Category: Adult Tamil Story

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 5

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 5

அத்தியாயம் 19அடுத்த நாள்.."ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும் ராஜன்.." என்று அசோக் காலையிலேயே சொல்லி வைத்திருந்தான். அவரும்,"ஓ.. ஷ்யூர்.. ஷ்யூர்..!!" என்று தாராள மனசுக்காரனாய் பல்லிளித்தார். ஆனால் அசோக் கிளம்பும் நேரத்தில்,"ப்ளீஸ் அசோக்.. இது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ.. இதை மட்டும் ஃபிக்ஸ் பண்ணிட்டு போயிடேன்.. ப்ளீஸ்..!!"என்று வெட்கமில்லாமல் கெஞ்சினார். அசோக்கும் வேறு

Read More
நெஞ்சோடு கலந்திடு - பாகம் 4

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 4

அத்தியாயம் 15அன்று இரவு உணவுக்காக அசோக் வீட்டிற்கு வந்ததுமே, திவ்யா அவனை தன் அறைக்கு தனியாக அழைத்து சென்றாள். தனது மெயில் பாக்ஸ் திறந்து, தானும் திவாகரும் பேசிக்கொண்ட சேட் ஹிஸ்டரியை அவனுக்கு எடுத்து காட்டினாள். அசோக்கும் மிக கவனமாக அதை பார்வையிட்டான். திவாகர் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை, தன் மனதுக்குள் ஏற்றிக் கொண்ட அசோக், திவ்யா பேசியவற்றை மட்டும் சற்றே உன்னிப்பாக

Read More
நெஞ்சோடு கலந்திடு - பாகம் 3

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 3

அத்தியாயம் 9அன்று இரவு ஒன்பது மணிக்கு.. மீண்டும் தன் அக்கா வீட்டுக்கு திரும்பினான் அசோக்.. இரவு உணவு அருந்த..!! அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உண்டிருந்தாலும் ஆள் மிக நிதானமாகவே இருந்தான். கால்கள் தள்ளாடவில்லை.. பேச்சு தடுமாறவில்லை..!! காதல் தந்த வலி.. விஸ்கி தந்த போதையை.. விழுங்கியிருந்தது..!!திறந்திருந்த கதவை தள்ளி வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்ததுமே 'ஹஹக்கஹஹக்கஹஹக்க..' என

Read More
நெஞ்சோடு கலந்திடு - பாகம் 2

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 2

அத்தியாயம் 5காதலுக்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு..? காதல் மயக்கம் கொண்டவர்களில் கணிசமான விழுக்காட்டினர், ஏன் கவிதையிலும் மையல் கொண்டு திரிகின்றனர்..? அசோக்கிற்கு புரியில்லை..!!"அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!!"திவ்யாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனுடைய செவிப்பறையில் வந்து மோதிக்கொண்டிருந்தன. தான் திவ்யாவை உயிருக்கும் மேலாக

Read More
நெஞ்சோடு கலந்திடு - பாகம் 1

நெஞ்சோடு கலந்திடு - பாகம் 1

அத்தியாயம் 1பதினைந்து வருடங்களுக்கு முன்பு..!!மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்.. சிலைமானை தாண்டியதும் இடப்பக்கமாக முதலில் வருகிற அந்த சிறிய கிராமம்தான் வேப்பங்குளம்..!! சாலையின் இருபுறமும்.. நீர்குடித்து நாளாகி.. தாகத்தில் தகித்திருந்த.. காய்ந்து போன வயல்நிலங்கள்..!! வானத்தை வாய்பிளந்து பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தன..!! அவற்றின் ஊடே..

Read More
மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 3

மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 3

எபிஸோட் – Vஅன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. கண் மூடினால் கயலின் புன்னகை முகமும், கண் விழித்தால் மலரின் கண்ணீர் முகமுமே, திரும்ப திரும்ப விழித்திரையில்

Read More
மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 2

மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 2

எபிஸோட் - IIIமனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! 'இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..' என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு

Read More
மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 1

மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 1

எபிஸோட் - Iகுடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை

Read More
அசோக் காலிங் அசோக் - பாகம் 3

அசோக் காலிங் அசோக் - பாகம் 3

சீனியர் குப்புற கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவர் ஏன் அப்படி அழவேண்டும் என்று எனக்கு சத்தியமாக விளங்கவில்லை. காதலியை கிஸ் அடிக்கையில்.. கையில் அகப்பட்ட அவளுடைய 'கழுக் மொழுக்' பாகம் ஒன்றைப் பிடித்து.. கசக்கிப் பார்த்துவிட்டேன்..!! இது ஒரு குற்றமா..? அதற்கு அவளே ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஆள் என்னவோ.. இவருக்கு எதையோ பிடித்து கசக்கி விட்ட மாதிரி.. இப்படி

Read More
அசோக் காலிங் அசோக் - பாகம் 2

அசோக் காலிங் அசோக் - பாகம் 2

ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு

Read More