ஒரே ஒரு திரை மட்டும்தான் இருக்கிறது. நான் இங்கே ஆடையில்லாமல் நிற்க, முலைக்காம்புகள் தேவையில்லாமல் விறைத்தன. பிராவையும் பேண்டியையும் கதவில் போடமுடியாது. பிராவை தரையின் மூலையில் ஈரமில்லாத இடத்தில் போட்டுவிட்டு பேண்டியைக் கழட்டப் புண்டைக்கு நேராக இருக்குமிடத்தில் வியர்வையின் ஈரம். இப்படியே சங்கரனிடம் எப்படிக் கொடுப்பது என்று கூச்சமாக இருந்தது. பிராவிலும் அதே போல ஈரம் ஒட்டியிருந்ததால் இரண்டையும் அலசிவிட்டுக் கொடுக்கலாம் என்று பேண்டியை அலசும் போது வெளியே சங்கரன் குரல் கேட்டது.

“அஞ்சலி, நான் உங்களுடைய புடவை பாவாடையெல்லாம் மூலிகை சலவைக்கு எடுத்துட்டு போகிறேன். நீங்கக் கொண்டு வந்திருக்கிற மாற்றுத் துணியை கட்டிக்கங்க. ஏன்னா இதெல்லாம் வேர்வையில் நனைஞ்சி போயிருக்கு“

சங்கரனின் குரல் கதவுக்கு வெகு அருகாமையில் கேட்டது. நான் இந்தப் பக்கம் உடம்பில் பொட்டுத்துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக நிற்கிறேன். என்னுடைய துணிகளைக் கழட்டிப் போட்டதை அவனும் பார்த்துக்கொண்டுதான் நிற்கிறான். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்னச் சட்டென்று அங்கிருந்த டவலை எடுத்து முலைக்கு நேரே கட்டியவுடன் கொஞ்சம் நிம்மதியடைந்து,  
“பரவாயில்லை இருக்கட்டும்“ என்று மெல்லிய குரலில் சொன்னேன்.  
 
“என்ன பரவாயில்லை. புது துணிய கட்டி கிட்டா கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும். ஒரு விசயம் மறந்துடாதீங்க. பூசைக்கு முன்னாடி நீங்க குளிக்கவேண்டும். அதனால் இப்ப குளிக்க வேண்டாம்“  
 
அவன் சொல்கிறதும் சரிதான். என் துணியெல்லாம் வேர்வையில் நனைஞ்சி போயிருக்கு. புது துணியைக் கட்டி கிட்டா கொஞ்சம் ஃப்ரஷா இருக்கும். நான் அவனிடம் சரியென்று சொல்வதற்கு முன்னால் கதவில் கிடந்த புடவையும் பாவாடையையும் எடுத்துவிட்டான். அடுத்த வினாடி ரவிக்கையும் காணாமல் போக, வெறும் டவல் மட்டுமே என்னிடம் மிச்சம் இருந்தது. அதற்கு அடுத்து அவன் சொன்ன வார்த்தைகளில் நான் முழுவதும் குழைந்து போனேன்.  
 
“அஞ்சலி, உங்களுக்கு அக்குள் பக்கம் நிறைய வேர்க்கும் போலிருக்கு. ரவிக்கையில் வியர்வை வழிந்திருக்கு. முதுகு பக்கமெல்லாம் கூட நனைந்து போயிருக்கு“  
 
28 வயது குடும்ப பெண் கழட்டிப் போட்ட ரவிக்கையை முன் பின் தெரியாத ஒருவன் அங்குலம் அங்குலமாக ஆராய்ச்சி செய்கிறான். அதுவும் என்னை வைத்துக்கொண்டே அதைப் பற்றிப் பேசுவது எனக்கு அவமானமாக இருந்தது.  
 
“ஆங் .. ம்ம்ம் ஆமா வேர்வை .. சூடு..“ வார்த்தைகள் தடுமாறின.  
 
அவன் மேலும் எதாவது கேட்பதற்குள் பிராவையும் பேண்ட்டியையும் அலசிக்கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்று பக்கெட்டில் விட்டு அலச, சங்கரன் என்னுடைய புதிய துணிகள் ஒவ்வொன்றாகக் கதவின் போட்டான்.  
 
கடைசியாக ரவிக்கையைப் போடும் போது உள் பாவாடை வழுக்கி குளியலறையில் விழுந்தது. நான் சட்டென்று திரும்பிப் பார்க்க, அந்த இடம் ஈரமாக இருந்ததால் வெளிர் நீல நிற பாவாடையைத் தரையின் ஈரத்தை உறிந்துகொண்டு கரு நீலமாக மாறிவிட்டிருந்தது.  
 
“மன்னிச்சிக்கம்மா. பாவாடை தவறி விழுந்துடிச்சி“ என்று பவ்யமாகச்சொல்லிவிட்டு “தரையில் ஈரம் இல்லைதானே“ என்று கேட்டான்.

ஈரத்தில் தான் விழுந்துவிட்டது என்று சொன்னால் அதற்கும் எதாவது கதை சொல்ல ஆரம்பித்துவிடுவான் எனப் பயந்து “ம்ஹும்.. ஈரத்தில் விழலை“ என்று சமாளித்தேன்.  
 
“பச்ச்.. நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம். மன்னிச்சிக்கம்மா“ திரும்பப் பேச்சை வளர்த்த ஆரம்பித்தான்.  
 
“பரவாயில்லை“ என்று வார்த்தையை வெட்டிவிட்டு டவலை கழட்டி உடலைத் துடைத்தேன். முன்னால் இருந்த ஆளுயர கண்ணாடியில் என் நிர்வாண பிம்பம். முலைகள் சாதாரணமாக லேசாகச் சரிந்திருக்கும். இன்று மட்டும் இரண்டுமே விறைப்பாகத் தூக்கிக்கொண்டிருந்தன. இரண்டு முலைக்காம்புகளும் கருந்திராட்சை போல உருண்டு விறைப்பாக ஒட்டிருக்க என் அசைவுக்கு ஏற்றவாறு குலுங்குவதைக் கண்டு பெருமையாக இருந்தது. கதவில் கிடந்த ரவிக்கையை எடுத்துப் போட ஆரம்பித்தேன்.  
 
வீட்டில் நைட்டி போட்டிருக்கும் போது மட்டும் பேண்ட்டி போடாமல் சில சமயங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் பிரா போடாமல் வயசுக்கு வந்தது முதல் என்றுமே இருந்ததில்லை. இன்று என் கெட்ட நேரம் உள் துணி இல்லாமல் தைக்கப்பட்ட மெல்லிய வெளிர் நீல நிற ரவிக்கை. முலையின் கருவட்டமும் துருத்திக்கொண்டிருக்கும் காம்புகளும் அப்பட்டமாகத் தெரிய இப்படி ஒரு ரவிக்கையை எடுத்து வந்ததற்காக என்னையே நான் நொந்துகொண்டேன். ஆனாலும் வேறு வழியில்லை.  
 
“முடிஞ்சிச்சாம்மா. நான் சுவாமிய பார்க்கப் போகவேண்டும்“ என்று கேட்டான் சங்கரன்.  
 
அவசரமாக ஈரப் பாவாடையைக் கட்டிக்கொண்டு புடவையை மேலே சுற்றினேன். மெல்லிய சேலையில் பாவாடையின் ஈரமும் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. ஈரத்துணியுடன் பல ஆண்கள் முன்பு நின்றுதான் ஆகவேண்டும். புடவையை முடிந்த அளவு அட்ஜஸ்ட் செய்து முலைக்காம்புகள் தெரியாதபடி கட்டிக்கொண்டு வெளியே வந்தேன். பாத்ருமிலிருந்து ஒரு படிக்கட்டு கீழே இறங்கித்தான் அறைக்குள் வரவேண்டும். சங்கரன் என்னைப் பார்த்து மெல்லச் சிரித்தான். நான் படிக்கட்டில் இறங்கும்போது கட்டுப்பாடில்லாத இரண்டு முலைகளும் அதிர்ந்து குலுங்கியதை அவன் கவனிக்கத் தவறவில்லை. குண்டிப்பிளைவில் பாவாடையின் ஈரம் ஏற ஆரம்பித்தது. கையிலிருந்த பிராவையும் பேண்ட்டியையும் அவனிடம் கொடுத்தேன்.  
 
“சரிம்மா, நீங்க ரெஸ்ட் எடுத்துக்கங்க“ என்று சொல்லிவிட்டு அவன் வெளியே போனதும் கதவை தாழிட்டுவிட்டு அவசரமாகப் புடவையை அப்படியே மேலே தூக்கிவிட்டு பாவாடையை அவிழ்த்தேன்.  
 
ஈரமான பகுதி குண்டிப் பிளவில் ஒட்டிக்கொண்டிருந்ததால் புடவையை அவிழ்க்காமல் பாவாடையை மட்டும் கழட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பாவாடையைக் கட்டிலில் காயவைத்தேன். வெறும் புடவையை மட்டும் கட்டிக்கொண்டிருந்ததால் புண்டையில் லேசான குறுகுறுப்பு. கட்டிலில் படுத்தபடியே புடவையோடு புண்டையைத் தடவிக்கொண்டிருக்கப் பரம சுகம். மெல்ல நேரம் ஓட ஒரு மணி நேரத்துக்குப் பின் கதவை யாரோ தட்டினார்கள்.

---

பாவாடை பாதி காய்ந்திருந்தது. புடவையை மேலே தூக்கிக்கொண்டே “இதோ. ஒரு நிமிஷம்” என்று பதில் சொல்லிவிட்டு பாவாடையைக் கட்டி, புடவையை கீழே இறக்கிக்கொண்டு கதவைத் திறந்தேன்.  
 
அங்கே நாகராஜ் நின்று கொண்டிருந்தான்.  
 
“உங்களைப் பூஜைக்கு அழைத்துக்கொண்டு போக வந்திருக்கிறேன். சுவாமி காத்துகிட்டிருக்கார்“ என்றான்.  
 
நாகராஜ் ஐந்து அடி உயரம் தான் இருந்தான். அவன் நிற்கும் போது முலைகள் அவன் கண்களுக்கு நேராக இருந்தன. உடலைக் கொஞ்சம் வேகமாக அசைத்தாலும் முலையின் குலுக்கமும் காம்புகளும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும் என்பதால் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

“பூஜைக்கா. சரி போகலாம். ஆனால் பூஜைக்கு முன்னாடி குளிக்கனும்னு சங்கரன் சொன்னாரே…” நான் முடிப்பதற்குள் நாகராஜ் குறுக்கிட்டான்.  
 
“ஆமாம், குளிக்கவேண்டும். ஆனால் இங்க இல்ல. மூலிகை தண்ணியில பூஜை அறையில் குளிக்கவேண்டும்“  
 
“என்னது..!!!“ என் வார்த்தைகள் சட்டென்று தெரித்தன.  
 
“அது எப்படி எல்லாருக்கும் முன்னாடி குளிக்கிறது. நான் என்ன சின்ன பெண்ணா.”  
 
“அப்படி இல்லீங்க. நான் சொல்ல வந்தது பூஜைக்காக ஸ்பெசல் மூலிகை தண்ணீர் இருக்கிறது. சுவாமி நீங்கக் குளிக்கிறதுக்கு முன்னாடி மந்திரம் சொல்லுவார். அதுக்கப்புறம் அங்க இருக்கிற குளியலறையில் தான் குளிக்கப் போகிறீர்கள். புரிகிறதா“  
 
அவன் அப்படிச் சொன்னதும் நான் சற்று அமைதியடைந்தேன். ஆனாலும் நாகராஜ் சரியான துடுக்கு. என்னுடைய அதிர்ச்சியையும் நகைச்சுவையாக மாற்ற ஆரம்பித்தான்.  
 
“உங்களை போயி எவனாச்சும் சின்ன பொண்ணுன்னு சொல்லுவானா. அப்படிச் சொல்கிறவன் கண்ணு தெரியாத கழுதையாகத்தான் இருப்பான்“ என்றவன் சற்று நிறுத்திவிட்டு குசும்பாகப் பார்த்துக்கொண்டே “ஆனாலும் பள்ளி சீருடை போட்டுக் கிட்டா நீங்கச் சின்ன பெண் மாதிரியே இருப்பீர்கள்“ என்றான்.  
 
அவன் என்னைச் சீண்டுகிறான் என்று தெரிந்தாலும் தன்னை புகழும் எவனிடமும் பெண்கள் பணிந்து போய்விடுவார்கள் என்ற விதிக்கேற்றபடி நானும் அவன் பேச்சை ரசித்தேன். பள்ளிச் சிறுமியைப் போலக் குட்டை பாவாடை போட்டுக்கொண்டால் என்னுடைய பெரிய குண்டிகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க முலைக்காம்புகள் விறைக்க ஆரம்பித்தன. என்னுடைய இடது பக்கம் நின்றுகொண்டிருந்த நாகராஜின் கண்கள் ஒரு பக்கம் திறந்திருக்கும் முலைப் பக்கத்தை உற்றுப் பார்ப்பதுபோலவே இருந்தது.

“ஆசிரமத்தில் புடவையெல்லாம் தருவாங்கன்னு சங்கரன் சொன்னார். நீங்கத் தனியா சீருடை எடுத்துவிட்டு வரப் போறீங்களாக்கும்“ என்று நானும் அவனைச் சீண்டினேன்.  
 
“இந்த ஆசிரமும் ஒரு பள்ளிக் கூடம் மாதிரிதான். அதனால் சீருடை போட்டுக் கிட்டா தப்பேயில்லை. ஆனால் உங்களால் போட்டுக்க முடியாது“ என்று சிரித்தான்.  
 
நான் ஏன் இவனிடம் இப்படி தேவையில்லாத பேச்செல்லாம் பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. சங்கரனைப் போலல்லாமல் நாகராஜ் என்னை ஒரு விதத்தில் கவர்ந்துவிட்டான். என்னைவிடக் குட்டையாக இருப்பதால் ஏற்பட்ட அலட்சியமாக இருக்கலாம். அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த சில நிமிடங்களில் குழந்தை வரம் வேண்டி ஆசிரமத்துக்கு வந்திருக்கும் நினைப்பு எனக்கு மறந்து போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என் முலைக்காம்புகள் ஏன் இப்படி முழு விறைப்புக்கு வந்தது என்றுதான் எனக்குப் புரியவில்லை. முன் பின் தெரியாத ஆணுக்கு முன்னால் பிரா போடாமல் நிற்பது விறைப்புக்குக் காரணமாக இருக்கலாம்.  
 
“நீங்கதான் இத பள்ளிக்கூடம் மாதிரியென்று சொன்னீர்களே. அப்புறம் சீருடை போட்டுக் கிட்டத்தான் என்னவாம்“ என்று நானே தொடர்ந்தேன்.  
 
அதற்கு அவன் சொன்ன பதிலை இதுவரை எந்த ஆணும் என்னிடம் சொன்னதில்லை.  
 
“சீருடை பள்ளி பெண்கள் தான் போடமுடியும். அதை நீங்க போட்டுக்க முடியாது. இப்போது நான் ஒரு வெள்ளை சட்டையும் குட்டை பாவாடையும் கொண்டு வரேன்னு வச்சிக்கங்க. குட்டை பாவாடை உங்கள் காலுக்குள்ள போகும் ஆனால் இடுப்பு போகாது. ஏன்னா முட்டிக்கு மேல் உங்களுக்குச் சதை கொழு கொழுன்னு வளர்ந்திருக்கு. அதே மாதிரி சட்டையைப் போட்டாலும் உங்களால் ஒரு பட்டனைக் கூட மாட்ட முடியாது. இப்ப இருக்கிற மாதிரி பிராவே போடாமா இருந்தால்கூட சட்டையில் ஒரு பட்டனும் போடமுடியாது“

அவன் சொன்னது எனக்குக் கோபத்தைத் தராமல் மயக்கத்தைத் தந்தது என்றுதான் சொல்லவேண்டும். நான் பிரா போடாமல் இருப்பது சங்கரனுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் மொத்த ஆசிரமத்துக்கும் சொல்லிவிட்டான் போலிருக்கிறது.  
 
“அதெல்லாம் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். என்னால் குட்டப் பாவாடையும் சட்டையும் நிச்சயம் போட முடியும். நல்ல வேளை உங்கள் ஆசிரமத்தில் சீருடை எதுவும் போட்டுக்கனும்னு சட்டம் போடலை“ என்று சிரித்தேன்.  
 
நாகராஜ் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துக் கொண்டிருந்தான். அவனிடம் நான் இப்படி வெட்கம் கெட்டதனமாகப் பேசுவது எனக்கே வியப்பாக இருந்தாலும் அது எனக்குப் பிடித்திருந்தது. கடந்து ஒரு மணி நேரமாகப் புண்டையைத் தடவிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட நமைச்சல் இப்போது அதிகமாகி மெல்லிய ஈரம் கசிவதை உணர்ந்தேன். மூச்சுக் காற்று கூட சற்று வேகமாகச் சூடாக வர, புடவையைச் சரிசெய்வது போல குண்டிப்பிளவை கதவில் மெல்லத் தேய்த்துக்கொண்டேன்.  
 
“மேடம். வாங்கப் போகலாம். பூஜைக்குத் தாமதம் ஆகிறது. பூஜை முடிந்ததும் நான் சீருடை எடுத்துவிட்டு வரேன். வேண்டுமானால் போட்டுப் பார்த்திடலாம். அதுக்கப்புறம் நான் சொன்னது சரியென்று ஒத்துக்கங்க“ என்றான்.  
 
சின்ன பையனைப் போல இருந்த நாகராஜ் என்னை வசியம் தான் செய்திருக்க வேண்டும்.  
 
“அது சரி. இங்க சீருடை கூட வைத்திருக்கிறீர்களா என்ன“ ஆச்சரியமாகக் கேட்டேன்.

“ஆமாம் மேடம். முன்னாடி யாரோ ஒரு பக்தர் குடும்பம் வந்தபோது மறந்து வச்சிட்டு போய்விட்டார்கள். அது இன்னும் அலுவலகம் அலமாரியில் இருக்கிறது, திரும்ப வந்து வாங்கிட்டு போகவேயில்லை. சரி கிளம்புங்கள் போகலாம். சுவாமி காத்துகிட்டிருப்பார்“ என்று அவன் முன்னே நடக்க நான் பின்னால் நடந்தேன். 

நான் விளையாட்டாகக் கேட்டாலும் நிஜமாகவே இங்கே சீருடை இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

---

பூஜை அறை நான் தங்கியிருக்கும் அறையை விட நிறைய பெரியதாகவே இருந்தது. பல சாமியார்களின் படங்கள் அறை முழுவதும் இருந்தன. நடுவில் ராஜா காலத்துச் சிம்மாசனம் ஒன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அதன் மேலே சுமார் எட்டு இன்ச் அளவுக்கு ஆண் குறி போன்ற கருப்பு கல்லால் ஆன ஒரு பொருளும் அதைச் சுற்றி பூக்களும் பரப்பப்பட்டிருந்தன. எங்கும் புகை மண்டலமும் பத்தி, சாம்பிராணி வாசனையும் நிறைந்திருந்தது. அறைக்குள் சற்று நடுக்கத்துடனேயே நுழைந்தேன். அங்கே சாமியாருடன் சங்கரனும் இருந்தான். நான் உள்ளே சென்றதும் கதவைச் சாத்திவிட்டு நாகராஜ் போய்விட்டான்.  
 
சாமியார்: அஞ்சலி, இப்போது நீ பூஜைக்குத் தயாராகியிருக்கிறாய். உன்னுடைய சார்பில் நான் பூஜையை நடத்துவேன். நாங்கள் எல்லோரும் லண்டு ராஜாவின் அடிமைகள். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அவருக்குப் பணிவிடை செய்பவர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நீயும் லண்டு ராஜாவுக்கு அடியாள் ஆகிவிடுவாய். ஆனால் உனக்கும் எங்களுக்கும் வேறுபாடு உண்டு. உன்னுடைய பூஜை பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது. குழந்தை வரம் கேட்டு நீ லண்டு ராஜாவைப் பூஜை செய்யப் போகிறாய். ’ஜெய் லண்டு ராஜா.’ அதனால் நீ லண்டு ராஜாவுக்கு நிரந்தர அடியாள் அல்ல. உனது பூஜையும் வணக்கமும் குறிப்பிட்ட காலம் மட்டுமே. லண்டு ராஜா ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நேபாள மலையில் அருள் புரிந்துகொண்டிருந்த அபூர்வ சக்தி படைத்த மகான். அதோ சிம்மாசனத்தில் இருப்பது உலக மக்களின் நன்மைக்காக அவரால் அருளப்பட்டது.  லண்டு ராஜா அதனுள் இருந்து உலக மக்களை வாழ வைக்கிறார். ’ஜெய் லண்டு ராஜா’. முழு மனதுடன் நீ பூஜை செய்தால் மட்டுமே லண்டு ராஜாவின் அருள் உனக்கு முழுமையாகக் கிடைக்கும். ‘ஜெய் லண்டு ராஜா’  
 
இடையிடையில் அவர் முணுமுணுத்த சுலோகத்தைச் சங்கரனும் சேர்ந்து முணுமுணுத்தான். என்னையும் அந்த சுலோகத்தைச் சொல்லச் சொன்னார். நான் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக வாயளவில் ‘ஜெய் லண்டு ராஜா’ என்று சொன்னேன்.  
 
சாமியார்: “அஞ்சலி, பூஜை உன் உள்ளத்தைச் சுத்தமாக்கும். அதனால் அதற்கு முன் நீ உன் உடலைச் சுத்தமாக்க வேண்டும். அதோ அங்கே இருக்கும் குளியலறைக்குப் போய், உனக்காக வைக்கப்பட்டுள்ள புனித மூலிகை நீரில் உன்னைச் சுத்தமாக்கிக் கொள். அப்போது லண்டு ராஜாவை உன் உடலின் எல்லா இடங்களிலும் தொட்டுத் தடவ வேண்டும் என்று சொல்லிவிட்டு ‘லண்டு ராஜா’வை பய பக்தியுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார்.

சாமியார்: அஞ்சலி, முதலில் உன் உடல் முழுவதையும் புனித நீரில் நனைத்துக்கொள். அதன் பின் அங்கிருக்கும் பஞ்சில் சோப்பைத் தடவி உடல் முழுவதும் தேய்த்துவிடு. அதன் பின் ‘லண்டு ராஜா’வை உடலின் எல்லா பாகத்திலும் படும்படியாக உரசிக்கொள்.  
 
”சரிங்க சுவாமி“ என்று சொல்லி ‘லண்டு ராஜா’வை கையில் வாங்கிக்கொண்டேன்.  
 
சாமியார்: மகளே.! நீ குழந்தை வரம் வேண்டி பூஜை செய்வதால், உன்னுடைய ’உணர்ச்சி உறுப்பு’களில் ’லண்டு ராஜா’வை உரசும் போது மூன்று முறை ‘ஜெய் லண்டு ராஜா’ என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொள்.  
 
சாமியார் வாயிலிருந்து ’உணர்ச்சி உறுப்பு’ என்ற சொல்லைக் கேட்டவுடன் என் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன. மௌனமாகத் தலையை மட்டும் ஆட்டினேன்.  
 
சாமியார்: மகளே.! ’உணர்ச்சி உறுப்பு’ என்றாலே பொதுவாக எல்லோரும் நினைப்பது பெண் உறுப்பை மட்டும் தான். ஆனால் உண்மையில் ’உணர்ச்சி உறுப்பு’கள் பல இருக்கின்றன. உன்னுடைய எண்ணத்தில் ’உணர்ச்சி உறுப்பு’கள் என்னவென்று சொல். நீ வெட்கத்தைத் துறந்த நிலைக்குச் செல்லவேண்டும். உன்னுடைய மனம் நிர்மலமானதாக இருந்தால் மட்டுமே பூஜையின் முழு பலனும் கிட்டும். மனம் திறந்து சொல் அஞ்சலி.!  
 
என் இதயத்துடிப்பு அதிகமாகிக்கொண்டே போனது. அவரிடம் எப்படிச் சொல்வது என்று தடுமாறிக்கொண்டே வார்த்தைகளைத் தேடினேன்.  
 
“ அது வந்து சுவாமி.. வந்து . புருசனோடு உறவு வச்சிக்கிறது .. ம்ம் அந்த உறுப்பு “ வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கித்தவித்தன.  
 
சாமியார்: அஞ்சலி.! நீ உள்ளத்தைத் திறந்து பேசவேண்டும். எந்த உறுப்புகளின் மேல் நீ மந்திரம் சொல்லி பூஜை செய்வாய். அதனைச் சொல். பேசு மகளே! தைரியமாகப் பேசு.!

எனக்கு வெட்கத்தை விட்டுச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. புருசனிடம் கூட சொல்லத்தயங்கும் வார்த்தைகளை இரண்டு ஆண்களுக்கு முன் சொல்ல வேண்டிய கட்டாயம். மனதைக் கல்லாக்கிக்கொண்டு “முலை… ம்ம் பு..பு… புண்டை ரெண்டுலேயும் மந்திரம் சொல்லவேண்டும்“ மென்று விழுங்கி வார்த்தைகளை முடித்தேன்.  
 
சாமியார்: நீ ரொம்ப கூச்சப்படுகிறாய் அஞ்சலி. இப்போது நீ சொன்னது இரண்டு முதன்மை உறுப்புகள் மட்டும்தான். முலையின் மேல் லண்டு ராஜாவைத் தடவும் போது மந்திரம் சொல்வாய். அப்படியானால் முலைக்காம்புகள் உணர்ச்சி உறுப்பு இல்லையா? உன் கணவன் முலைக்காம்புகளைத் தடவும்போது உனக்கு உணர்ச்சி ஏற்படுமா? ஏற்படாதா?  
 
எனக்குத் தொண்டை வறண்டு போனது. வெட்கத்துடன் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.  
 
சாமியார்: அப்படியென்றால் உன் இடுப்பில் உணர்ச்சி இல்லையா? அங்கே கை வைக்கும் போது காம உணர்ச்சி ஏற்படும்தானே?  
 
நான் தலையை ஆட்டுவதைத் தவிரச் சொல்வதற்கு ஏதும் இல்லை. என் தலை தரையைப் பார்த்துக்கொண்டிருக்கச் சற்று வேகமாகவே மூச்சு விட்டேன். சாமியாரின் குரல் மிகவும் சாந்தமாகவே இருந்தது. பிரா போடாத என் முலைகளைக் கூட பார்க்காமல் அவர் கண்கள் என் முகத்திலேயே குத்திட்டு நின்றன.  
 
”எத்தனை விசயங்களை நாம் ஒதுக்கிவிடுகிறோம் என்று இப்போது புரிகிறதா. உடலுறவு கொள்ளும் போது உன் உடலில் எந்தெந்த இடங்களிலெல்லாம் காம உணர்ச்சி தூண்டப்படுகிறதோ அங்கெல்லாம் ’லண்டு ராஜா’வை தடவும்போது ‘ஜெய் லண்டு ராஜா’ மந்திரத்தை நீ கண்டிப்பாகச் சொல்லவேண்டும். என்னுடைய வார்த்தைகளை இம்மிகூட மாற்றாமல் நடந்தால் மட்டுமே நீ இங்கே வந்த காரியம் நிறைவேறும்” என்று சொல்லிவிட்டு சாமியார் அமைதியானார்.  
 
”அஞ்சலி.! மூலிகை குளியலுக்குப்புறம் கடிக்கவேண்டிய துணியெல்லாம் இந்தோ இருக்கிறது“ என்று சொல்லி ஒரு காவி புடவை, ரவிக்கை மற்றும் பாவாடையை என்னிடம் கொடுத்தான் சங்கரன்.  
 
பிரா பேண்ட்டி எதுவும் இல்லை. அவற்றை வாங்கிக்கொண்டு குளியலறைக்கு நடந்தேன்.

’நடக்கும் போது என் குண்டிகள் இரண்டும் நாட்டியமாடும். அதைப் பார்த்தாலே மூடு வருது’ என்று என் கணவர் அடிக்கடி சொல்வார். ’பேண்ட்டி இல்லாமல் கொஞ்சம் அதிகமாகவே தளும்பும் என் குண்டிகளைச் சாமியார் உட்கார்ந்திருக்கும் நிலையில் தெளிவாகப் பார்க்கமுடியுமே’ என்று நினைத்து சற்று மெதுவாகவே நடந்து குளியலறையில் நுழைந்தேன்.  
 
சாமியாரைப் பற்றி அப்படி நினைப்பது தவறு என்று உள்ளுணர்வு எச்சரித்தாலும் அவரும் ஆம்பளை தானே என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை. குளியலறையில் அளவுக்கதிகமான வெளிச்சம். இரண்டு நூறு வாட்ஸ் பல்புகள் அந்த இடத்துக்குத் தேவையே இல்லாத அளவு வெளிச்சத்தை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. என் ஆடைகளைக் கழட்டி முழு நிர்வாணமானேன். அத்தனை வெளிச்சத்தில் பிறந்த மேனியாக வெட்ட வெளியில் நிற்பதைப் போல ஒரு உணர்வு.  
 
பெரிய அண்டாவில் சற்றே மாறுபட்ட நிறமுடைய நீர் நிரப்பி வைத்திருந்தார்கள். அப்படியே தரையில் உட்கார்ந்து தண்ணீரை மொண்டு மேலே ஊற்றினேன். அந்த மூலிகை தண்ணீரின் சுகந்த வாசமே மனதுக்குள் ஏதேதோ உணர்ச்சிகளைத் தூண்ட உடல் முழுவதும் நன்றாக நனைந்தபின் சோப்பில் பஞ்சை தேய்த்து உடல் முழுவதும் தடவினேன். மெல்ல மெல்லக் காம உணர்ச்சிகள் உடலில் பரவியது. இப்போது ’லண்டு ராஜா’வை எல்லா இடங்களிலும் தடவி மந்திரம் சொல்லவேண்டும்.  
 
முதலில் வலது முலையில் அதைத் தடவிக்கொண்டே ‘ஜெய் லண்டு ராஜா’ என்று மூன்று முறை முனுமுத்தேன். குளிர்ச்சியாக இருந்த அந்த கல் உடலில் பட்டதும் மனிதர்கள் என்னைத் தொடுவது போலவே இருந்தது. பிறகு இடது முலையில் தடவி மந்திரத்தைச் சொல்லிவிட்டு முலைக்காம்பில் மெல்லத் தடவத் தடவ என் கணவன் காம்பை உருட்டும் போது ஏற்படும் அதே கிளர்ச்சி. குளிர்ந்த நீரால் குளித்தாலும் உடலில் காமச் சூடு பரவியது. இடுப்பு தொப்புள் குழி அக்குள் பகுதி எல்லா இடங்களிலும் ’லண்டு ராஜா’வை மந்திர முணுமுணுப்புடன் தடவிவிட்டு கடைசியாகப் புண்டைக்குக் கொண்டுவந்தேன். உடலில் தடவிய போதே புண்டை பிசுபிசுத்தது ஊறல் எடுக்க ஆரம்பித்திருந்தது.

சாமியார் எல்லா இடத்திலேயும் தடவச் சொல்லியிருப்பதால் குண்டிப்பிளவில் தடவிவிட்டு பின்னர் புண்டையின் இரண்டு ஓரங்களிலும் தடவத் தடவக் காமம் கொந்தளிக்க ஆரம்பித்தது. மதன மொட்டில் ’லண்டு ராஜா’வை நெடுநேரம் தடவியதால் அரிப்பு அதிகமாகி புண்டைக்குள் எதையாவது விடவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். புண்டைக்குள்ளேயும் தானே உணர்ச்சிகள் இருக்கின்றன.! ’லண்டு ராஜா’வை புண்டைக்குள் விடும் போது ஒரு ஆணின் சுன்னியே உள்ளே போவது போல இருந்தது. இன்ச் இன்ச்சாக அதைப் புண்டைக்குள் செலுத்தப் புண்டையின் உட்புற சுவர்களில் இருக்கும் உணர்ச்சி நரம்புகள் மொத்தமாக எரிய ஆரம்பித்தன. நிஜ சுன்னி உள்ளே போகும்போது கூட இந்த அளவுக்கு உணர்ச்சிகள் என்னை உந்தவில்லை.  
 
‘ஜெய் லண்டு ராஜா’ என்று முனகலுடன் முனுமுத்துக்கொண்டே புண்டையிற்குள் ஆழமாக விட்டு விட்டு எடுக்க உடலெங்கும் காம நடுக்கம். புண்டையில் மதனசுரப்பு ஊற்று போலப் பொங்கியது. இன்னும் சற்று நேரம் இந்த நிலை நீடித்தால் நான் உச்சத்துக்கே போயிருப்பேன். வந்த வேலையை மனதில் கொண்டு சற்றென்று ’லண்டு ராஜா’வை வெளியே எடுத்துவிட்டு குளியலை முடித்தேன்.  
 
உடலைத் துவட்டிக்கொண்டு ஆசிரம காவிகளை அணிந்தேன். ரவிக்கை போட்டு ஊக்கை மாட்ட முயன்ற போது ’லண்டு ராஜா’வின் மகிமையால் விம்மியிருந்த முலைகளை அடக்கி ஊக்குகளை மாட்டமுடியவில்லை. மேலும் ரவிக்கையின் அளவு சரியானதாகவும் இல்லாததால் கடும் முயற்சிக்குப் பின் என்னால் மூன்று ஊக்குகளை மட்டுமே போட முடிந்தது. ஊக்குகளின் இடைவெளியில் பிரா இல்லாத முலைகள் பிதுங்கிக்கொண்டிருந்தன. முதல் ஊக்கைப் போடமுடியாமல் அப்படியே விட்டுவிட்டு சேலையைக் கட்டி மறைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

சாமியார்: நல்லது அஞ்சலி. நான் சொன்ன மாதிரியே எல்லா இடத்திலும் மந்திரம் சொல்லித் தடவினாயா?  
 
“ஆமாம் சாமி. ‘ஜெய் லண்டு ராஜா’ன்னு சொல்லித்தான் எல்லாமே செய்தேன்“  
 
சாமியார்: சரி. இப்படி உட்கார். ’லண்டு ராஜா’வை ஆசனத்தில் வைத்துவிட்டு அதை வணங்கு.  
 
நான் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கச் சாமியார் ஏதேதோ புரியாத மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். இடையிடையே என்னுடைய பெயரையும் சொல்லியே மந்திரங்களை உச்சரித்தார். அந்த பூஜை அரை மணிநேரத்துக்கு மேலே நடந்தது. கடைசியில் சாமியார் என் நெற்றியில் பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்ய நான் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். குனியும் போது முந்தானை ஒருபக்கம் விலகி, என் பெரிய முலைகள் மேல் ஊக்கு இல்லாததால் அதிக அளவில் வெளியே தெரிந்தன. ரவிக்கையின் இறுக்கத்தில் இன்னொரு ஊக்கும் பிரிந்துபோய்விடுமோ என்று பயந்துகொண்டே வணங்கியவளைச் சாமியார் ஆசீர்வதித்து எழுப்பினார். நல்ல வேளை அடுத்த ஊக்கு பிரிந்து போகவில்லை.  
 
சாமியார்: அஞ்சலி பூஜை முடிந்துவிட்டது. நீ இப்போது லண்டு ராஜாவின் அடியாள் ஆகிவிட்டாய். ‘ஜெய் லண்டு ராஜா’  
 
“ஜெய் லண்டு ராஜா“ நானும் சொன்னேன்.  
 
சாமியார்: சரி மகளே.! நாளை காலை 6.30-க்கு நாம் மீண்டும் சந்திப்போம். அப்போது மூலிகை வைத்தியம் பற்றிய விபரங்களைச் சொல்கிறேன். இப்போது நீ போகலாம்.

---

மூலிகை நீர் குளியலும் பூஜையும் எனக்குக் கொஞ்சம் புத்துணர்ச்சியையும் அதே நேரத்தில் காமச் சூட்டையும் கொடுத்ததால் நேராக என் அறைக்குச் சென்று கட்டிலில் சரிந்தேன். ரவிக்கை மிகவும் இறுக்கமாக இருந்ததால் கடைசி ஊக்கை மட்டும் விட்டுவிட்டு மற்ற ஊக்குகளைக் கழட்டியதும் சற்று ஆசுவாசமாகத் தோன்றியது. இரண்டு பக்கமும் வழிந்த முலைகளைப் புடவையால் மூடிக்கொண்டு லேசாகக் கண்ணை மூடினேன்.  
 
‘டொக் டொக் டொக்” கதவை யாரோ தட்டினார்கள். கதவு தட்டும் சத்தம் கேட்டு அவசரம் அவசரமாக ரவிக்கை ஊக்குகளை மாட்ட முயற்சி செய்தும் இரண்டு ஊக்குக்கு மேல் மாட்ட முடியாமல் அப்படியே புடவையால் மூடிக்கொண்டு கதவைத் திறந்தேன். எதிர்பார்த்தது போலவே குள்ளன் நாகராஜ் நின்றிருந்தான்.  
 
“பூஜை எப்படி இருந்துச்சி மேடம்“  
 
“ம்ம். ரொம்ப நல்லா இருந்துச்சி நாகராஜ் . உள்ள வாங்க“  
 
“ஜெய் லண்டு ராஜா. சுவாமியைப் பூரணமா நம்புங்கள். உங்கள் எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்“  
 
“ஜெய் லண்டு ராஜா“ என் வாயும் தானாகவே முணுமுணுத்தது.  
 
“மேடம், சாப்பாடு எடுத்துவிட்டு வரவா“  
 
அறையிலிருந்த சுவர்க் கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்.

“மணி 7:30 தானே ஆகிறது. நான் வழக்கமா 9.00க்கு தான் டின்னர் சாப்பிடுவேன்.“ என்று சொல்லப் பூஜைக்குப் போகும் முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.  
 
’லண்டு ராஜா’வின் பூஜையால் ஏற்பட்ட காமச் சூடு அவனைத் திரும்பவும் சீண்டும் எண்ணத்தை உருவாக்கியதால், “நாகராஜ் . நீங்கச் சொன்ன மாதிரி சீருடை எனக்கு டைட்டாதான் இருக்கும். அதனால் என்னாலயும் சீருடை போடமுடியாதென்று ஒத்துக்கிறேன். முடியுமென்று சொன்ன வார்த்தை வாபஸ். ஓக்கே“  
 
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன கதையாக என் பதிலால் அதிருப்தியடைந்த நாகராஜ் முகத்தைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்பே வந்துவிட்டது.  
 
“ஆனால், நீங்க ஒரு தடவ ட்ரையல் பார்க்கலாமென்று சொன்னீங்களே.” என்று இழுத்தான்.  
 
“ஆமாம். அப்ப சொன்னேன். யோசித்துப் பார்த்ததில் அதெல்லாம் எனக்கு டைட்டாதான் இருக்கும். ஸோ, அந்த பிரச்சினையே வேண்டாம்.“ என்று நழுவிக்கொண்டிருந்த முந்தானையைச் சரி படுத்தி பாதிக்கு மேல் திறந்து கிடந்த முலைகளை மூட முயன்றேன்.  
 
நாகராஜ் முகம் சோகமயமானதால் நான் பேச்சை மாற்ற நினைத்து, “சரி அதை விடுங்கள். எனக்கு ஒரு பிரச்சினை. நீங்கதான் உதவி பண்ணவேண்டும்“ என்று சொல்ல என்னை நிமிர்ந்து பார்த்தான்.

“அது வந்து, சங்கரன் கொடுத்த ரவிக்கை எனக்குப் பத்தலை. ரொம்ப டைட்டா இருக்கிறது. நீங்க வேற ரவிக்கை கொண்டு வரிங்களா?” நாகராஜ் முகத்தில் திடீர் பிரகாசம்.  
அவன் பார்வை சேலையைத் துளைத்துக்கொண்டு திறந்த கிடந்த என் முலைகளை ஊடுருவியது.  
 
“சங்கரன் 36 ஸைஸ் ரவிக்கை தானே கொடுத்தார். உங்களுக்குச் சரியா இருக்கனுமே“ அவன் பார்வை என் முலையிலிருந்து அகலவேயில்லை.  
 
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் ரவிக்கை ஸைஸ் 36 என்று சங்கரனுக்கு மட்டுமே சொன்ன விசயம் மொத்த ஆசிரமத்துக்கும் தெரிந்திருக்கும் போலிருக்கிறது.  
 
“ஆமாம். ஆனால் இது ரொம்ப டைட்டா இருக்கிறதே. அளவு மாறிப் போச்சின்னு நினைக்கிறேன்“  
 
“அளவு மாறிப்போக வாய்ப்பே இல்ல மேடம். ஒவ்வொரு அளவும் தனித்தனியாகத்தான் வைத்திருப்போம்”  
 
“அதெல்லாம் இல்லங்க. நான் மூன்று வருசமா 36 ஸைஸ் தான் போட்டுகிட்டிருக்கேன். ஆனால் அவர் கொடுத்தது இந்த இடத்தில் டைட்டா இருக்கிறது“ என்று என் முலைப் பந்துகளின் மேல் உள்ளங்கையால் அளவு காட்டுவது போல அபிநயித்துச் சொன்னேன்.  
 
“ரெடிமேட் ஜாக்கெட்ங்கிறதால உங்களுக்கு அங்க மட்டும் டைட்டா இருக்குன்னு நினைக்கிறேன்“ அவன் விரலால் சுட்டிக்காட்டிச் சொன்னபோது விரல் அனேகமாக முலையைத் தொட்டே விட்டது.  
 
உடலுக்குள் சட்டென்று சிறிய காம அதிர்வுகள். இதுவரை நான் எந்த ஆணிடமும் ரவிக்கை அளவைப்பற்றியெல்லாம் பேசியது கிடையாது என்றாலும் இந்தக் குள்ளனிடம் பேசத் தயக்கமாகவே இல்லை.

“ஆமாங்க. மேல் ஊக்கை மாட்டவே முடியலை“ என்று சொல்லி முந்தானையை லேசாக என்னையறியாமல் ஒதுக்கிவிட பிரா இல்லாத என் முலைப் பந்துகளின் மதர்த்த பாகங்களைக் கண் கொட்டாமல் பார்த்தான்.  
 
டைட்டான ரவிக்கைக்குள் பிரா இல்லாததால் முலைக்காம்பு அதீதமாக விறைத்து ரவிக்கை மேல் வட்டமாகத் துருத்திக்கொண்டு அவனுக்கு முலை விருந்து வைத்தது.  
 
”மேலே திறந்திருந்தால் ரொம்ப கஷ்டம் தான். நான் உங்களுக்கு வேற ரவிக்கை எடுத்துவிட்டு வரட்டுமா?“ என்று கேட்டான்.  
 
இந்த குடும்ப பெண்ணின் மேல் இவனுக்கு ஏதோ அக்கறை இருக்கவேண்டும்.  
 
“இப்ப வேண்டாம் நாகராஜ் . இனிமே நான் வெளியே போகமாட்டேன். நைட்டிய போட்டுகிட்டுதானே தூங்கப் போகிறேன். அதனால் காலையில் பார்த்துக்கொள்ளலாம்.“  
 
இப்படி நேரடியாகச் சொன்னதும் நாகராஜின் உணர்ச்சிகள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆண்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது பெண்களுக்கு பிடித்தமான விசயம். அதில் நான் மட்டும் விதிவிலக்கா. நாகராஜின் காவி அங்கவஸ்திரத்தில் சின்ன எழுச்சி ஏற்பட்டிருப்பதைப் பார்த்தேன்.  
 
“சரிங்க மேடம். நான் போயி சாப்பாடு எடுத்துவிட்டு வரேன். நீங்க ட்ரஸ் மாத்திக்கங்க“ அவன் வெளியே போய்விட்டான்.  
 
நாகராஜை நான் அதிகம் சீண்டுகிறேனோ! என்று நினைத்தாலும் அவனுடைய குள்ளமான உருவமும் பணிவான பேச்சும் மேலும் மேலும் சீண்டலுக்கே தூண்டியது. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு பின்னர் கூட நைட்டியை போடலாம். இருந்தாலும் நான் இப்போதே புடவையை அவிழ்க்க ஆரம்பித்தேன். கப்போர்டில் நைட்டி வைத்திருந்தார்கள்.

சேலையைப் போல மெல்லியதாக இல்லாமல் சற்று மொத்தமான துணியாகவே இருந்தது கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. ஸ்லீவ்லெஸ் நைட்டி. முட்டிக்காலுக்குக் கொஞ்சம் கீழேயே முடிந்து போனதால் பாவாடையைக் கட்டிக்கொண்டு அதன் மேல் இதைக் கட்ட முடியாது. எல்லாவற்றையும் கழட்டிப் போட்டுவிட்டு வெறும் நைட்டியை மாட்டினேன். பிரா இல்லாமல் முலைகள் இஷ்டத்துக்குச் சரிந்தன. எதை மறைத்தாலும் தேவையே இல்லாமல் விறைத்துக் கொண்டிருக்கும் என் முலைக்காம்புகளை மட்டும் மறைக்க முடியவில்லை.  
 
’கொஞ்ச நேரம் அடங்கிக் கிடந்தால் என்ன‘ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு சரிந்த முலைகளைத் தூக்கிக் கசக்கினேன். இந்த அறைக்கு வந்தது முதலே காம உணர்ச்சிகள் அடிக்கடி எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருக்கின்றன. இது நாள் வரை நான் இப்படி இருந்ததே இல்லை. காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. நாகராஜ் என்னை நைட்டியில் பார்த்தால் என்ன செய்வான். அவனை இன்னும் கொஞ்சம் சீண்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன்.  
 
சில நிமிடங்களில் நாகராஜ் சப்பாத்தியும், வெஜிடபிள் குருமாவும் கொண்டு வந்தான். என் முலைகளில் அவன் கண்கள் அடிக்கடி போவதை உணர்ந்தேன். அதிகம் உடலை அசைத்தால் ஃபிரீயாக தொங்கிக்கொண்டிருக்கும் முலைகள் குலுங்குவதைக் கட்டுப்படுத்த முடியாது.  
 
"மேடம். நீங்கச் சாப்பிடுங்கள். நான் வெயிட் பண்றேன். இன்னும் எதாச்சும் வேண்டுமானால் சொல்லுங்கள் எடுத்துவிட்டு வரேன்“  
 
“ரொம்ப நன்றிங்க. எதுவும் வேண்டாம்“  
 
ஓரத்தில் கிடந்த டீபாய் இழுத்துப்போட்டு கட்டில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். நிற்கும் போதே முட்டிக்குக் கொஞ்சம் கீழே இருந்த நைட்டி உட்கார்ந்ததும் முட்டிக்கு மேலே தூக்கிக்கொண்டு இரண்டு கெண்டங்கால்களையும் அப்பட்டமாக வெளிச்சமாக்கியது.

பளபளக்கும் என் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் “மேடம். நீங்க சாப்பிடுங்கள். நான் இப்படி உட்கார்ந்துக்கிறேன்“ என்று சொல்லிவிட்டு எனக்கு சில அடிகள் முன்னால் தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து விட்டான்.  
 
அறையில் வேறு நாற்காலி ஏதும் இல்லை. மேலும் சாமியாரின் சீடர்கள் தரையில் உட்கார்ந்தே பழக்கப்பட்டவர்கள் என்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதே நேரம் குள்ளனுக்கு டீபாயின் கீழே இருக்கும் என் கால்களும் தொடைகளும் தெளிவாகத் தெரியும். சட்டென்று நான் எச்சரிக்கை அடைந்து நைட்டியை கீழே இறக்க முயன்றும் என் பூசனிக்காய் குண்டிகளின் செழுமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. குள்ளனுக்கு என் தொடை வரை தெரியும். கொஞ்சம் காலை விரித்தாலும் பேண்ட்டி போடாத புண்டையைக் கூட அவன் பார்க்க முடியும். இரண்டு கால்களையும் முடிந்த அளவு சேர்த்துக்கொள்ள குள்ளனின் முகத்தில் மீண்டும் சோகக்களை.  
 
அவனை ஜெயித்துவிட்ட பெருமையில் எனக்குச் சிரிப்பு வந்தது. வேகமாகச் சாப்பிட்டுவிட்டு எழுவதற்கு முன்னால் ஒரு முறை காலை விரித்து மூடினேன். அவன் முகத்தில் கொஞ்சம் நிம்மதி. குளியலறை சென்று குனிந்து கையை கழுவிக்கொண்டே முன்னால் இருந்த ஆளுயர கண்ணாடியில் பார்க்கும் போது குள்ளன் என் குண்டிகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வேண்டுமென்றே ஒரு முறை குண்டியை அசைத்துவிட்டுத் திரும்பி வந்தேன். சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நாகராஜ் போய்விட்டான்.  
 
கதவைத் தாழிடும் போது அவன் ஏன் என் குண்டிகளை அப்படி வெறித்துப் பார்த்தான் என்று யோசித்துக்கொண்டு குளியலறை கண்ணாடியில் குண்டியைக் காட்டியபடி குனிந்துகொண்டு திரும்பிப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. நைட்டி தொடைக்கு மேலே தூக்கிக்கொண்டு குண்டியின் பிளவும் அடிப்பாகமும் உள் தொடையும் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் குனிந்தால் புண்டை வெடிப்புகூட தெரிந்திருக்கும்.  
 
படுபாவி.! இதைத்தான் அப்படி பார்த்துட்டு இருந்தானா. ஜாக்கிரதையா இருந்தும் பார்த்துட்டானே.! எனக்கு என் மேல் கோபம் வந்தது. நாகராஜிடம் நான் கொஞ்சம் அதிகமாகவே நடந்துகொள்கிறேன். சே.! ரொம்ப கெட்டுப் போய்விட்டேனே.! என்னையே நொந்து கொண்டு கட்டிலில் விழுந்தேன்.

காலையிலிருந்து காம உணர்ச்சிகள் கடலில் அலை போலப் பொங்கிப் பொங்கி அடங்கியதில் புண்டை லேசாகக் கசிந்தே போய்விட்டது. லண்டு ராஜாவை உள்ளே விட்டபோது எத்தனை சுகம். இப்போது என் கணவர் இருந்தால் திருப்தியாக ஓல் வாங்கலாம். எனக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தேன். புண்டை மேட்டைத் தடவிக்கொண்டே மெல்லத் தூங்கிப் போனேன்.  
  
 எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. பக்கத்தில் நின்று என்னை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற உணர்வு. கண் திறந்தேன். அறை முழுவதும் லேசான புகைமூட்டம். நாகராஜ் கட்டில் அருகில் நின்று என் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். கதவு தாழிட்டிருக்கும் போது இவன் எப்படி உள்ளே வந்தான் என்று தெரியாமல் எழ முயன்றேன். ஆனால் முடியவில்லை. ஒரு காவி துண்டை மட்டும் இடுப்பில் கட்டியிருந்தான். மார்பில் கரு கருவென்று ரோமங்கள். சிரித்துச் சிரித்துப் பேசும் குள்ளன் இப்போது முழு ஆணாகத் தெரிந்தான். குனிந்து என் முகத்தில் வழிந்துகிடந்த முடிகளை ஒதுக்கி கன்னத்தைத் தடவினான்.  
 
”நாகராஜ் . விடுங்கள். இங்க என்ன பண்றீங்க“ பேசும்போது என் வார்த்தையில் எந்த சக்தியும் இல்லை.  
 
அவன் கைகள் சில்லென்று இருந்தன. அவன் மேலே ஏதோ அத்தரின் வாசனை என்னை மயங்க வைப்பது போலவே இருந்தது. அவன் பதில் ஏதும் சொல்லாமல் கழுத்தோரங்களை தடவினான். அங்கிருந்த பூனை முடிகள் சிலிர்த்துக்கொண்டன.  
 
“விடுங்கள். நீங்க முதலில் வெளியே போங்க“ அவன் கையை நான் தள்ளிவிட்டேன்.  
 
“மேடம் நீங்க ரொம்ப நேரமா அவஸ்தைப் படுகிறீர்கள். எங்கள் ஆசிரமத்துக்கு வந்தவர்களுடைய குறைய போக்குவது என் கடமை.”  
 
விரல்களால் கன்னத்தை அழுத்தித் தடவினான். என் வெளிர் நிற கீழுதட்டைப் பிடித்து நசுக்கிக் கசக்க வலி! இன்பமான வலி எனக்குள் பாய்ந்தது. மடித்த உதட்டைக் கடித்துக்கொண்டே வாய்க்குள் நாக்கை விட்டுச் சுழற்றினான். அவன் வாயிலும் அத்தர் மணம். நான் தலையை இங்கும் அங்கு ஆட்டியும் அவன் சப்புவதை நிறுத்தவில்லை. வாயை எடுத்துவிட்டு ஒரு முலையைக் கையில் சிறை பிடித்தான். கல்யாணம் ஆனது முதல் என் கணவர் மட்டுமே கையாண்ட மதர்த்த முலைகள் அவனின் கையில் மெல்ல பிழியப்பட்டன.

“நாகராஜ் , இதெல்லாம் தப்பு., விடுங்கள். நான் கல்யாணம் ஆனவ. இது தப்புங்க. விடு.. விடு..“ என் எதிர்ப்பு சத்தம் முனகலாகவே வந்தது.  
 
என் சக்தியெல்லாம் திரட்டி அவனைத் தள்ளிவிட முயன்றேன். கசக்கப்பட்ட முலைகள் மேலும் விறைத்தன. உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் போராட்டம் நடந்தது. காம்புகளை உருட்டிக்கொண்டே இரண்டையும் மாறி மாறி பிசைய உணர்ச்சிகளின் வேகம் அதிகமானது.  
 

“மேடம். உங்கள் குண்டியைப் பார்த்ததிலிருந்து என்னால் சும்மா இருக்க முடியவில்லை. உங்களுக்கு இப்போது காமசுகம் கண்டிப்பா வேண்டும். நீங்கச் சுகத்துக்காகத் தவிக்கிறது எனக்குத் தெரியும். இப்படியே விட்டால் உங்கள் முலைக்காம்பு வெடித்திடும்“ சொன்னவன் எப்படி நடந்தது என்றே தெரியாமல் என் நைட்டியை தலைவழியே கழட்டிவிட்டான்.

 
இன்னொரு ஆணின் முன்னால் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் வெறும் தாலிச்செயினை மட்டுமே போட்டுக்கொண்டு நிர்வாணமாகக் கிடக்கிறேன். முலைகள் இரண்டும் எப்போது இல்லாத அளவுக்கு விம்மிப் புடைத்து அவன் சொல்வதை உண்மையென்று நம்பும் அளவுக்கு முலைக்காம்புகள் வெடிப்பது போலவே வலியெடுத்தது. கை இரண்டையும் பிடித்து மேலே தூக்கியபடி முலைக் காம்பை மட்டும் சப்பினான்.  
 
சூடான முலையில் அவன் குளிர்ச்சியான நாக்கின் தீண்டலில் எனக்குக் காமம் பொத்துக்கொண்டு வழிய ஆரம்பித்தாலும் குடும்ப பெண் இப்படிச் செய்வது மகா பாவம் என்ற உள்ளுணர்ச்சி உறுத்திக்கொண்டே இருக்க “வேண்டாங்க ..ஆஆஹ்ஹ் .. தப்புங்க.. நான் இன்னொருத்தர் பொண்டாட்டி. இப்படியெல்லாம் பண்ண மாட்டேன்.. விடுங்கள் . ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஅஹ்ஹ்ஹ்.. அய்யோ .. ம்ம்ம்ம்ம்“ மெல்ல மெல்ல முக்கல் முனகலுடன் நான் சுய கட்டுப்பாட்டை இழந்து நாகராஜின் காம லீலைக்கு அடிமையாகிக்கொண்டிருந்தேன்.  
 
அவன் இரண்டு முலைகளையும் அடிப்பக்கத்தில் பிடித்துப் பிதுக்கி காம்பை மேலும் விறைக்க வைத்து அதன் நுண்ணிய வெடிப்பில் நுனி நாக்கை கொண்டு நிமிண்ட, புண்டையில் அருவியாக மதன நீர் பெருக்கெடுத்தது.

“மேடம் இந்த மாதிரி முலையை நான் இதுவரைக்கும் பார்த்ததில்ல. கடித்துத் தின்னாக் கூட ஆசை அடங்காது“ என்றவன் வாய்க்குள் பாதி முலையைத் திணித்துக்கொண்டு சப்பினான்.  
 
“ம்ம்ம்ம் நாகராஜ் .. ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹ்ஹ்.. கடிங்க .. ம்ம் கடிங்க .. அய்யோ வேண்டாம் .. ஸ்ஸ்ஸ்ஸ் கடிங்க கடிங்க ..“ என் காம பிதற்றல் அதிகமானது.  
 
இரண்டு முலைகளையும் நெடுநேரம் மாற்றி மாற்றிக் கசக்கியும் சப்பியும் என்னை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடப் புண்டைக்குள் பெரும் புகைச்சல் எடுத்து எரிய ஆரம்பித்தது. எதிர்ப்பு மொத்தமாக அடங்கி அவன் தலை முடியைப் பிடித்துக் கோதி முலையில் அழுத்தினேன். இனி அவன் என்ன செய்தாலும் நான் கேட்பேன் என்று அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.  
 
எழுந்து நின்று இடுப்பிலிருந்த காவியை நழுவவிட்டான். அரையடிக்கும் மேலாக அவனுடைய கறுத்த சுன்னி புதருக்குள் வளர்ந்து நிற்கும் மூங்கிலைப் போல மயிர்க்காட்டில் நெட்டுக்குத்தலாக நின்றது. என்னைத் தூக்கி உட்கார வைத்தவன் சுன்னி என் முகத்தருகே துடித்துக் கொண்டிருந்தது. முலைகளுக்கு நடுவில் தொங்கிக் கொண்டிருந்த தாலிச் சங்கிலியைச் சுன்னியின் அடியில் மாலை போலச் சுற்றிவிட்டு சுன்னி முனையை என் முகம் முழுவதும் தேய்த்தான். சுன்னியிலும் அதே அத்தர் மணம். முழு விறைப்பில் சுன்னி சூடாகத்தானே இருக்க வேண்டும். இவன் சுன்னி மட்டும் சில்லென்று ஐஸ் கட்டிபோலவே இருக்கக் கண்ணை மூடிக்கொண்டு சுன்னியின் ஸ்பரிசத்தை அனுபவித்தேன்.  
  
“சப்புங்க மேடம். உங்கள் தாகத்தைத் தீர்க்கும் மருந்து இங்க தான் இருக்கிறது நல்லா சப்புங்க“ சுன்னியை வாய்க்குள் விட்டான்.  
 
தலையைப் பின்வாங்க முடியாமல் தாலிச்செயின் கழுத்தில் இறுக்கியதால் ஆழமாகச் சுன்னியை வைத்து வேகமாகச் சப்பினேன். ஒவ்வொரு முறை ஊம்பும் போது தாலிச் சங்கிலி என் உதடுகளில் இடித்து நீ குடும்ப பெண், இன்னொருத்தன் மனைவி என்பதை நினைவுபடுத்தியதால் என் காம உணர்ச்சிகள் மேலும் மேலும் அதிகமாகி வெறிகொண்டு ஊம்பினேன். நாகராஜ் சுன்னியை வாயிலிருந்து எடுக்காமலே என்னைப் படுக்கவைத்துவிட்டு இடுப்பை அசைத்து வாயில் ஒலுத்தான். அவன் கை ஒன்று என் புண்டை மேட்டுக்கு மேல் மெல்ல அழுத்திக்கொண்டிருந்தது. ஊம்ப ஊம்ப என் புண்டைக்குள் பலவிதமான ரசாயன மாற்றங்கள்.

நீண்ட ஊம்பலுக்குப் பின் “மேடம். குடிங்க. உங்கள் தாகம் தீர குடிங்க“ என்று சொல்லிக் கொண்டே மதன மொட்டை அழுத்தினான்.  
 
“க்க்க்ம்ம்ம்ம்ம்ம் .. ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்“ புண்டை வெடித்து காமரசம் பொங்கி வழிய வழிய அவன் சுன்னியிலிருந்து விந்துக் குழம்பு வாய் நிறைய பீச்சி  
அடித்தான்.  
 
சூடாக இருக்கவேண்டிய விந்துகூட சில்லென்று ஐஸ்க்ரீம் போல வழிந்தது. அதன் சுவையும் விந்து போலல்லாமல் ரோஜா எசன்ஸ் போல இருக்க எல்லாவற்றையும் நக்கிக்குடித்தேன். புண்டை பொங்கியதாலும் குளிர்ச்சியான விந்தைக் குடித்ததாலும் ஏற்பட்ட மயக்கத்தில் கண்கள் செருகின.  
 
“மேடம்.. மேடம் .. மேடம்“ கதவைத் தட்டியது ஒரு பெண் குரல்.  
 
சட்டென்று கண்விழித்துப் பார்த்தேன். அறையில் நாகராஜும் இல்லை! புகை மண்டலமும் இல்லை!. போட்டிருந்த நைட்டி கசங்காமல் அப்படியே இருந்தது. சே.! எல்லாமே கனவா.!  ஆழ் மனசில் இருக்கிற விசயம்தான் கனவா வருமென்று என் புருசன் அடிக்கடி சொல்லுவார். சே.! மனசு ரொம்பவே கெட்டுப் போய்விட்டது. கெட்ட கெட்ட கனவெல்லாம் வருகிறது. இது நாள் வரைக்கும் இப்படி ஒரு கனவு நான் கண்டதேயில்லை. இங்க எல்லாரும் நல்லவர்களா இருந்தாலும் எனக்கு மட்டும் நினைப்பெல்லாம் மோசமாகவே இருக்கிறது.

---

“மேடம் .. மேடம் ..” கதவைத் தட்டும் பெண்ணின் குரல் வேகமாகக் கேட்க வாரிச்சுருட்டி எழுந்து வேகமாகக் கதவைத் திறந்தேன்.  
 
“குட்மார்னிங் மேடம். எப்படி இருக்கிறீர்கள். என் பேர் மீனாட்சி. ரிஷப்சன்ல பார்த்தீர்களே ஞாபகம் இருக்கா“ என்று உள்ளே நுழைந்தாள் அந்த சீடப்பெண்.  
 
“குட்மார்னிங். நல்லா இருக்கேங்க.“

அன்று பார்த்தது போலவே மார்பில் காவி கச்சையும் காவி சேலையும் அணிந்திருந்தாள். பிரா இல்லாமல் ரவிக்கை போடவே எனக்குப் பிரச்சினையாக இருக்கும் போது இவளால் எப்படி இவ்வளவு பெரிய முலைகளைச் சின்னத் துனியில் கட்டி வைத்துக்கொண்டு இருக்க முடிகிறது என்பது போல அவள் முலைகளையே பார்த்தேன்.

“என்ன அப்படி ஒரு பார்வை“: என்று கேட்டாள்.  
 
“ஓஹ்.. அதெல்லாம் ஒன்றுமில்ல. இங்க ஒரு பெண்ணை பார்த்ததில் கொஞ்சம் நிம்மதி. நேத்துலேருந்து ஒரு மாதிரி கூச்சமாகவே இருந்துச்சிங்க“  
 
“என்ன கூச்சம். ஆசிரமத்தில் ஆம்பளை பொம்பளை எல்லாரும் ஒன்று தான். எல்லாருமே லண்டு ராஜாவின் அடிமைகள். ‘ஜெய் லண்டு ராஜா’”  
 
“ஜெய் லண்டு ராஜா“ நானும் முணுமுணுத்தேன்.  
 
“இப்பத்தான் எந்திரிச்சேன். டாய்லெட் போய்விட்டு வரேன்“ என்று நான் பாத்ரூம் பக்கம் திரும்பினேன்.  
 
”என்ன மேடம். ரொம்ப அவசரம் போலிருக்கு. நைட்டில கூட ஈரம். சீக்கிரம் போங்க“ என்று சிரித்தாள்.

அப்போது தான் நானும் கவனித்தேன். புண்டைக்கு நேர் கீழே நைட்டி ஈரமாக இருந்தது. கனவில் வாங்கிய ஓலில் வடிந்த காமநீராக இருக்கலாம். வெட்கம் பிடுங்கித்தின்னக் குளியலறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டேன். சற்று நேரத்தில் நைட்டியை அங்கேயே கழட்டிப் போட்டுவிட்டு டவலை சுற்றிக்கொண்டு வெளியே வர மீனாட்சி அறையைச் சுத்தம் செய்துவிட்டு கட்டிலில் மாற்றுத் துணிகளை வைத்திருந்தாள்.

“மேடம். 6.30-க்கு சுவாமிய தரிசிக்கவேண்டும். சீக்கிரம் கிளம்புங்கள்“

என் பிராவும் பேண்ட்டியும் துணிகளுடன் இருப்பதைப் பார்த்ததும் பல மாதங்களுக்குப் பிறகு பிரா போடப் போகும் உணர்வு. பாவாடையை மாராப்பு கட்டிக்கொண்டு பிராவை மாட்டினேன்.  
 
"பிரா போடாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியலை. நீங்க எப்படி இந்த துணி மட்டும் கட்டிக்கொண்டு இருக்கிறீர்களோ"  
 
"ரவிக்கைகூட உங்களுக்கு டைட்டா இருக்காமே? மேல் ஒரு பட்டனைப் போடமுடியாமல் தவிச்சீங்கன்னு நாகராஜ் சொன்னான்"  
 
பிராவை மாட்டிவிட்டு அவளுடைய பதிலில் அதிர்ச்சியடைந்து திரும்பினேன். என்னைப் பற்றிய எல்லா விபரங்களும் ஆசிரமம் முழுவதும் தெரிந்திருக்கிறது. குளியலறையில் குனியும் போது என் பூசனிக் குண்டிகளைப் பார்த்ததையும் குள்ளன் சொல்லியிருப்பானோ என்று சந்தேகம்.  
 
"ஒன்றும் பிரச்சினையில்ல மேடம். சுவாமியிடம் அனுமதி வாங்கிட்டு வேற அளவு மாற்றிடலாம்" என்றாள்.  
 
"இதற்கெல்லாம் கூட சாமியிடம் அனுமதி வாங்கனுமா" என்று புருவத்தை உயர்த்தினேன்.  
 
"ஆமாம் மேடம். இங்க ஒரு அணு அசையனும்னாலும் அவருக்குத் தெரியாமல் நடக்காது. நடக்கவும் கூடாது"  
 
ரவிக்கையைப் போட்டுக்கொண்டு மேல் ஊக்கை மாட்ட முடியாமல் தவித்தேன்.    
 
"பிரா போட்டாலும் உங்கள் முலைக்காம்பு இரண்டும் முட்டிக்கொண்டு கவர்ச்சியா தெரிகிறது மேடம்."  
 
மீனாட்சியின் புகழ்ச்சி எனக்குக் கர்வத்தைத் தந்தது. கஷ்டப்பட்டு மேல் ஊக்கை மாட்டி புடவையையும் கட்டிக்கொண்டு அவளுடன் புறப்பட்டேன். மீனாட்சி முன்னால் நடக்கும் போது அவளின் உருண்டு திரண்ட குண்டிகள் அசைந்து நாட்டிமாடின. ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஏறி இறங்கிய குண்டிகளைப் பார்த்துக்கொண்டே வேகமாக நடந்தேன். இருவரும் சுவாமியின் அறைக்குள் நுழைந்தோம். சுவாமி கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருந்தவர் எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார்.

அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவங்களில் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இது வரைக்கும் நான் நேரில் இதுபோன்ற காட்சியைப் பார்த்ததும் இல்லை.  
 
"சுவாமி, அஞ்சலியோடு பேசுகிறதுக்கு முன்னாடி என் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவேண்டும்" என்று சொன்னாள் மீனாட்சி.  
 
"என்ன மீனாட்சி"  
 
"நேற்று ராத்திரியிலிருந்து இடுப்பில் சரியான வலி. ஒழுங்கா நடக்கவே முடியலைச் சுவாமி."  
 
"எதாவது சுளுக்கா இருக்கும் மீனாட்சி. இப்படி வா. என்னன்னு பார்க்கிறேன்"  
 
 சாமியார் தரையில் உட்கார்ந்திருக்க, மீனாட்சி சாமியாரின் முகத்தில் புண்டை உரசும் அளவுக்கு நெருக்கமாகப் போய் நின்றாள். புடவையை வலது பக்கம் நன்றாக ஒதுக்கிவிட்டு இடுப்பின் இரண்டு பக்கமும் பிடித்து மெல்ல அழுத்தினார். ஒவ்வொரு இடமாக அழுத்தி ‘ வலிக்கிறதா .. இங்க இங்க " என்று கேட்டுக்கொண்டே போக அவள் இல்லை.! இல்லை.! என்று தலையை ஆட்டினாள்.  
 
"முந்தானையை எடுத்துவிட்டுத் திரும்பி நில்லு" என்று சாமியார் சொன்னதும் மீனாட்சி எந்த வித முகபாவனையையும் காட்டாமல் திரும்பிக்கொண்டு முந்தானையைத் தரையில் விட்டாள்.  
 
ஒற்றை மடிப்பு விழுந்த இடுப்பு. லேசான தொப்பை இருந்தாலும் வயிறு அழகாக வழு வழுவென்று எந்த வித மாசு மருவும் இல்லாமல் இருந்தது. என்னை விட ஆழமான தொப்புள். புடவையைத் தொப்புளுக்குக் கீழே நன்றாகவே இறக்கிக் கட்டியிருந்தாள். பாவாடை கூட இல்லாமல் இவள் எப்படி புடைவையை இந்த அளவுக்கு இறக்கிக் கட்டியிருக்கிறாள் என்பது எனக்கு ஆச்சரியமான விசயம். சாமியார் புடவைக்கு மேலே இடுப்பின் அடிப்பகுதியில் அழுத்தி ‘வலிக்கிறதா‘ என்று கேட்க அவள் இல்லையென்றே தலையாட்டினாள். சாமியாரின் கை அவளின் முதுகுக்குப் போனது. குண்டிக்குச் சற்று மேலே அழுத்த "ஆஹ்’ என்று முகம் சுழித்தாள் மீனாட்சி. சாமியாரின் அடுத்த நடவடிக்கையில் அதிர்ந்து போனேன்.

"தண்டு வடத்துக்குக் கீழ் பிடிப்பு இருக்கலாம். புடவையைத் தூக்கு மீனாட்சி" என்று அவர் சொன்னது அப்படியே குனிந்து புடவையைத் தொடைவரை சுருட்டி தூக்கிப் பிடித்தாள்.  
 
இரண்டு தொடைகளும், கால்களும் வாழத்தண்டு போல வெளுப்பாக இருந்தன. உருண்டு திரண்ட குண்டிகளின் அடிப்பாகம் வரை தெரிந்தது, சாமியாரின் முகம் அவள் குண்டிக்கு சில இன்ச் இடைவெளியில் இருக்கும். தொடை வழியாகக் கையை உள்ளே விட்டார். குண்டிக் கோளங்களைப் பிடித்து மசாஜ் செய்வது போல எல்லா இடங்களிலும் அழுத்தினார். அவர் அங்கே அழுத்த அழுத்த நான் வேகமாகச் சூடேறிக் கொண்டிருந்தேன். இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன். ஒரு பெண்ணின் குண்டியை நேரடியாகத் தடவுகின்ற உணர்வோ, ஒரு ஆண் குண்டிகளை அழுத்துகிறான் என்ற உணர்வோ இருவரின் முகத்தில் கடுகளவு போலும் இல்லை. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் என் புண்டைக்குள் நீர் ஊற ஆரம்பித்தது. சூத்தைச் சுருக்கி என் உணர்ச்சியை அடக்க முயன்றேன்.  
 
அடுத்து சாமியார் கட்டை விரலை பின் பக்கம் அழுத்திக்கொண்டு மற்ற விரல்களை விரித்து முன் பக்க உள் தொடைக்குள் செலுத்தி மெல்ல அழுத்த ஆரம்பித்தார். அவரின் விரல்கள் நிச்சயம் அவளின் புண்டை ஓரங்களை உரசிக்கொண்டிருக்கும். என் புண்டைக்குள் ஜிவ்வென்று ஏறிக்கொண்டிருக்க, சாமியார் புண்டைக்குள் விரல் போட்டு குடைவாரோ என்று நினைத்து அவரின் மடியைப் பார்த்தேன். அங்கே எந்த எழுச்சியும் காணவில்லை. மீனாட்சியின் முகத்திலும் வலியால் ஏற்பட்ட சுருக்கத்தைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் இல்லை. சே.! அவர்கள் சரியாக இருந்தாலும் என் மனசு மட்டும் தப்பாகவே நினைக்கிறது என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.  
 
"நீ போயி சுடுதண்ணியில் பின் பக்கம் ஒத்தடம் கொடு மீனாட்சி. சரியா போய்விடும்" என்று சொல்லிவிட்டு சாமியார் பழையபடி கண்ணை மூடிக்கொண்டார்.  
 
சேலையைச் சரிப்படுத்திக்கொண்ட மீனாட்சி ‘ஜெய் லண்டு ராஜா’ என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டாள்.  
 
தொடையிரண்டையும் அழுத்தித் தேய்த்துக் கொண்டே நானும் ‘ஜெய் லண்டு ராஜா’ என்றேன்.

"அஞ்சலி. ஏன் நின்னுகிட்டிருக்க. இப்படி உட்கார். உன்னுடைய பிரா பேண்ட்டியெல்லாம் போட்டதும் இப்ப கொஞ்சம் வசதியா இருக்கிறது போலிருக்கே.!" என்று சொல்ல அவர் முன்னால் தரையில் சம்மனமிட்டு உட்கார்ந்தேன்.  
 
எனக்குக் கூச்சமாக இருந்தாலும் மெல்ல மெல்ல ஆசிரமத்தின் சூழலும் பேச்சுக்களும் பழக்கமாக ஆரம்பித்தன.  
 
"மகளே.! இன்றிலிருந்து உனக்கு மூலிகை சிகிச்சை ஆரம்பம். ‘ஜெய் லண்டு ராஜா"  
 
"ஜெய் லண்டு ராஜா"  
 
"இப்போது உன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் தெளிவாக ஆராயவேண்டும். என்னிடம் எந்த வெட்கமோ கூச்சமோ படவேண்டாம். உன்னுடைய மனம் நிர்மலமானதாக, திறந்த மனதாக இருக்க வேண்டும். உனக்கு என்னவெல்லாம் சொல்லனும்னு தோணுதோ அதையெல்லாம் அப்படியே மறைக்காமல் சொல்லிடவேண்டும். உன்னுடைய மனதை நீ திறக்கவில்லையென்றால் இந்த பூஜையும் சிகிச்சையும் சில நேரம் பிரயோஜனமில்லாமலும் போகலாம்."  
 
நான் தலையை மட்டும் ஆட்டினேன்.  
 
"மகளே.! நான் உன்னுடைய பிரா, பேண்டி பற்றிப் பேசும் போது உன் முகத்தில் வெட்கத்தைப் பார்த்தேன். ஏன் வெட்கம். புடவை போல அதுவும் ஒரு உடைதானே. நானும் கூட கோவணம் கட்டியிருக்கிறேன். இதிலே வெட்கப்பட எதுவும் இல்லை."  
 
"ம்ம்ம்ம் சரிங்க சாமி. ம்ம்ம்"  
 
"சரி. விசயத்துக்கு வருவோம். நீ உன் கணவனோடு வாரத்துக்கு எத்தனை முறை உறவு கொள்கிறாய்?"  
 
"பொதுவா, இரண்டு இல்லன்னா மூன்று தடவ"  
 
"உனக்கு உடலுறவில் முழு திருப்தி ஏற்படுகிறதா?"  
 
"ம்ம்ம்."  
 
"உன் கணவனோடு சேரும் போது எப்போதாவது ‘இன்னும் கொஞ்சம் என்னைச் சூடாக்கியிருக்கலாம்.. இல்லன்னா இன்னும் கொஞ்ச நேரம் செய்தால் நல்லாயிருக்குமே’ அப்படியென்று எண்ணம் உனக்கு வந்திருக்கா?"

"இல்லை சாமி. அப்படியெல்லாம் நினைத்தது இல்ல"  
 
"நல்லது. உன் மாதவிடாயும் சரியாகவே இருக்கிறது. உறவிலேயும் எந்த பிரச்சினையும் இல்ல. ம்ம்.. சரி, ஒரு ராத்திரிக்கு எத்தனை தடவ செய்வீர்கள்?"  
 
மீனாட்சிக்கு நடந்த சுளுக்கெடுப்பில் ஏற்கனவே சூடாகிப் போயிருந்த எனக்கு இந்தக் கேள்வியால் முகம் சிவந்து உடலில் லேசான நடுக்கம் ஏற்பட்டு காது மடல்கள் மேலும் சூடேற ஆரம்பித்தன.  
 
"கல்யாணம் ஆன புதுசுல தினம் இரண்டு தடவைச் செய்வோம். ஆனால் இப்ப ஒரு வருசமா ஒரு தடவைதான்" என்று தலையைக் குனிந்துகொண்டே சொன்னேன்.  
 
"அஞ்சலி.! முன்னாடி இரண்டு தடவை செய்யும் போது, ஒவ்வொரு தடவையும் உனக்கு உச்சம் வந்து பெண்ணுறுப்பில் மதன ரசம் சுரந்திருக்கா. அப்படி வந்திருந்தால் அதோட அளவு இரண்டு தடவையும் ஒரே மாதிரியா இருந்துச்சா. அல்லது குறைவாக இருந்துச்சா"  
 
"அது வந்து… உண்மையிலேயே எல்லா தடவையும் எனக்கு முழுசா உச்சம் வராது. இரண்டாவது தடவை செய்யும் போது வந்ததேயில்லை. ஆனால் இரண்டு தடவையிலும் அவருக்கு வந்து உள்ள விட்டிடுவாரு"  
 
"ம்ம்ம். சரி. மதனச் சுரப்பு உனக்கு அதிகமா இருக்குமா. லேசா இருக்குமா?"  
 
"அதிகமன்னா. ம்ஹும் இல்ல.. அது.." என்னால் இதைவிடப் பச்சையாகச் சொல்ல முடியவில்லை. மருத்துவர்கள் இதெல்லாம் கேட்டதே இல்லை. வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.  
 
"அஞ்சலி.! உன் மனசுக்குள்ள புதைஞ்சிகிடக்கிற விசயத்தை நல்லா நினைவுபடுத்தி எதையும் மறைக்காமல் சொல்லு."  
 
"இல்ல சாமி. இப்பல்லாம் எனக்குச் செஞ்சி முடித்ததும் கொஞ்சம் ஏக்கமாகவே இருக்கிறது. அவர் முடித்துக்கொண்டு படுத்துட்டாலும் எனக்கு மட்டும் ஏதோ ஒன்று ’சூடா’ வெளியே வரமா உள்ள தங்கிட்ட மாதிரி அதே நினைப்பாகவே இருக்கிறது."  
 
"சரி அஞ்சலி. எனக்குத் தேவையான விபரம் கிடைத்துவிட்டது."  
 
அறையில் மௌனம். சாமியார் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

"ஜெய் லண்டு ராஜா’ நான் சொல்கிறதைக் கவனமா கேள் அஞ்சலி.! முழு அளவில் மதன ரசம் வெளியானால் மட்டுமே கருத்தரிக்கும். நீ சொன்னதை வச்சி பார்க்கும்போது உனக்கு மதன சுரப்பு பாதியிலேயே நின்று போய்விடுகிறது. சாதாரணமா இப்படி எல்லாருக்கும் நடக்கிறது சகஜம் தான். ஆனால், உன்னைப் பொறுத்த வரைக்கும் கரு உருவாகாமல் இருக்க இந்த மதன சுரப்பு முக்கிய காரணம். உன்னுடைய பெண்ணுறுப்பில் மதன ரசம் முழுமையா வெளியாகவேண்டும்."  
 
"அப்படி வரவில்லையென்றால் எனக்குக் குழந்தையே பிறக்காதா சாமி"  
 
"கவனமா கேள். மதன சுரப்பு குறைவா இருந்தால் கரு முட்டை வளர்ச்சி குறையும். அதனால்தான் கருத் தரிக்கிற வாய்ப்பு குறைந்து போகிறது. நீ கவலைப்படாதம்மா. மூலிகை மருந்தால் உன்னுடைய மதன ரசம் அதிகமா சுரக்க வைக்கலாம். அதற்கு நீ நான் சொல்கிற மாதிரி சரியா நடந்துக்கனும்"  
 
"சாமி. எனக்குக் குழந்தை வேண்டும். இதுதான் என்னுடைய கடைசி முயற்சி. குழந்தைக்காக நான் எது வேணும்னாலும் செய்கிறேன் சாமி."  
 
"நல்லது மகளே.! ஒன்று நினைவில் வைத்துக்கொள்ள. வாயால் சொல்கிறது மாதிரி இது இலகுவான வேலையில்லை. முதலில் உன்னுடைய மதன ரசம் எந்த அளவுக்குச் சுரக்கிறதென்று நான் தெரிஞ்சிக்கனும். நீ சுய இன்பம் செய்வாயா?"

எனக்குத் தொண்டை வறண்டு போய் தாகம் எடுத்தது. இது மாதிரியான கேள்விகளையெல்லாம் நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை. நாணத்தால் கூனிக்குறுகிப் போனேன். சுய இன்பமெல்லாம் நான் இது வரை செய்ததும் கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை. உச்சமடைந்து புண்டை நீர் வருவதெல்லாம் அவரோடு ஒலுக்கும் போது மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. கல்யாணத்துக்கு முன் சில சமயம் நேற்று வந்தது போல எதாவது கனவு வந்து புண்டை கசிந்துபோயிருக்கும். சில சமயம் பேருந்தில் தவிர்க்க முடியாமல் பலர் உரசும் போதும், படுக்கையில் தனியாக இருக்கும் போது தடவிக்கொண்டு கிடக்கும்போது உணர்ச்சி ஏற்பட்டு புண்டை கசியும். ஆனால் புண்டையில் சுன்னியை விட்டுக் குத்தாமல் முழு அளவில் உச்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை. உரசல், தீண்டலால் கசிவு மட்டும்தான் வந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உச்சம் ஏற்பட்டுச் சுரக்கும் அளவை என் புருசன் இல்லாமல் இவரால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்.  
 
"அது வந்து, சாமி. எப்போதாவது செய்வேன். ஆனால் உச்சமெல்லாம் வந்ததில்லை. ரசமும் கொஞ்சமாகத்தான் வரும்"  
 
"அஞ்சலி.! நான் சொல்கிறமாதிரி நீ செய்யவேண்டும். உன்னுடைய மதன ரசம் எந்த அளவுக்கு வருகிறதென்று தெரிந்தால்தான் அடுத்த சிகிச்சைக்கு என்ன செய்ய வேண்டும் என்று என்னால் முடிவு செய்ய முடியும்"  
 
"சாமி, என் புருசன் இங்க இல்ல. அவரில்லாமல்.. இன்னொருத்தர் கூட.."  
 
எனக்கு தலை சுற்றியது.  
 
"அப்படி எல்லாம் இல்லை மகளே. ஒரு குடும்ப பெண்ணை இன்னொருத்தனோடு படுக்கச் சொல்லுவேனென்று எப்படி உன் மனசில் தோணுச்சி. உன்னுடைய கற்புக்குக் களங்கம் செய்ற அளவுக்கு நான் முட்டாள் இல்லை"  
 
சாமியாரின் பதிலில் நான் கொஞ்சம் நிம்மதியடைந்தேன். ஆனால், ஒலுக்காம புண்டை ரசத்தை எப்படி வெளியே எடுக்கிறதென்று மட்டும் எனக்குப் புரியவில்லை.  
 
"அஞ்சலி.! சிகிச்சையின் முதல் படி மனதைக் கட்டுப்படுத்துவது. உன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு நீ சரியான முறையில் ஒத்துழைக்க வேண்டும். உன் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் அழித்துவிடு. நீ எங்கே இருக்கிறாய். யார் உன்னுடன் இருக்கிறார்கள் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் நான் உருவாக்கித்தரும் சூழல்களில் உன் உடல் உணர்ச்சிகள் என்ன செய்கிறதோ அதன் போக்கிலே நீயும் போனால் எல்லாமே தானாக நடக்கும். இதை எல்லாம் இயற்கையின் கட்டுப்பாட்டில் விட்டுவிடவேண்டும். பயப்படாதே அஞ்சலி. இதெல்லாமே சிகிச்சையின் அங்கம். ‘ஜெய் லண்டு ராஜா’".

சாமியார் சொன்னது எனக்குப் புரிந்தும் புரியாமலும் தலையை மட்டும் ஆட்டினேன்.  
 
"உன்னுடைய சிகிச்சை பற்றி சுருக்கமா சொல்கிறேன். முதல் கட்டம் மூலிகை மருந்து. தினமும் காலை மூத்திரம் போனதும் வெறும் வயிற்றிலும், இரவு படுக்கைக்கு முன்பும் சாப்பிடவேண்டும். இந்த இந்த இரண்டு குப்பியிலும் காலை மாலை எழுதியிருக்கும்"  
 
தலையை ஆட்டிக்கொண்டு அவர் கொடுத்த இரண்டு பாட்டில்களை வாங்கிக்கொண்டேன்.  
 
"இந்த மருந்தை நீ ஆசிரமத்தை விட்டு வெளியே போகும் போது உன்னுடன் எடுத்துக்கொண்டு போ. இந்த எண்ணெய் மதியம் குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் தடவிக்கொண்டு அதன் பின் குளிக்கவேண்டும். எப்போதுமே பூஜையில் குளித்த அதே மூலிகை தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும். இந்த எண்ணெய்யை நாளை முதல் தடவினால் போதும். இன்றைக்குத் தேவையில்லை."  
 
"சரிங்க சாமி. மூலிகை தண்ணியில குளித்தால் நிறையப் புத்துணர்ச்சியா இருக்கிறது"  
 
"அதுல குளிக்கும் போது உன்னுடைய உடல் உறுப்புகளுக்குச் சக்தி அதிகமாகும் அஞ்சலி. இந்த எண்ணெய் உடம்பில் எல்லா இடத்திலேயும் தடவவேண்டும். ஆனால் இரண்டு முலைகளுக்கு மட்டும் கண்டிப்பா தடவக் கூடாது. முலைக்கு மசாஜ் செய்ய இந்தா, இந்த பச்சை களிம்பு உபயோகிக்கவேண்டும். மசாஜ் எப்படி செய்யனும்னு ரோஹித் சொல்லித்தருவான்"  
 
இதற்கும் தலையை ஆட்டினேன். ஆம்பளை முலை மசாஜ் பண்ணுவானா. சட்டென்று என் முலைக்காம்புகள் இரண்டும் பிராவிலிருந்து வெளியே வருவது போல விறைத்துக்கொண்டன.  
 
"இனிமேல் உன்னுடைய மனக் கட்டுப்பாடு கட்டம் ஆரம்பம். இந்த இந்த ’மதன பட்டி’யை நீ ஆசிரமத்துக்கு வெளியே போகும்போது போட்டுக்கொண்டு போகவேண்டும்." என்று சொல்லி பருத்தி துணியால் தைக்கப்பட்ட கேர்ஃப்ரீ பேடு போலக் கொடுத்தார்.  
 
"இதை எப்படி போட்டுக்கனும் சாமி" மடத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டு விழித்தேன்.  
 
"அஞ்சலி.! நான் சொன்னது மாதிரி, உன்னுடைய ’புண்டையில் மதன ரசம் எந்த அளவுக்கு வடியுதுன்னு நான் தெரிஞ்சிக்கனும். இந்த ‘மதன பட்டி’ பிரத்தியேகமா சில நார்களை உள்ள வச்சி தயார் பண்ணியிருக்கிறேன். மதன ரசம் இதில் வடியும்போது என்னால் சரியா அளவை தெரிஞ்சிக்க முடியும். உன்னுடைய பேண்ட்டிக்குள்ள ’புண்டை வெடிப்பு’க்கு நேரா இதை வைத்துக்கொள்ளவேண்டும். ’புண்டை, மதன ரசம், புண்டை வெடிப்பு’ இது போன்ற வார்த்தைகளால் என் முலைகளும் புண்டையும் காமச்சூட்டில் தகித்தன.

"அஞ்சலி.! இதை பேண்ட்டிக்குள்ள சரியா ’புண்டை வெடிப்பு’க்கு நேரா எப்பொழுதுமே இருக்கிற மாதிரி வைத்துக்கொள்ளவேண்டும். அங்க இங்க நகர்ந்து போய்விடக்கூடாது. உன் புண்டையில் வடிகிற ஒவ்வொரு சொட்டும் இதில்தான் படவேண்டும். புரிகிறதா"  
 
இன்னும் கொஞ்சம் விட்டால் சாமியார் என் புடவையையும் தூக்கச் சொல்லி பேண்ட்டிக்குள் கையை விட்டு அந்த பட்டியை அவரே வைத்துவிடுவாரே என்று பயம் வந்தது.  
 
"சரிங்க சாமி. நல்லாவே புரியுது" என்று வேகமாகத் தலையை ஆட்டினேன்.  
 
"அஞ்சலி.! நல்லா நினைவு வைத்துக்கொள்ள. ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது உச்சம் வந்து மதன ரசம் சுரக்கவேண்டும். உன்னைச் சுத்தி நடக்கிற விசயத்தில் மட்டும் கவனம் வச்சி அதற்குத் தகுந்தமாதிரி உச்சமடைய முயற்சி பண்ணு. சில காரியங்கள் கொஞ்சம் அதிகப்படியா தோணும். அதைப் பத்தியெல்லாம் கவலை படாமல் எல்லாத்தையும் சிகிச்சையின் ஒரு அங்கமா நினைச்சிக்கனும். புரிகிறதா. ‘ஜெய் லண்டு ராஜா’ "ஜெய் லண்டு ராஜா"  
 
"ஆசிரமத்தில் தினம் நடக்கும் விசயங்களில் கூட நீ கலந்துக்கலாம். சமையல் செய்யமுடியுமென்றால் அங்கேயும் போய் உதவி பண்ணலாம். சாயங்காலம் யோகா வகுப்பு இருக்கும். நீச்சல் பயிற்சி கூடச் செய்யலாம். சரி. இப்ப நீ போகலாம் அஞ்சலி.! நீ எங்கே போகவேண்டும், என்ன செய்யவேண்டும் எல்லாத்தையும் சீடர்கள் மூலம் சொல்லியனுப்புவேன். ‘லண்டு ராஜா’ மேல் நம்பிக்கை வை. அது போதும்"  
 
"ரொம்ப நன்றி சாமி. ‘ஜெய் லண்டு ராஜா"

---

சாமியாரின் அறையை விட்டு வெளியேறி என்னுடைய அறைக்கு நடந்தேன். சாமியார் அறைக்குப் போனது முதலே புண்டையில் நமைச்சல் அதிகமாகவிட்டிருந்தது. இப்போதைக்கு ஒரு ஓல் போட்டால் தான் சரியாக வரும் என்ற மாதிரி ஆகிவிட்டேன். கல்யாணம் ஆன புதிதில் அவர் அலுவலகம் போன பிறகு இப்படித்தான் இருக்கும். அதே நிலை இப்போதும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை உச்சம். அதுவு ஒலுக்காமல் எப்படி வரவழைப்பது என்று எனக்குப் புரியவில்லை. சரி.! சாமியார் சொன்னது போல நடப்பது தானாகவே நடக்கட்டும் என்று நினைத்தபடியே அறைக்குள் புகுந்தேன். பத்து மணிக்கு மேல் நாகராஜ் கதவைத் தட்டினான். அதற்குள் நான் மூலிகை தண்ணீரில் குளித்துவிட்டிருந்தேன். குளியலறையில் இருக்கும் ஆளுயர கண்ணாடிக்கு முன் நிர்வாணமாகக் குளித்ததும், என் முலைகளையும் தொடைகளையும் நானே ரசித்துக்கொண்டதும் என் இயல்பான கூச்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டிருந்தது.  
 
"மேடம், வெளியே போகவேண்டும். ரெடியாகுங்க. உங்கள் ரவிக்கை அளவு சரியா இல்லாததால் சுவாமி உங்களை டைலர் கிட்ட அழைத்துக்கொண்டு போகச் சொன்னார்"  
 
என்னுடைய ஒவ்வொரு அசைவும் சாமியார் மட்டுமல்லாமல் ஆசிரமம் முழுவதுமே தெரிந்து வைத்திருக்கிறது.  
 
"சாமி கிட்ட யார் சொன்னா" என்று புருவத்தை உயர்த்தினேன்.  
 
"மீனாட்சி சொல்லியிருப்பார்கள்"  
 
மீனாட்சி சொன்னது வரைக்கும் நல்லதா போச்சி. இல்லன்னா சாமியார் எங்க டைட்டு, ஏன் டைட்டுன்னு நோண்டியிருப்பார் என்று அற்ப சந்தோசம். குள்ளன் என் இடுப்புக்கு கீழேயே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். ’எப்படா திரும்புவேன். குண்டியைப் பார்க்கலாமென்று அலைகிறான். இவனுக்கு முன்னாடி திரும்பவே கூடாது’ என்று நினைத்துக்கொண்டேன்.  
 
"ஆசிரமத்துக்குள்ளேயே டைலர் இருக்கிறாரா?"  
 
"இல்ல மேடம். இங்கேயிருந்து கொஞ்ச தூரம் போகவேண்டும். நான் உங்கள் கூட வரலை. சுந்தர் அழைத்துக்கொண்டு போவான். ஆளுங்களை வெளியே கூட்டிவிட்டுப் போவது அவனுடைய வேலை. நான் போயி அவனை வரச் சொல்கிறேன். வெளியே போகும் போது சாப்பிடுகிற மருந்தைச் சாப்பிடுங்கள். அத்தோட மதன பட்டி’யை மறக்காமல் போட்டுக்கொள்ளுங்கள்." என்று சொல்லி என்னைக் குறும்பு பார்வை பார்த்துவிட்டு வெளியே போய்விட்டான்.

ஒரு விசயம் பாக்கி இல்லாமா ஊரெல்லாம் தெரிந்து போய்விடுகிறது!. மருந்தைச் சாப்பிட்டு விட்டு மதன பட்டியை எடுத்துக்கொண்டு குளியலறையில் நுழைந்தேன். ’பேடை சரியா புண்டைக்கு நேராக வைக்க வேண்டும். புடவையையும் பாவாடையையும் அவுத்துட்டு போடுகிறதுதான் பெட்டர்’ என்று இரண்டையும் கழட்டிப் போட்டேன். ஒரு ஊக்கு மாட்டாத ரவிக்கை, குண்டிக்குள் சுருண்டு கொள்ளும் பேண்ட்டி இரண்டையும் மட்டும் போட்டு கண்ணாடியில் பார்க்கும் போது படு கவர்ச்சியாக இருந்தேன். மதன பட்டியைச் சரியாகப் புண்டை வெடிப்புக்கு நேராக வைத்து பேண்டியை மேலேற்றியதும் மதன பட்டி தொட்ட இடமெல்லாம் யாரோ ஒரு ஆண் தொடுவது போலவே உணர்ந்தேன்.  
 
‘லண்டு ராஜா’ வை உடலில் தொடும் போதும் அதே உணர்ச்சி. சாமியார் கொடுக்கும் எல்லா பொருட்களுக்கும் ஒரு பிரத்தியேக மகிமைதான் இருக்க வேண்டும். அடுத்த சில வினாடிகளுக்குள் முலைக்காம்புகள் விறைத்தன. மதன பட்டியோடு புண்டையை லேசாகத் தடவப் பரம சுகமாக இருந்தது. சே.! இதெல்லாம் தேவையில்லாத நினைப்பு. என்று பாவாடையையும் புடவையும் கட்டிக்கொண்டேன். இன்னையோட இந்த ரவிக்கை பிரச்சினை முடிந்திடும். இன்னும் ஆறேழு நாளைக்கு ஒரு தொந்தரவும் இருக்காது என்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.  
 
சுந்தர் பார்க்க மிக அழகாக இருந்தான். உடம்பு கட்டுமஸ்தாகவும் இருந்தது. ஆசிரம வாசிகளுக்கு யோகா, நீச்சல் உடற்பயிற்சி எல்லாம் அவன் தான் சொல்லிக்கொடுப்பானாம். அவனைப் பார்த்ததும் ஏனோ கஜினி சூர்யா நினைவுக்கு வந்தான். எந்த பெண்ணுக்கும் அவனைப் பார்த்தால் மீண்டும் பார்க்கத் தோன்றும் வசீகரம் அவனிடம் இருந்ததால் நானும் அவனை இரண்டு முறை ஏறிட்டு முழுமையாகப் பார்த்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.  
 
ஆசிரமத்தை விட்டு வெளியேறி மண் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளே கண்ணுக்குத் தெரிந்தன. உயர்ந்து தாழ்ந்திருந்த மலைகளும் எங்கும் பச்சை கம்பளம் விரித்தது போன்ற வயல்வெளிகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்க இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்தேன். சுந்தர் உயரத்துக்கு ஏற்றபடி சீராக வேகமாகவே நடந்தான். என்னால் அவனுடன் இணைந்து நடக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாகவே பின் தொடர்ந்தேன். எனக்கிருக்கும் தீராத பிரச்சினை மீண்டும் தலை தூக்கியது. என் பேண்ட்டி சுருண்டு குண்டிக்கு நடுவில் சிக்கிக்கொண்டு நடக்கும் வேகத்தில் மதன பட்டி இடம் மாற பேண்டியும் மெல்ல மெல்லக் கீழே இறங்க ஆரம்பித்தது. நான் வேகத்தைக் குறைத்துக்கொண்டு மெல்ல நடந்தேன். எந்த பேண்ட்டியை போட்டாலும் எனக்கு இதே பிரச்சினைதான். இப்போது மதன பட்டி இருப்பதால் அது இடம் மாறாமல் இருக்கவேண்டியது மிக முக்கியம். வேறு வழியில்லாமல் மெதுவாகவே நடந்தேன்.

இருபது நிமிடங்களுக்கு மேல் நடந்ததும் ஒரு சின்ன குடிசையில் சுந்தர் நுழைந்து கதவைத் தட்டினான். ஒரு பெரியவர் லுங்கி கட்டிக்கொண்டு கதவைத் திறந்தார். அவருக்கு 55 / 60 வயதாவது இருக்கும். சோடா புட்டி கண்ணாடி போட்டிருந்தார்.  
 
"மாஸ்டர், இவங்களுக்கு ஜாக்கெட்ல எதோ பிரச்சினை. என்னன்னு பாருங்க"  
 
"இரு இரு.. நான் ஒரு பொண்ணுக்கு அளவெடுத்துட்டு இருக்கேன். முடிஞ்சதும் பார்க்கலாம்."  
 
"சரி மாஸ்டர். நாங்க வெயிட் பண்றோம்"  
 
மாஸ்டர் என்னைப் பார்த்த பார்வையிலேயே அவருக்குக் கண்ணு ரொம்ப வீக்கா இருக்கும் என்று தெரிந்துகொண்டேன். சில வினாடிகளில் இன்னொருத்தர் வெளியே வந்தார். அவருக்கு 40 வயது இருக்கலாம். இவரும் லுங்கிதான் கட்டியிருந்தார்.  
 
"குப்பா, பாப்பாவை கூட்டிட்டு போயி உள்ள உக்கார வையி. நான் பின்னாடி போயிட்டு வரேன்" மாஸ்டர் சொல்லிவிட்டு பின்பக்கம் போனார்.  
 
"இந்த குப்பன் மாஸ்டரோட தம்பி" என்று சுந்தர் என் காதில் கிசுகிசுத்துவிட்டு "மாஸ்டர், நான் ஒரு மணி நேரத்தில திரும்ப வரேன். அதற்குள்ள இவங்க ஜாக்கெட்டை சரி பண்ணிடுங்க" என்று சொல்லிக்கொண்டே சுந்தரும் போய்விட்டான்.  
 
"உள்ள வாங்க"  
 
அவன் குரல் தேய்ந்து போன ரெகார்டு போல கரகரவென்றிருந்தது. எல்லா ஆண்களையும் போலவே குப்பனும் என் திமிறிய முலைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே ஒரு சிறிய அறைக்குள் என்னை அழைத்துச் சென்றான். அங்கே ஒரு தையல் மெஷினும் அறையின் குறுக்கே சின்ன திரையும் கட்டியிருந்தது. அறைக்குள்ளே சரியான சூடு. ஜன்னல் ஏதும் இல்லை. சிறிய பல்பின் மங்கிய வெளிச்சத்தில் ஒரு டேபிள் ஃபேன் கடமைக்கு சுற்றிக்கொண்டிருந்தது. அறையின் மூலையில் ஒரு சின்ன பெண் நின்றிருந்தாள்.

"ரொம்ப சின்ன இடம். மாஸ்டர் வந்து அந்த பொண்ணுக்கு அளவெடுத்ததும் உங்க வேலையை பார்ப்பாரு. அதுவரைக்கும் இப்புடி உக்காருங்கம்மா"  

ஒரு சிறிய ஸ்டூலை காட்டினான். நான் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருக்கக் குப்பன் ஸ்டூலை எனக்குப் பின்னால் வைத்துவிட்டுப் பிடித்துக்கொண்டிருந்தான். அப்படியே நான் உட்கார்ந்தால் என் பூசனி குண்டி அவன் கையின் மேல் இருக்கும் என்பதால் எனக்கு எரிச்சலாக வந்தது.  

"ஸ்டூலை விட்டு கைய எடுங்க. அப்பத்தானே உட்கார முடியும்" சற்று கோபமாகவே சொன்னேன்.  

"கோச்சிக்காதிங்கம்மா. ஸ்டூல் கொஞ்சம் சரியில்ல. நீங்க உட்காரும் போது ஒடஞ்சி விழுந்துட்டா என்ன பண்றதுன்னுதான் புடிச்சிட்டிருக்கேன். ஒன்னும் ஆகலைன்னா கைய எடுத்துடுறேன். நீங்க உக்காருங்க"  

எனக்கு விசயம் புரிய, "அப்படியா, ஸ்டூலும் உங்களை மாதிரியே வீக்கா இருக்கும் போல" என்று சிரித்தேன். அதைக் கேட்டு மூலையில் நின்றிருந்த பெண்ணும் சிரித்தாள். குப்பன் வாயிலிருக்கும் பல் மொத்தமும் காட்டி இளித்தானே தவிரக் கையை மட்டும் எடுக்கவில்லை. நான் ஜாக்கிரதையாக உட்கார்ந்தும் சிறிய ஸ்டூலில் என் பெரிய குண்டியின் அடிப்பாகம் சரியாக அவன் விரல்களுக்கு மேலே அழுந்தியது.  

"சரி சரி கைய எடுங்க" என்றேன்.  

மெல்லக் கையை குண்டியிலிருந்து இழுக்கும் போது விரலை லேசாகச் சுழற்றினான். 28 வயது குடும்ப பெண்ணின் குண்டியில் விரல் பட்டதால் குப்பனின் உணர்ச்சிகள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் குண்டிப்பிளவில் விரல் உரசியதால் என் இதயத்துடிப்பு கொஞ்சம் வேகமானது. 

எதிரே நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். முழு நீள பிளவ்ஸும் பாவாடையும் கட்டியிருந்தாள். உள்ளே பிரா எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மெல்லிய பிளவ்சுக்குள் அவளின் சின்ன முலைகள் புடைத்து காம்பு கூர்மையாகத் துருத்திக்கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் நின்றிருந்த குப்பனும் அதைத்தான் பார்க்கிறானா என்று ஓரக்கண்னால் கவனிக்க, அவன் அவளை விட்டுவிட்டு ஒரு ஊக்கு இல்லாமல் பிதுங்கிக்கொண்டிருக்கும் என் மாம்பழ முலைகளைப் பார்த்து ஜொள்ளு வடிந்துகொண்டிருந்தான். முந்தானையை இழுத்துவிட்டு முலைகளை மறைத்துக்கொண்டேன். அதற்குள் மாஸ்டர் உள்ளே வந்தார்.  

"கொஞ்ச நேரம் இரும்மா, இந்த பொண்ணை அனுப்பிடுறேன்" என்று சொல்லிவிட்டு அவளிடம் போனார்.

அடுத்து நடந்தது நான் இதுவரை கேள்விப்படாத புது விசயம். ரவிக்கை அளவு எடுக்கிறேன் என்ற பெயரில் ஒரு கன்னிப்பெண்ணை எப்படியெல்லாம் கசக்கி எடுத்தார்கள் என்பதை நானே நேரில் பார்க்க வேண்டிய நிலை. மாஸ்டர் அந்த பெண்ணின் ரவிக்கை அளவுகளை வெறும் கையாலேயே எடுக்க ஆரம்பித்தார். அளக்கும் டேப் எதுவும் இல்லை. தோள், கை சுற்றளவு, மார்பின் சுற்றளவு, உயரம், அக்குள் அளவு எல்லாவற்றையும் கை விரல்களாலேயே அளந்தார். அவர் சொல்லச் சொல்லக் குப்பன் ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டிருந்தான். மாஸ்டரின் கைகள் அவளின் முதுகு முலைகள் என்று கண்டபடி மேய அந்தப் பெண் உணர்ச்சி கொந்தளிப்பில் நெளிந்தாள். இப்போது மாஸ்டர் இரண்டு கட்டை விரலையும் துருத்திக்கொண்டிருக்கும் அவள் முலைக்காம்பில் அழுத்திக்கொண்டு, மற்ற விரல்களை முலையின் அடிப்பாகத்தில் பிடித்து முலைக் கப்பின் அளவை எடுத்தார்.  
 
எல்லாம் முடிந்து அந்த பெண் வெளியே போனதும், "மாஸ்டர். நீங்க டேப் வச்சி அளக்காம ஏன் கையால அளக்குறீங்க" என்று கேட்டேன்.  
 
"டேப்பை விட என் கைமேல எனக்கு நம்பிக்கை அதிகம். நான் 30 வருசமா இப்படித்தான் அளக்கிறேன். இன்னைக்கு வரைக்கும் சின்ன கம்ப்ளெய்ண்ட் கூட வந்ததில்லை. கிரமாத்துவாசிகளுக்கு மட்டுமில்லம்மா, என்னோட தையல் பட்டணத்துக்கும் போகுது. ஜாக்கெட் மட்டுமில்ல, பிரா, ஜட்டியெல்லாம் கூட நான் தைச்சி கொடுக்கிறேன் தெரியுமா. எல்லாமே கை அளவுதான். அந்தோ கொடியில கிடக்குது பாருங்க பிரா, ஜட்டி. அது எல்லாமே கையாள அளந்துதான் தைச்சேன். அளவு சரியா இல்லன்னா இத்தனை வருசம் இந்த தொழிலை செய்துகிட்டிருக்க முடியுமா"  
 
அவர் சொல்வதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கொடியில் அவர் சொன்னது போல பிரா பேண்ட்டியெல்லம் கலர் கலராக தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிசயித்தேன்.  
 
"மாஸ்டர், பிரா பேண்டியெல்லாம் மிஷின் தானே தைக்குது"  
 

"அப்படியெல்லாம் இல்லம்மா. எல்லாமே கையால தான் தைக்கிறாங்க. நீங்க பட்டணத்து பொண்ணு. அதனாலதான் கை அளவு பத்தி தெரியலை. கையால அளவெடுத்து தைச்சா எங்கேயும் எந்த பிரச்சினையும் இல்லாம சரியா ஃபிட் ஆகும். ரெடிமேடு வாங்கினா சில பேருக்கு சில இடத்துல சின்னது பெருசா இருக்கும்."

அவர் சொல்வதற்குத் தலையை ஆட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

"பொண்ணுங்க உடம்பு எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதோட டேப்பால அளக்கிறது சரியான அளவாவும் இருக்காது. கையால அளக்கும் போது நெளிவு சுழிவு பார்த்து அளக்கமுடியும். பார்த்தீங்கல்ல, அஞ்சு நிமிசத்தில அளவெடுத்துடலாம். சரி உங்களுக்கு ஜாக்கெட்ல என்ன பிரச்சினை சொல்லுங்க?"  
 
"ஜாக்கெட் ஸைஸ் 36 தான். ஆனால் கப்பு மட்டும் சின்னதாயிருக்கு"  
 
"குப்பா, மேடத்துக்கு 38 ஸைஸ் ஜாக்கெட் எடுத்து குடு. போட்டு பார்க்கட்டும்"  
 
அவர் என்னிடம் வேறு எதையும் கேட்காமல் இப்படிச் சொன்னதும் "மாஸ்டர். நான் ரொம்ப நாளா 36 தான் போடுறேன். அதுதான் சரியா இருக்கும்." என்று சொன்னேன்.  
 
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். அந்த மறைப்புக்கு பின்னாடி போயி இத போட்டு பாருங்க" என்று ஒரு ரவிக்கையைக் கையில் திணித்தார். மறைப்பு திரை என்னுடைய பாதி முலைகள் வரை தான் மறைக்கமுடியும். இரண்டு ஆண்களை வைத்துக்கொண்டு எப்படி ரவிக்கையை மாற்றுவது என்று யோசிக்க "எனக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கலாத்தான் இருக்கும்மா. நீ தைரியமா மாத்தலாம். குப்பா, நீ போயி டீ வாங்கிட்டு வா" என்று சொல்லி அவனை அனுப்பியதால் கொஞ்சம் நிம்மதி வந்தது.  
 
திரைக்குப் பின்னால் போய் முந்தானையை எடுத்தேன்.  

"பாப்பா, தரையெல்லாம் தூசியா இருக்கு. புடவை கீழ படாம பார்த்துக்க" என்று எச்சரிக்கை செய்தார். 

புடவையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ரவிக்கையைக் கழட்டி மாட்ட முடியாது. லுங்கி போல மடித்து இடுப்பில் செருகிக்கொண்டு போட்டிருந்த ரவிக்கையைக் கழட்டினேன்.

"பாப்பா, புடவைய அவுத்து கொடியில போடு. இது சரியில்லன்னா இன்னொரு பிளவுஸ் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு தடவையும் உனக்கு தான் கஷ்டம்."  
 
மாஸ்டர் சொன்னதும் குப்பன் இல்லாததால் அதுதான் சரியென்று பட புடவையைக் கழட்டி கொடியில் போட்டுவிட்டு அவர் கொடுத்த 38 அளவு ரவிக்கையை மாட்டினேன். ரவிக்கை எல்லா இடத்திலும் லூஸாகவே இருந்தது. மறைவிலிருந்து வெளியே வந்தேன். நான் வரவும் குப்பன் உள்ளே வரவு சரியாக இருந்தது.

"மேடம். இந்த ஏரியா ஸ்பெசல் டீ. இதுல …" சொன்னவன் வார்த்தையை முடிக்காமல் ரவிக்கையும் பாவாடையும் மட்டும் போட்டுக்கொண்டு நிற்கும் என்னை இமை கொட்டாமல் பார்த்தான். 

மெல்லிய பாவாடையை வழக்கம் போலத் தொப்புளுக்குக் கீழே நன்றாகவே இறக்கிக் கட்டியிருந்தேன். ஆழமான என் தொப்புள், தொடையின் வனப்பு, பேண்ட்டியின் விளிம்புகள் இவற்றோடு மதன பட்டி இருப்பதால் உப்பிக்கொண்டிருக்கும் புண்டை மேடும் அவனுக்கு விருந்தாகவே இருந்திருக்கும். அவனை அதிகம் பொருட்படுத்தாமல் இருப்பதே சரியென்று நான் பார்வையை வேறுபக்கம் திருப்பினேன்.

"மேடம்.. இந்த டீயில இஞ்சி போட்டிருக்கு. நல்ல ருசியா இருக்கும் குடிங்க" என்றவன் டீ தட்டை தரையில் வைத்துவிட்டு தையல் மிஷினில் உட்கார்ந்துகொண்டான். தரை தூசியும் குப்பையும் மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சிகளும், வேறு சில பூச்சிகளும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன.  
 
"மாஸ்டர். இந்த இடத்த ஏன் இப்படி அசிங்கமா வச்சிருக்கீங்க."  
 
"என்னத்த சுத்தம் பண்ணினாலும் பூச்சியெல்லாம் போகவே மாட்டுது பாப்பா. இந்த ரூம்லதான் குட்டி போட வசதியா இருக்கும் போலிருக்கு. எங்களுக்கு பழக்கமா போச்சா. அதான் அப்புடியே விட்டுட்டோம். நீ டீய குடிம்மா, நான் பிளவுஸ் சரியா இருக்கான்னு பார்க்கிறேன்."  

நான் குனிந்து டீயை எடுத்தேன். குனியும் போது லூஸான ரவிக்கைக்கு வெளியே முலைகள் இரண்டும் வர அதனால் ஏற்பட்ட பிளவு கடைசிவரை தெரிந்தது. மிஷினில் உட்கார்ந்திருந்த குப்பன் வாயைப் பிளந்துகொண்டு பார்த்தான். நான் ஒரு கையை மார்பில் ரவிக்கையை மறைத்துக்கொண்டு டீயை எடுத்தேன். அதற்குள் மாஸ்டர் டீயை குடித்துவிட்டு என்னை நெருங்கினார். நான் மாஸ்டர் பக்கம் திரும்பினேன். மாஸ்டர் ஒல்லியாக இருந்தாலும் என்னை விட உயரம் அதிகம். அவரின் சூடான மூச்சுக்காற்று என் உடலில் சுட்டது. அவர் உடலின் வியர்வை வாடை கும்மென்று அடிக்க மூச்சை ஒரு முறை நீளமாக இழுத்துவிட்டேன். ரவிக்கையின் கை அளவுகளை முதலில் பார்த்தார். ஸ்லீவுக்குள் விரலை விட்டு இழுத்துப் பார்க்கும் போது அக்குள் வரை அவள் நீளமான விரல் தொட்டுவிட்டு வந்தது. இரண்டு கைகளையும் அப்படி இப்படி இழுத்துப் பார்த்துவிட்டு, " குப்பா, கை அளவு 5 குத்து லூஸா இருக்கு. பாப்பா, நீ குப்பன் பக்கம் திரும்பி நில்லும்மா. பின் பக்கம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் " என்றார். 

நான் அவன் பக்கம் திரும்பினேன். கறிக்கடையின் முன்னால் நிற்கும் நாய் போல நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு பார்த்தான்.

"பாப்பா சொல்றேன்னு கோபப்படாத. ரெடிமெட் ஜட்டி தானே போட்டிருக்க. இருந்தாலும் அது உனக்கு சரியா இல்லை பார்த்தியா. இதுக்குத்தான் அளவெடுத்து தைக்கனும்னு சொல்றது"  
 
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் பேண்ட்டி எப்போதுமே பிரச்சினைதான். இந்த கிழம் அதையெல்லாம் எப்படி மோப்பம் பிடிக்கிறான்.  
 
"அதெப்புடி உங்களுக்கு தெரியும். எல்லாம் சரியாதான் இருக்கு" என்று கொஞ்சம் சூடாகவே சொன்னேன்.  
 
"கோச்சிக்காதம்மா. லைட் வெளிச்சத்துல் உன் பின் பக்கம் பாவாடை வழியா நல்லாவே தெரியுது. ஜட்டி பின்னாடி கயிறு கணக்கா சுருட்டிகிட்டிருக்கு. வேணும்னா குப்பனை பார்க்க சொல்றேன். அப்பவாச்சும் நம்புவியா"  
 
இந்தாளு பார்த்தது போதாதென்று இவன் வேற பார்க்கனுமா.  
 
"வேண்டாம் வேண்டாம். நீங்க சொல்றது நான் ஒத்துக்கிறேன்" என்று அவசரமாகச் சொன்னேன்.  

"சரி சரி பேண்ட்டிய அப்புறம் பார்க்கலாம் முதல்ல ஜாக்கெட்டை சரி பண்ணுற வழிய பாருங்க. இங்க பயங்கரமா வேர்க்குது" என்றேன். 

புழுக்கம் அதிகமானதால் மூச்சு வேக வேகமாக வந்தது. மாஸ்டர் பின் பக்கம் ரவிக்கையை இழுத்து அளவு பார்த்தார். அவருடைய விரல்கள் சூடாக என் முதுகில் கண்ட இடங்களில் தொட்டது. அவரின் சூடான மூச்சும் என் கழுத்திலும் முதுகிலும் பரவ மெல்ல மெல்ல முலைக்காம்புகள் விறைப்பேறி புண்டை வெடிப்பில் லேசான ஈரமும் கசிய ஆரம்பித்தது. மாஸ்டர் ரவிக்கையை நன்றாகக் கீழே இழுத்தார். உள்ளிருக்கும் பிராவின் பட்டியெல்லாம் அவருக்குத் தெரியும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உடலை மெல்ல அசைத்தேன். அதுவே நான் செய்த பெரிய தவறு. குண்டி இன்னும் கொஞ்சம் பின் பக்கம் சென்றதால் சரியாக மாஸ்டரின் சுன்னி புடைப்பில் உரசியது. லுங்கிக்குள் அவரின் சுன்னி நட்டுக்கொண்டிருக்க வேண்டும். குண்டிக்கோளங்களில் உரசிய சுன்னி முனையின் கடினம் ‘இந்த வயசிலும் இப்படியா இருக்கும்’ என்று சிலிர்த்துக்கொண்டேன்.

"பாப்பா, பின்னாடி ரொம்பவே லூஸா இருக்கும்மா. குப்பா, பின் பக்கம் 7 குத்து அதிகம். இடது பக்கம் .. … வலது .."

என்னென்னவோ சொல்லச் சொல்ல அவன் எழுதிக் கொண்டிருந்தான். மாஸ்டர் எனக்கு முன்பக்கம் வந்தார். என் முலைக்கும் அவருக்கும் இடையில் சில அங்குல இடைவெளி மட்டுமே. ரவிக்கையின் மேல் விளிம்புகளை இரண்டு கையாலும் பிடித்து இழுத்துப் பார்த்தார். உள்ளே விம்மிக்கொண்டிருக்கும் முலைகள் உயரமான அவருக்கு நல்ல விருந்தாக இருக்கலாம். நான் எதைப் பற்றியும் நினைக்காமல் அப்படியே நின்றேன். கைய மேலே தூக்கச் சொல்லிவிட்டு இடது பக்கம் மேல் விளிம்பில் ஒரு ஆள்காட்டி விரலை வைத்து கட்டை விரலைச் சரியாக முலைக்காம்புக்கு மேலே பிடித்தார். பின்னர் ஆள் காட்டி விரல் இடது பக்கம் போக அங்கேயும் அளவெடுத்தார். ரவிக்கையை இறுக்கி முலைகளுக்கு நடுவே பிடித்தபடி இந்தப்பக்கம் அளவெடுத்துவிட்டு ‘ 12 மேல, 16 இடம், 16 வலம் .. என்று அளவுகளைச் சொல்லிக்கொண்டிருக்க அந்நிய ஆணின் ஸ்பரிசம் என் முலை பிரதேசமெங்கும் மெல்ல மெல்ல உரசியதால் ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் நான் சூடாகிக் கொண்டிருந்தேன். இரண்டு அக்குள் பகுதியிலும் வியர்த்துத் திட்டு திட்டாக ஈரமாகிக்கொண்டிருந்தது.  
 
"பாப்பா, இப்ப கப்பு அளவு எடுக்கனும். அப்பத்தான் கரெக்ட்டா ஃபிட் ஆகும். உனக்கு இதெல்லாம் புதுசு. கொஞ்ச கூச்சமாத்தான் இருக்கும். அனுசரிச்சி போகனும். நான் உள்ளங்கைய நடுவில வச்சி அழுத்துவேன். உனக்கு சரியான டைட் வரும்போது சொல்லனும். அதே அளவுள ஜாக்கெட்டும் இருக்கும். சரியா" என்றார். 

’அடப்பாவி. கப் ஸைஸ் எடுக்கிறேனென்று அல்மோஸ்ட் என் முலையை இவன் மொத்தமா புடிச்சி அமுக்க போறான்’ என்பது மட்டும் எனக்குத் தெளிவாக, "மாஸ்டர். டேப் வச்சி அளக்க மாட்டீங்களா" என்று கேட்டேன்.
 
"டேப் வச்சி அளக்கலாம். ஆனா அதுக்கப்புறம் அங்க புடிக்குது, இங்க லூஸா இருக்குன்னு சொல்ல கூடாது. பரவாயில்லையா." என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னார்.  
 
"அதில்ல மாஸ்டர். இந்த அளவு மட்டும் டேப் வச்சி .." முடிக்காமல் இழுத்தேன்.

"இதோ பாரும்மா. ஆசிரமத்துல உனக்கு 36 ஸைஸ் தானே கொடுத்தாங்க. அது ஏன் மேல மட்டும் டைட்டா இருக்கு. ஏன்னா கப் ஸைஸ் சரியில்ல. இப்ப புரியுதா. டேப்பால அளந்து சரியா வராம போச்சின்னா, நீ தான் அட்ஜஸ் பண்ணிக்கனும். என்ன குறை சொல்லக்கூடாது" என்றார். 

இங்கே வந்ததே முலை பக்கம் டைட்டாக இருப்பதால் தான். இப்போது டேப்பால் அளந்து இந்த கிழம் வேண்டுமென்றே டைட்டாக தைத்தால் திரும்ப அதே பிரச்சினை. மீண்டும் ஆசிரமத்தில் ரவிக்கை டைட் என்று சொல்லவும் முடியாது. கையால் அளக்கவேண்டுமென்றால் இவன் என் முலை இரண்டையும் பிசைந்துதான் அளப்பான். 28 வயது குடும்ப பெண்ணான என் நிலைமை இருதலை கொல்லி எறும்பாக இருக்க.. மாஸ்டர் சட்டென்று என் கையை பிடித்து அவர் பக்கம் இழுத்தார். எதுவும் புரியாமல் நான் மேலும் குழம்பி அவன் பார்வை சென்ற கதவு பக்கம் பார்த்தேன். அங்கே இரண்டு பாம்புகள் தலையைத் தூக்கிச் சீறிக்கொண்டிருந்தன.

"மாஸ்டர், ரெண்டும் கரு நாகம். சூதானமா இருக்கனும்" என்று குப்பன் கிசு கிசுத்தான்.  
 
"தெரியுது குப்பா. யாரும் அசையாதீங்க"  
 
இரண்டு பாம்புகளும் சரியாக வாசல் பக்கம் நின்று இங்கும் அங்கும் தலையை ஆட்டிக்கொண்டிருந்தன. உள்ளே வந்தால் எங்களால் அந்த சிறிய அறையில் எங்கும் போகமுடியாத நிலை. பயத்தில் எனக்கு வியர்த்துக் கொட்டியது. குப்பனும் மிரண்டு போய் நின்றான். மாஸ்டர் மட்டும் நிதானமாகப் பாம்புகளையே பார்த்துக் கொண்டிருந்தார். டேபிளில் இருந்த சிறிய சிறிய பொருட்களையும், டீ டம்ளரையும் அதன் மேல் விட்டெறிந்தும் எந்த பயனும் இல்லை. பாம்புகள் வேகமாகச் சீற ஆரம்பித்தன.  
 
"பாம்ப விரட்ட ஒரே ஒரு வழிதான் இருக்கு. கொஞ்சம் பால் ஊத்தினா அது நக்கிட்டு போயிடும். இல்லன்னா யாரையாச்சும் கடிக்காம் இங்கேருந்து நகராது."  
 
அவர் சொன்னதும் நல்ல யோசனைதான். ஆனால் பால் எடுக்க யாராவது வெளியே போய்த்தானே ஆகவேண்டும்? யார் போவது.  
 
"மாஸ்டர். வெளியெ காலெடுத்து வச்சா பாம்பு போட்டுடும். வேற எதாச்சும் ஐடியா சொல்லுங்க"  

"ஆமாம் மாஸ்டர். யாரும் போக முடியாது. வேற என்ன பண்னலாம்?", என்றேன்.  

மாஸ்டர் கொஞ்சம் யோசித்துவிட்டு "பாப்பா, இப்போதைக்கு நீதான் உதவி பண்ண முடியும்." என்றார்.

"நானா, நான் என்ன பண்ண முடியும். என்னால வெளிய போகமுடியாது",  நடுங்கிக்கொண்டே சொன்னேன்.  
 
"வெளிய போகவேண்டாம் பாப்பா. கொஞ்சூண்டு முலைப்பால் பீச்சி ஊத்தினா போதும். அதுங்க நக்கிட்டு போயிடும்" என்று மாஸ்டர் என் முலைகளையே பார்த்துக்கொண்டு சொன்னார்.  
 
"ஆமாம். மேடம். ஊசி நூல் போட்டு வச்சிருக்க கின்னத்துல கறந்து அங்க வச்சிடலாம்" என்று குப்பனும் ஒத்து ஊதினான்.  
 
குழந்தையே பிறக்காத எனக்குப் பால் எங்கிருந்து வரும். நான் ஏன் ஆசிரமத்துக்கு வந்திருக்கிறேனென்று இவர்களுக்குத் தெரியாது போலிருக்கு. எனக்கு வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும்.  
 
"மாஸ்டர், எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கலை. அதற்குத்தான் சாமியார்கிட்ட வந்தேன். புரிஞ்சிக்கங்க", என்றேன்.  
 
"ஓஹ் .. அப்புடியே .. சரி சரி .. எனக்கு புரியுது பாப்பா. வேற என்ன பண்ணலாம்" மாஸ்டர் யோசித்தார்.  
 
குப்பன் விடுவதாக இல்லை.  
 
"மேடம். நல்லா சப்பி உறிஞ்சா கன்னிபொண்ணுக்கு கூட பால் வருமாம். உதவி பண்ணுங்க" என்று லூஸுத்தனமாக கேட்டான்.  
 
கொஞ்சம் விட்டால் அவனே உறிந்து எடுத்துவிடுவான் போல அவன் பார்வை இருந்தது.  
 
"மாஸ்டர், இவருக்கு சொல்லி புரியவையுங்க" என்று கோபமாகச்  சொன்னேன்.  
 
"கிறுக்குதனமா பேசாத குப்பா. ஒரு குழந்தையாவது பெத்திருந்தாத்தான் முலைப்பால் சுரக்கும். மேடத்துக்கு இன்னும் கர்ப்பமே ஆகலைன்னு சொல்றாங்க. அப்புறம் முலைய சப்பினா எப்புடி பால் வரும்" என்று மாஸ்டர் என்னையே உதாரணம் காட்டி சொன்னார்.  
 
புடவை இல்லாமல் பாவாடை ரவிக்கையில் முலையை எடுப்பாகக் காட்டிக்கொண்டு நிற்கும் குடும்ப பெண்ணிடம் இரண்டு ஆண்கள் இப்படிப் பேச எனக்கு வெட்கத்தோடு அவர்களின் வார்த்தைகளிலிருந்த சூடும் சேர்ந்துகொண்டது. இருவரின் பார்வையும் என் முலைகளின் மீதே இருந்ததால் பிராவுக்குள் முலைக் காம்பு விறைப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. வியர்த்து வழிந்து ரவிக்கை முழுவதும் நனைந்து உள்ளேயிருக்கும் வெள்ளை பிராவில் முலை மேடுகள் அப்பட்டமாகத் தெரிந்தன. இடுப்பில் வழிந்த வியர்வையில் பாவாடையும் நனைந்து தொடைகளோடு ஒட்டிக்கொண்டு இரண்டு ஆண்களுக்கும் நான் கவர்ச்சி காட்டவேண்டிய சூழல். பாம்புகள் இரண்டும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தன. எப்படியும் யாரும் வெளியே போகமுடியாது.

"மாஸ்டர், இப்ப என்ன செய்யிறது" என்று குப்பன் பயத்தில் குளறினான். 

யாரும் பேசவில்லை. அறைக்குள் மயான அமைதி. என் முலைகள் இரண்டும் வேகமாக மூச்சு விட்டதில் ஏறி ஏறி இறங்கின.

"ஆங்.. குப்பா. நீ ஒரு வேலை செஞ்சா எல்லாரும் தப்பிக்கலாம்" என்று மாஸ்டர் சொன்னார். குப்பனும் நானும் ஏதும் புரியாமல் அவரை பார்த்தோம்.  

"பாப்பாவுக்கு பால் வராது. ஆனால் பாம்புக்கு பால் ஊத்தியே ஆகனும். ஒரு ஐடியா பண்ணி பாம்பை ஏமாத்தலாம். அதற்கு வெள்ளையா எதாச்சும் ஊத்தினா போதும். பால்னு நினைச்சிகிட்டு குடிக்க போகும். குப்பா, நீ கையடிச்சி விந்த இந்த கின்னத்துல ஊத்தி ஓரமா வச்சிடு. அது குடிக்க நகரும் போது நாம வெளிய ஓடிடலாம்" என்று பொறுமையாகச் சொன்னார் மாஸ்டர். 

அறையில் மீண்டும் நிசப்தம். பாம்பு சீறும் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. மாஸ்டர் சொன்ன யோசனை எனக்கும் சரியா பட்டாலும், 28 வயது கல்யாணம் ஆன குடும்ப பெண்ணின் முன்னால் ஒருத்தன் கையடித்து கஞ்சி எடுப்பது என்பதை யோசித்துப் பார்க்கவே உடல் சிலிர்த்தது. மென்சஸ் நேரத்தில் என் கணவருக்கு ஊம்பிவிட்டு நானே கையடித்து விட்டிருந்தாலும் இன்னொரு ஆண் கையடிப்பதை இதுவரை பார்த்ததில்லை.

"அதெல்லாம் வேலைக்காகுமா மாஸ்டர்" என்றான் குப்பன்.  
 
"முயற்சியே பண்ணாம ஆகுமா ஆகாதான்னு யோசித்து எல்லாரும் சாகவேண்டியது தான். பாப்பா, உனக்கு பால் வராது. இதை விட்டா வேற எதுவும் எனக்கு தோனலை. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்க" என்றார் மாஸ்டர்.  

"எனக்கு புரியுது மாஸ்டர். வேறென்ன பண்ணமுடியும்" என்று தலையைக் குனிந்து கொண்டே சொன்னேன்.  

நடக்கப் போவதை நினைக்க எனக்கும் மெல்லக் காம உணர்ச்சி ஏறுவதை உணர்ந்தேன்.

"குப்பா, சீக்கிரம் செய்யிடா. பாம்பு நகர்ந்தா நேரா இங்க தான் வரும்", மாஸ்டர் அவசரப்படுத்தினார்.  

"இதென்னா பைப்புல தண்ணியடிக்கிற வேலையா. சீக்கிரம் சீக்கிரம்னா எப்புடி. முதல்ல எனக்கு கிளம்பனும். எதையாச்சும் நினைச்சி கொஞ்சமாச்சும் மூடு வரவேண்டாமா" குப்பன் எரிச்சலுடன் சொன்னான். 

அவன் சொன்னதைக் கேட்டு நான் சிரித்துவிட்டேன். துருத்திக்கொண்டிருக்கும் என் முலைக்காம்புகளைப் பார்க்க அவனுக்குக் கொஞ்சம் மூடு வந்திருக்கலாம்.

"சிரிக்காதீங்க மேடம். இந்தாளு கடைசியா எப்ப செஞ்சாருன்னு இவருக்கே நினைப்பு இருக்காது. என்னை புடிச்சிகிட்டு சீக்கிரம் சீக்கிரம்னு உயிர எடுக்குறாரு."

அவர்களின் பேச்சில் நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிக்கொண்டிருந்தேன். ஆசிரமத்தை விட்டு வெளியே வரும் போது சாப்பிட்ட மருந்தின் மகிமையும் கொஞ்சம் கொஞ்சமாக என் உணர்ச்சி நரம்புகளைத் தூண்டிக்கொண்டிருந்தன.  
 
"டேய், ரொம்ப பேசாத. என்னால என்ன பண்ணமுடியும்னு காட்டவா"  

"ஆமாமாம். அப்புடியே காட்டிட்டாலும் பார்க்கிறவங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும். என்ன மேடம் நான் சொல்றது" என்று என்னையும் சேர்த்துக்கொண்டான் குப்பன். 

அவர்களின் மூன்றாம் தரப் பேச்சுக்கு வழியில்லாமல் தலையை ஆட்டி வைத்தேன். குப்பன் சுவரின் பக்கம் திரும்பிக்கொண்டு லுங்கியைக் கழட்டிப் போட்டான். கோடு போட்ட அண்டர்வியருக்கு மேலே இரண்டு கையாலும் சுன்னியைத் தடவிக்கொள்வதைப் பார்த்து முலைக் காம்புகளில் லேசான வலியும் வர ஆரம்பித்தது. 

கொஞ்ச நேரத் தடவலுக்குப் பின் "மாஸ்டர், எவளையாச்சும் நெனச்சிக்கலாம்னா எவளுமே மனசுல நிக்க மாட்டேங்கிறா. பயத்துல இது கிளம்பவே மாட்டேங்கிது." என்று சோகமாக முனகினான்.

"மேடம்.. நீங்க கொஞ்சம் உதவி செஞ்சா சீக்கிரம் வேலை முடியும்." மாஸ்டர் இழித்தார்  

‘இவர் என்ன சொல்கிறார். என் கண் முன்னாலேயே ஒருத்தனைக் கையடிப்பதே என் வாழ்க்கையில் நான் நினைத்துக்கூடப் பார்க்காத விசயம். ஆனாலும் வேற வழியில்லாமல் ஒத்துக்கொண்டேன். இப்போது இந்தாளு வேற என்னமோ உதவிங்கிறான். என்னை அவனுக்குக் கையடித்து விடச்சொல்லுவாரோ?’ குப்பென்று வியர்த்தது.

"மாஸ்டர் .. என்ன சொல்லுறீங்க. நான் என்ன செய்யமுடியும்"  
 
"அவனுக்கு பாம்ப பார்த்துகிட்டே கையடிக்கிறது முடியாத காரியம். பயத்துல கெளம்பாது. இங்க நீங்க மட்டும் தான் பொம்பளை. அதனால உங்களையே பார்த்துகிட்டு செஞ்சா சீக்கிரம் வேலை முடியும். நீங்க வேணும்னா சுவர் பக்கம் திரும்பி நின்னுக்கங்க. உங்க பின்னாடி பாத்துகிட்டே அவன் செஞ்சிடுவான்"  
 
இப்படி ஒரு சூழலில் எனக்குப் பேச்சு எதுவும் வரவில்லை. எப்படியோ வேலையானால் சரி என்று எதுவும் பேசாமல் சுவர் பக்கம் திரும்பி நின்றுகொண்டேன். வீட்டில் தலைவாரும் போது ’பூசனிக்காயை வெட்டி இரண்டு பக்கமும் ஒட்டி வச்ச மாதிரி உன் குண்டி செம செக்ஸியா இருக்குடி.’ என்று என் புருசன் எப்பவும் சொல்லுவார்.

குப்பனும் அப்படித்தான் நினைச்சிகிட்டு கையடிப்பானோ. அவனுக்குக் கிளம்பியிருக்குமா? இன்னைக்குன்னு பார்த்து பாவாடையை இறக்கி இடுப்பு வளைவில் நாடாவ முடிச்சிப்போட்டுட்டேன். இன்னும் கொஞ்சம் ஏத்தி தொப்புளை மறைச்சி கட்டியிருக்கலாம். கருமம். புடவைகூட இல்லாமல் வெறும் பாவாடையில், ஜட்டி வேற சூத்து நடுவில் சுருட்டிக்கொண்டு என் சூத்தோடு முழு ஸைசையும் எவனுக்கோ காட்டிக்கொண்டு நிற்கிறேன்.

"மேடம், பின்னாடிலேருந்து பார்த்தா சூப்பரா இருக்கீங்க மேடம். நல்லவேளையா புடவை வேற கட்டலையா. குண்டி வடிவா அழகா தெரியுது", குப்பன் இளித்தான்.  

"ஆமாம் மேடம். குப்பன் சரியாத்தான் சொல்றான். உங்க பின்னழகு கவர்ச்சி அபாரம்" மாஸ்டரும் கூட சேர்ந்து கொண்டார். 

எனக்கு வாயடைத்துப் போனது.

"சீக்கிரம் செய்யுங்க.." என்று லேசான குரலில் சொன்னேன். 

சில விநாடிகள் போனதும் மாஸ்டர் வேறொரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

"மேடம், பாம்பு ரொம்ப சீறுது. குப்பனால சரியா மனசை நிலைக்கவைக்க முடியலை. இப்புடியே போனா பாம்பு ரெண்டும் நம்மளை போட்டுடும். அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க"  
 
"நான் என்ன செய்யமுடியும் மாஸ்டர்" எனக்கு மீண்டும் வியர்த்தது.  
 
"நீங்க பாட்டுக்கு சிலை மாதிரி நிக்கிறீங்க. பயத்துல குப்பனுக்கு மூடு வர மாட்டேங்கிது. கொஞ்சம் ஒத்துழைக்கனும். லைட்டா உடம்பை அப்புடி இப்புடி அசைச்சி அவனுக்கு மூடு ஏத்துங்க. சூழ்நிலைய மனசுல வச்சிகிட்டு இந்த உதவியை செய்யனும்." மாஸ்டர் மெல்ல வக்கிரத்தைக் காட்டினார்.  
 
"புரியுது மாஸ்டர்" என்றேன்.  
 
‘என்ன புரிகிறது எனக்கு. வெறும் பாவாடையோடு என் குண்டியை டான்ஸ் ஆடுற மாதிரி அசைத்து அந்தப் பன்னாடை குப்பனுக்கு மூடு ஏத்தி அவன் சுன்னியை கெளப்பனும்.! ஹ்ம்ம்’  
 
அதற்கு மேல் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லாமல் இரண்டு கையையும் என் தலை உயரத்துக்குத் தூக்கி, சுவரில் வைத்துக்கொண்டு, இடுப்பை லேசா வளைத்து, குண்டியைக் கொஞ்சம் பின் பக்கம் தள்ளி, மெல்ல அசைத்தேன். பள்ளிக்கூட நாட்களில் வாத்தியார் வராத சமயங்களில் டெஸ்க்கை பிடிச்சிகிட்டு இப்படித்தான் டான்ஸ் ஆடுவோம். பசங்கள் பார்த்துவிட்டு ஜொள்ளு விடுவார்கள். அத்தோடல்லாமல், கொஞ்சம் நாட்டியமும் கற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு கை கொடுத்தது. திட்டத்துக்கு உடனே ஒத்துக்கொண்டதால் மாஸ்டருக்கும் குப்பனும் நிச்சயம் சந்தோசமாக இருக்கும். எனக்குக் கொஞ்சம் நாட்டியமும் தெரியும் என்று அவர்களிடம் சொல்ல நினைத்து, மெதுவாகத் தலையைத் திருப்பி பார்த்தேன்.

குப்பன் செம மூடில் இருப்பதை அவன் முகமே காட்டிக்கொடுத்தது. சீக்கிரம் முடிச்சிடுவான். அவன் கண்ணு இரண்டும் என் குண்டியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. சட்டென்று திரும்பிக்கொண்டேன். எனக்கும் செமத்தியாக உடம்பு சூடாக ஆரம்பித்தது. ரவிக்கையும் பிராவும் பிய்ந்து போகும் அளவுக்கு முலைகள் இரண்டும் விம்ம ஆரம்பித்தன. வெளிச்சூட்டோடு உடம்பு சூடும் சேர்ந்துகொண்டு வியர்க்க. பிராவெல்லாம் வியர்வையில் ஈரமாகிக்கொண்டிருந்தது. ஏறிக்கொண்டிருக்கும் காம இச்சைக்கு ஏற்றபடி என் குண்டி ஆட்டமும் ரொம்ப கவர்ச்சியாக மாறி அசைவுகள் எல்லாம் படு கவர்ச்சியாக வந்தன.  
 
நிமிடங்கள் போனாலும் எந்த சத்தமும் வரவில்லை. மெதுவாகத் திரும்பிப்பார்த்தேன். குப்பன் குண்டியை விட்டு கண்ணெடுக்காமல் அண்டவேருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சுன்னியை இரண்டு கையாலும் பிடித்து உருவிக்கொண்டிருந்தான். அவன் சுன்னி கம்பி போல விறைத்துக்கொண்டிருந்தது. இன்னொருத்தன் சுன்னியை இந்த மாதிரி சூழலில் பார்க்க எனக்குக் கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. நானும் அதிகமாக உணர்ச்சிப்பிடியில் சூடாகிக்கொண்டிருந்தேன். எந்த ஒரு நடுவயது பெண்ணுக்கும் இந்தக் காட்சி இன்பமாகத்தான் இருக்கும். புண்டைக்குள் ஈரம் அதிகமாக ஒழுகிக்கொண்டிருந்தது. நான் திரும்பிப் பார்த்தது குப்பனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்திருக்கும்.  
 
"மேடம்.. அஹ்.. ம்ம் இன்னும் வரலை மேடம்" குப்பன் குளறினான்.  
 
நான் திரும்பியது, அங்கே நடக்கும் நிகழ்ச்சியெல்லாம், கொஞ்சம் த்ரில்லாக இருந்தது. எனக்குள் இருந்த கூச்சம் கூட கொஞ்சம் மறைந்து விட்டதாக நினைத்தேன். பண்பாடு மாறாத குடும்பத்தில் பிறந்து, அடக்க ஒடுக்கமாக, முழு உடம்பையும் போர்த்தித் துணி கட்டிக்கொண்டு வாழ்ந்தவள். ஆண்கள் என்னைத் தொடுவது, உரசுவது கூட பிடிக்காமல் எப்போதும் ஒதுங்கியே போகும் பெண். நான் எப்படி இது மாதிரி நடந்துகொள்கிறேன் என்று குழப்பம். காலையில் சாப்பிட்ட மருந்து ஏதோ வேலை செய்யவேண்டும்.  
 
நேருக்கு நேராகக் குப்பனின் கண்களைப் பார்த்தேன்.  
 
"குப்பா, இன்னும் எவ்ளோ நேரமாகும்"  
 
"மேடம். அவனுக்கு நீங்க இன்னும் கொஞ்சம் உதவி செய்யனும்னு நினைக்கிறேன்"  
 
"என்ன செய்யனும்னு சொன்னாத்தானே தெரியும்" சுன்னியிலிருந்து கண்ணை எடுக்காமலே கேட்டேன்.  
 
 கிளம்பியிருந்த சுன்னி என்னைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. சூடான மூச்சை வேகமாக இழுத்து விட்டேன். 28 வயது இளம் உடம்பு அந்த சுன்னிக்காக ஏங்க ஆரம்பித்தது.  
 
"நீங்க அப்புடியே டான்ஸ் ஆடிகிட்டேயிருங்க. அதே நேரத்துல அவன் அங்க கொஞ்சம் டச் பண்ணி.. உங்களை" மாஸ்டர் வார்த்தையைத் தொடராமல் பாதியிலேயே நிறுத்தினார்.

இவளுக்கும் மூடு வந்திருக்கும். இனிமேல் அதிகம் எதிர்ப்பு இருக்காது என்று மாஸ்டர் அனுபவத்தால் நினைத்ததால் நான் என்ன நினைக்கிறேன் என்று எடை போடுவதற்காகவே மாஸ்டர் பாதி கேள்வியைக் கேட்டிருக்கிறார்.  
 
"அவன் உங்களைக் கண்டபடியெல்லாம் தொடமாட்டான். சீக்கிரம் தண்ணி எடுக்கனும் அவளோதான் இப்ப நமக்குத் தேவை"  
 
சாதாரண நேரத்தில் இப்படி ஒருத்தன் கேட்டிருந்தால் இந்நேரம் அவன் கன்னத்தில் பளார்னு இரண்டு அறை விட்டிருப்பேன். அதற்காக எந்த ஆம்பளையும் என்ன தொட்டதே இல்லையென்று சொல்ல முடியாது. பேருந்தில் கூட்ட நெரிசலில் எத்தனையோ பேர் இடிச்சிருக்கானுங்க. தடவியிருக்கிறார்கள். சில சமயத்தில் முலையைக் கூட அழுத்தித் தேய்த்திருக்கிறார்கள். அதையெல்லாம் இந்த சூழ்நிலையோடு ஒப்பீடு பண்ணிப் பார்க்க முடியாது.  
 
உண்மையில் இப்போது என் உடம்பு உணர்ச்சியில் கொதிக்கிறது. யாராச்சும் என்னைத் தொடவேண்டும் போல இருக்கிறது. அது மட்டுமில்லாமல், நானே என்னுடைய பிராவையும் ரவிக்கையையும் கழட்டி போட்டுடலாமான்னு நினைக்கிற அளவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கர சூடு. வியர்வையுடைய சூடு மட்டுமில்லை. முலைகள் இரண்டும் விம்மி விம்மி ஜக்கெட்டை கிழிக்கிறமாதிரி பெரிசாகி மூச்சு முட்டுகிறது.  
 
மாஸ்டர் சொன்னதுக்கு நான் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒத்துக்கொள்ளத் தயாராயிருந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், "சரிங்க மாஸ்டர். எதாச்சும் செய்யுங்க. சீக்கிரமா வேலைய முடிங்க" என்று சொல்லிவிட்டு சுவத்துப்பக்கம் திரும்பிக்கொண்டேன்.  
 
மீண்டும் என் குண்டியை அசைத்து மெல்ல ஆட்டத்தை ஆரம்பித்தேன். இப்போது அவன் என்னை எங்கே தொடுவான் என்று தெரியாமல் ஆட்டம் கொஞ்சம் சூடாகியது. என் புருசன் மேலே ஏறி மட்டை உரிப்பது மாதிரி குண்டியை வெட்டி வெட்டி இன்னும் கவர்ச்சியாக ஆடினேன். 28 வயசு குடும்ப பெண், தள தளன்னு உடம்பில் வெறும் ரவிக்கையும், பாவாடையும் கட்டிக்கொண்டு சூத்தை நட்டு சுழற்றி சுழற்றி ஆடினால் யாருக்குத்தான் மூடுவாரது. குப்பனும் சட்டென்று என் வலது சூத்தை பிடித்து அழுத்தித் தடவினான்.  
 
"ஆஹா.. என்னா குண்டி மேடம் உங்களுக்கு. செம சாஃப்டாவும், வழ வழன்னும் இருக்கு"  
 
"குண்டி அழகாயிருந்தா.. டேஸ்ட்டும் நல்லாயிருக்கும்" மாஸ்டரும் சேர்ந்துகொண்டு சொன்னான்.  
 
இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கள்ளத்தனமாகச் சிரித்துக்கொண்டார்கள். குப்பன் கையை போட்டு என் சூத்தை கிள்ளி நசுக்கிப் பிசைந்தான். பேண்ட்டி மொத்தமா சூத்துக்கு நடுவில் சுருட்டிக்கொண்டதால், மெல்லிய பாவாடை துணியில் என் சூத்தில் அவன் கை நேரடியாகப் படுவது மாதிரியே இருந்தது. உடம்பெல்லாம் சிலிர்த்தது. முடிகள் நட்டுக்கொண்டன. உணர்ச்சியில் துடித்துக்கொண்டே குண்டியை கிரைண்டரில் மாவரைப்பது மாதிரி வேகமாக ஆட்டினேன்.

"மேடம், நீங்க சினிமாவில வர கும்தாஜ் மாதிரி படு கவர்ச்சியா இருக்கீங்க. குப்பா, நீ குடுத்து வச்சவண்டா"  
 
"மாஸ்டர். இந்த வயசுல உங்களுக்கு இதெல்லாம் தேவையா. மூடிகிட்டு பாம்பு என்ன செய்யுதுன்னு பாருங்க" என்று குப்பன் சொன்னதும் மூன்று பேருமே சிரித்தோம்.  
 
நானும் வெக்கமில்லாமல் அவர்களோடு ஏன் சிரித்தேன் என்று தெரியவில்லை. இப்ப யாராச்சும் என் பாவாடையைத் தூக்கிப் பார்த்தால் குப்பனின் கைவரிசையில் குண்டிக் கோளம் இரண்டும் சிவந்து போயிருப்பது தெரியும். புண்டைக்குள்ளே காம வெறி அதிகமானது. புண்டை குறுகுறுப்பை அடக்க வழியில்லாமல் வேகமாகக் குண்டியை ஆட்டினேன். குப்பன் இப்போது சுன்னியை விட்டுவிட்டு இரண்டு கையாலும் என் குண்டியைப் பிசைந்தான். பரோட்டா மாவு பிசைவது மாதிரி உருட்டி உருட்டிப் பிசைந்தான். அவன் விரல் அடிக்கடி குண்டி பிளவையும் தொட்டு விட்டுப் போனது. நானும் அவன் வேகத்துக்கு ஏற்ற மாதிரி சூத்தை பின்னுக்குத் தள்ளி நன்றாக ஆட்டினேன்.  
 
"பாம்பு பக்கத்துல வருதுடா குப்பா" மாஸ்டர் உதறலுடன் சொன்னார்.  
 
அவர் சொன்னது குப்பனில் காதில் விழுந்தமாதிரி தெரியவில்லை. என் சூத்தை பதம் பார்ப்பதிலேயே குறியாக இருந்தான். இப்ப இன்னும் வேகமாகப் பிழிந்து கசக்கினான். புருசன் இல்லாத இன்னொருத்தன் என் குண்டியைப் பிசைவதையும் தாண்டி, சூத்தில் காம வலி அதிகமாகிக்கொண்டே போனது. சட்டென்று இரண்டு கைகளையும் குப்பன் எடுத்துவிட்டான். மாஸ்டர் சொன்னது இப்போதுதான் காதில் விழுந்திருக்கும் போல என்று நான் நினைத்தது தவறாகிவிட்டது. குப்பனுக்குத் துணிச்சல் அதிகமாகி, அடுத்த வேலையைக் காட்டினான். சட்டென்று என்னிடம் கூட கேட்காமல் பாவாடையைக் கெண்டைக்காலுக்கு மேலே தூக்கிவிட்டான்.  
 
"ஏய்.. என்ன செய்யிற. மாஸ்டர்.. விடச்சொல்லுங்க.. மாஸ்டர்" நான் உதறலுடன் சொன்னேன்.  
 
அவன் இவ்வளவு நேரம் என் குண்டியைப் போட்டு பிழிந்ததை நான் நல்லாவே அனுபவித்தேன் என்பது உண்மைதான். ஆனால் சட்டென்று பாவாடையைத் தூக்கி என் தொடையை நேரடியா தொட்டது எனக்கு ஷாக்காயிடிச்சி. அவன் என்னைப் பலாத்காரம் செய்கிறது மாதிரி இருந்துச்சி. சில விநாடிக்குள்ள என் பாவாடையைத் தொடைக்கு மேலே தூக்கிட்டான். அவன் இரண்டு கையும் என்னுடைய உள் தொடையில் அழுத்த ஆரம்பித்தது. நான் சுதாரிக்கிறதுக்குள்ள, சட்டென்று முகத்தை பின்னாடி பாவாடைக்கு மேலே சூத்துக்கு நடுவில் வச்சி அழுத்திக்கொண்டான். மாஸ்டர் வாயே திறக்காமல் நின்னுகிட்டிருந்தார்.

அவன் மூக்கு நல்லா குண்டிக்கு நடுவில் சுருண்டிருக்கிற பேண்ட்டில இருந்துச்சி. மூச்சை நல்லா இழுத்துவிட்டுகிட்டே கையை உள் தொடைக்கு மேலே தடவினான். புண்டைக்கும் அவன் விரலுக்கும் ஒரு சில இன்ச் தான் இடைவெளி இருக்கும். அத்தோட நிற்காமல் சூத்தை பாவாடையோடு சேர்த்து கடிச்சான். எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சிடிச்சி. இப்படி ஒரு பொஸிசன்ல நான் இதுவரைக்கும் இருந்ததே கிடையாது. பாவாடைக்குள்ள இரண்டு கையும் புண்டைப்பக்கம் போகச் சூத்தில் முகத்தை அழுத்திக்கொண்டு ஒரு ஆம்பளை அதைக் கடிக்க, அதற்கு மேலே என்னால் தாங்க முடியலை.  
 
"அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் .. ஹாஹ்ஹா.. ம்ம்ம்ம்ம்ம்க்க் ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்" வேகமாக முனக, புண்டை நீரூற்று மாதிரி குபு குபுன்னு பொங்கி வழிய ஆரம்பிச்சுது.  
 
உடம்புக்குள்ளிருந்து லிட்டர் லிட்டரா ரத்தம் வெளியே போன மாதிரி உணர்வு. என்னால் நிற்கக் கூட முடியலை. குப்பன் விரலை நேரா புண்டையில் பேண்டியோட வச்சி அழுத்தினான். உள்ளே இருக்கும் மதன பட்டி புண்டைத்தண்ணியிலே முழுவதுமாக நனைஞ்சிபோச்சி. என்னால் எதுவும் செய்ய முடியலை. என் புருசன் கூட ஓக்கும் போது, பல தடவை எனக்கு உச்சம் வந்திருக்கு. ஆனால், இப்படி ஒரு உச்சத்தை நான் இதுவரைக்கும் அனுபவித்ததே இல்லை.  

என் புண்டை வெடித்த சில விநாடிக்குள்ள குப்பனும் கஞ்சி கக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு "சுன்னி தரிசனம்" கிடைத்தது. கரு நாகம் மாதிரி அவன் சுன்னி விந்தை பாத்திரத்தில் கக்குவதை நானும் பார்த்தேன். வாழ்க்கையில் முதல் தடவை நேரடியா என் புருசன் அல்லாத வேறு ஒரு சுன்னி விந்து பீச்சுவது இப்பத்தான் பார்க்கிறேன். எல்லா பொம்பளைக்கும் இப்படிப் பார்க்க ஜாலியாத்தான் இருக்கும். ஆனால், இந்த மாதிரி பாத்திரத்தில் விடாமல் நேரா புண்டைக்குள்ள ஊத்தினால் இன்னும் நலலாயிருக்குமென்று தோனுச்சி. 

இனிமேல் எதுவும் இல்லை. சாமியார் சொன்ன மாதிரி மனசைக் கட்டுப்படுத்தவேண்டும். ஜெய் லண்டு ராஜா. லேசாக முனுமுத்தேன். இரண்டு நாளைக்குள்ள நான்கு தடவை உச்சம் வரனும்னு சாமியார் சொல்லியிருந்தார். அதுல ஒன்று முடிஞ்சுது. மீதி மூன்றுதான்.  
 
குப்பனும் கஞ்சியை ஊத்திட்டு எந்திரிச்சி நின்றான். அவன் சுன்னி துவண்டு போய் வாழைப்பழம் மாதிரி தொங்கிவிட்டிருந்தது. நானும் அதே மாதிரிதான். உடம்பு தளர்ந்து போயிருந்தது. மாஸ்டர் உடனே விந்து பாத்திரத்தை எடுத்து பாம்பு நிற்கிற இடத்துப்பக்கம் தள்ளிவிட்டார். பாம்பு இரண்டும் கொஞ்ச நேரம் அதை பார்த்துட்டு மெதுவா நகர்ந்து போயி விந்தை லேசா நக்கிப்பார்த்துட்டு வேற பக்கம் போயிடிச்சி.

அப்பத்தான் மூன்று பேருக்கும் நிம்மதியே வந்தது. மாஸ்டர் போட்ட யோசனை நல்லா வேலை செஞ்சதுல எனக்கும் திருப்திதான். என் துணியைக் கொஞ்சம் சரிபண்ணிக்கிட்டேன். மாஸ்டர் அளவெடுக்க வசதியா நான் ஜக்கெட்டை கழட்டிட்டு பிரா மட்டும் போட்டுகிட்டு நின்றேன். இரண்டு ஆம்பளைங்களும் என் தள தள முலையில் காம்பைத்தவிர எல்லாத்தையும் நல்லா ரசித்துப் பார்த்தார்கள்.  
 
மாஸ்டர் முலையைத் தடவித் தடவி அளவெடுத்து உடனே தைத்துக் கொடுத்தார். அது வரைக்கும் சேலையைக் கட்டிக்கொண்டு பிராவோட உக்காந்திருந்தேன். ரவிக்கை இப்ப சரியா இருந்தது.  
 
"எதாச்சும் பிரச்சினைன்னா சுந்தர் கிட்ட சொல்லியனுப்பு. இதே அளவுக்கு இன்னும் ரெண்டு தச்சி அனுப்புறேன்" என்றார் மாஸ்டர்.  
 
அங்கே நடந்த விசயங்கள் எனக்கு அவமானமாக இருந்தாலும், நானும் கூட சேர்ந்து அனுபவித்தது அறுவறுப்பாகவும் இருந்தது. இப்படி ஒரு சூழலில் நான் ஏன் அப்படி நடந்துகொள்ளச் சம்மதித்தேன் என்றே எனக்குப்புரியவில்லை.  
 
"மேடம். மதியானத்துக்கு மேல ஃப்ரீயா இருந்தா வாங்க. உங்க பேண்ட்டி பின்னாடி சுருட்டிகிட்டு போகுதுல்ல. அதையும் சரி பண்ணிடலாம்" என்று மாஸ்டர் சொன்னார்.  
 
அதற்குள் சுந்தர் வந்துவிட்டான்.  
 
"சரிங்க மாஸ்டர். நன்றி" சுந்தருடன் புறப்பட்டேன்.